1. செய்திகள்

பிரதமர் மோடியின் கிஷன் திட்டத்தின் கீழ் விவசாகிகளின் நிரந்தர வருமானம்: மேலும் 8 லட்சம் விவசாகிகள் பலனடையுள்ளனர்

KJ Staff
KJ Staff

விவசாகிகளின் நிரந்தர வருமானம் என்பதினை முன்னெடுத்து மேலும் 8 லட்சம் விவசாகிகள்  பயன் பெறும் வாயில் மீண்டும் ஒரு திட்டத்தினை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அதன் படி PM - Kisan திட்டத்தின் கீழ் பெரும் நிலம் வைத்திருப்பவர்களும் பயனடைவர்கள் என அறிவித்துள்ளது.  

25 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தினால் பலனடைவார்கள். நம் நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 0.6% பேர் மட்டுமே அதிக அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள். குறிப்பாக வட மாநிலங்களான குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப்  ஆகியன ஆகும். தென் மாநிலமான  கர்நாடக இதில் அடங்கும்.     

 

25 ஏக்கர் நிலம்

சதவீதம்

 

ராஜஸ்தான்             

4.7%

மத்திய பிரதேசம்    

0.6%

பஞ்சாப்                       

5.3%

ஹரியானா              

2.5%

ஜார்கண்ட்

0.7%

 

குஜராத்                   

0.7%

கர்நாடக                       

0.6%

 

சட்டிஸ்கர்   

0.6%

மகாராஷ்டிரா           

0.4%

தமிழ் நாடு   

0.2%

ஆந்திரா   

0.2%

உத்திர பிரதேசம்  

0.1%

இம்மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானா, அசாம், ஒடிசா, கேரளா, பீகார் , மேற்கு வங்கம்,  ஹிமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு ஆகியன வருகிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் இத்திட்டத்தினால் பயன் பெறுவார்கள். ரூ 6000 மூன்று தவணைகளாக கொடுக்கப்படும்.

 PM - Kisan  திட்டத்தினால் சிறு விவாசகிகள் முதல் தவணையாக ரூ 2000/ - பெற்று தற்போது இரண்டாம் தவணையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும்  முதல் தவணையினை  விரைவில் பெற உள்ளனர். அதன் வரிசையில் தற்போது 25 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் பயன் பெறுவார்கள்.

விதி விலக்கு

  PM - Kisan திட்டத்தில் விவசாகிகள் அல்லது பிறர் பயன் பெற இயலாது. திட்ட வடிவில் பயன் பெற இயலாதவர்கள்

  • மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்
  • முன்னாள் அமைச்சர்கள்
  • முன்னாள் ராணுவ வீரர்கள்
  • மருத்துவர்கள்
  • வழக்கறிஞர்கள்
  • பொறியாளர்

   என அரசு பரிந்துரைத்துள்ளது. தற்போது மாநிலங்கள் உள்ள அரசு அதிகாரிகள் விவசாகிகளின்  பெயர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

Anitha Jegadeesan

Krishi Jagran

 

English Summary: 8 Lakh Large Farmers Going To Get Benefit: Under PM - Kisan Scheme Extended: Two-Hectare Cap Was Removed Published on: 06 June 2019, 04:29 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.