Search for:
பிரதமர் மோடி
15 கோடி விவசாகிகள் பயன் பெறும் வகையில் புதிய திட்டம்: வீர மரணமடைந்த படைவீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை: பிரதமர் மோடி அறிவுப்பு
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய மக்கள் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மோடி தலைமையிலான அரசு புதிய அமைச்சர்களுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு சில நல…
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் இரண்டு புதிய குழுக்கள்: நிலவி வரும் பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மை தடுக்க துரித நடவடிக்கை: முக்கிய அமைச்சர்கள் குழுவில் நியமனம்
பிரதமர் மோடி தலைமை ஏற்ற பின்பு பல்வேறு இலாக்காக்கள் அமைக்க பட்டு அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். தற்போது மீண்டும் இரண்டு புதிய குழுக்களை அமைத்துள்ளது…
பிரதமர் மோடியின் கிஷன் திட்டத்தின் கீழ் விவசாகிகளின் நிரந்தர வருமானம்: மேலும் 8 லட்சம் விவசாகிகள் பலனடையுள்ளனர்
விவசாகிகளின் நிரந்தர வருமானம் என்பதினை முன்னெடுத்து மேலும் 8 லட்சம் விவசாகிகள் பயன் பெறும் வாயில் மீண்டும் ஒரு திட்டத்தினை மோடி தலைமையிலான அரசு அறிவி…
மத்திய அமைச்சரவை குழுக்கள் அதிகரிப்பு: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதா ராமன் அனைத்து குழுக்களிலும் தலைமை
மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே புதியதாக 2 குழுக்களை அறிவித்த நிலையில் மீண்டும் 6 குழுக்களை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. நடை முறை பரிவர்த்தனை எனு…
கொரோனா தொற்று நோய்க்கு முகக்கவசமே மருந்து – பிரதமர் மோடி!
கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முக்கவசமே மருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
10 கோடி விவசாய வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது! - பிரதமர் மோடி!
கொரோனா நெருக்கடி காலத்தில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில்…
ஆண்டுக்கு ரூ.42,000 உதவித்தொகை! யாருக்கு எப்படி? முழு விவரம் உள்ளே
பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு சில கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. இதன் மூலம் விவ…
விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை செல்லும், 100-வது விவசாயிகள் ரயிலை (100th Farmers Train) டெல்லியில் இருந்…
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
ஜனவரி 16-ந் தேதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இன்று முதல் நாடு முழுவதும் கோவே…
விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் குறையை தீர்த்த ஆவண செய்யப்படும் என்றும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு எப்பொழு…
எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்..! 'வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பலன் மட்டுமே உண்டு! - பிரதமர் மோடி பேச்சு!
மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போய் பிரச்சாரங்களை செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.…
ஜிஎஸ்டி வரம்புக்குள் இயற்கை எரிவாயு! பிரதமர் மோடி தகவல்!
மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி (GST)…
வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கு பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து, பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப…
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடியிடம் முதல்வர் வேண்டுகோள்!
கோதாவரி- காவிரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி (PM Modi) அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edapaddy pal…
குடியுரிமை திருத்த சட்டம் & வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது! - பிரதமர் நரேந்திர மோடி வேதனை!!
பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும் தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகிறது என பிரதமர் மோடி க…
தமிழக மக்களுக்கு, தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டு இன்று…
விவசாயத் துறையில் உற்பத்திக்கு பிந்தைய புரட்சி தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்!
வேளாண் துறையின் சாதனை, உற்பத்தியோடு நின்று விடாமல், அதன் பிந்தைய செயல்பாடுகளிலும் புரட்சி ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி (PM Modi) வல…
தமிழில் பொறியியல் கல்வி படிக்க வாய்ப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
புதிய தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 14 பொறியியல் கல்லுாரிகள் தம…
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை
உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேலும், பிளவுபடுத்தும் பிரச்சி…
கவனம் மக்களே- 207 ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லிக்கு வரும் 207 ரயில்களை இந்திய ரயில்வே…
விவசாயிக்கு ஒரு ரூபாய்- நடிகர் விஷால் கொடுத்த வாக்குறுதி
கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தங்களது பாரம்பரிய தொழிற் பயிற்சியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு PM விஸ்வகர்மா திட்டத்…
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்- உங்களுக்கு வந்துச்சா?
4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.
Latest feeds
-
செய்திகள்
எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு-மோகன்லால், பிருத்விராஜ் படத்தை காலணிகளால் அடித்து போராடிய விவசாயிகள்!
-
செய்திகள்
ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்
-
செய்திகள்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
-
செய்திகள்
மேகதாது அணை விவகாரம்: பூட்டு போட கிளம்பிய விவசாயிகள்
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்