Search for:

Karnataka


மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை

பெருகி வரும் தண்ணீர் பிரச்சனையால் தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாது என்னும் இடத்தில அணை கட்டுவதற்கா…

உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழு கூட்டத்தில் முறையீடு!

தமிழகத்திற்கு உபரி நீரை (Surplus Water) மட்டுமே தந்து, கர்நாடகா ஏமாற்றியுள்ளது என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது.…

விடை பெறத் துவங்கியது தென்மேற்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், நீர்நிலைகளுக்கு முக்கிய ஆதாரமாக தென்மேற்குப் பருவமழை (Southwest Monsoon) விளங்குகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீ…

அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு!

நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா நோயாளியைத் (Corona Patients) தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு: கர்நாடக அரசு அசத்தல்!

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைகளில் (Government Jobs) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 30.6 TMC நீரை உடனே திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம்!

கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குளத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்த விவசாயி!

இந்திய விவசாயிகளில் ஒரு சிறப்பு இருக்கிறது, அவர்கள் தங்களுக்கு ஒருவித தேவைகளை சாதகமற்ற சூழ்நிலையில் உருவாக்குகிறார்கள், இதனால் அவர்கள் எளிதாக விவசாய வ…

கர்நாடகாவில் ஏஒய். 4.2 உருமாறிய கொரோனா: 2 பேருக்கு பாதிப்பு!

‛‛கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய். 4.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்துள்ளது,'' என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கார் வாங்க வந்த விவசாயி: ஏளனம் செய்து விட்டு மன்னிப்பு கேட்ட ஊழியர்!

ஒருவரது தோற்றத்தை பார்த்து எடை போடுவது தவறு என்பதற்கு சான்றாக, கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள கார் விற்பனை…

4000 ஏக்கரில் இயற்கை விவசாயம்: ஆய்வு செய்கிறது கர்நாடகா!

இரசாயனம் இல்லாத காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவை அதிகரித்து வருவதால் 4000 ஏக்கரில் இயற்கை விவசாயம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

மாணவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்: கர்நாடக அரசு உத்தரவு!

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஆகஸ்ட் மாதம் 11 முதல் 17 ஆம் தேதி வரை இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைக்க கர்நாடக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக தோல்வி-சித்தராமையா குற்றச்சாட்டு

ஒன்றியத்திலும்,கர்நாடகவிலும் ஆளும் பாஜக அரசு நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளதாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கு…

குண்டுவெடிப்பு வழக்குகளில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் NIA ரைடு

குண்டுவெடிப்பு வழக்குகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா முழுவதும் ISISக்கு எதிராக NIA சோதனை கடந்த ...

PROJECT "RE-HAB": தேனீக்களை வைத்து யானைகளை விரட்டும் திட்டம்

காடழிப்பு அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், விவசாயிகள் விளையும் பயிர்களைப் பாதுகாக்கவும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் புதிய மாஸ்டர் பிளான் ஒன்றைக் கொ…

ரைத்தரிசி திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை - கர்நாடக பட்ஜெட்

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை , அம்மாநிலத்தின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தினை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்து…

உலகிலேயே மிக விலையுயர்ந்த காபி கோபி லுவாக்!

சிவெட் காபி (கோபி லுவாக் காபி) பற்றிய சுவாரசியமான மொத்த கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். புனுகுப் பூனை போன்ற விலங்குகளின்...

யாரு சாமி இவரு? 20 நிமிடத்தில் 25 மாடி கட்டிடத்தை ஏறி சாதித்த குரங்கு மனிதன்

20 நிமிடத்தில் 25 மாடி குடியிருப்பு வளாக கட்டிடத்தின் மீது ஏறி நிதி திரட்டும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் கர்நாடகவினை சேர்ந்த ஜோதிராஜ். யார் இவர்,…

தபால் துறை மூலம் 19 டன் மாம்பழம் ஹோம் டெலிவரி- விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கடந்த ஒரு மாதத்தில் அஞ்சல் துறையின் மூலம் 19 டன் மாம்பழங்கல் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாதுவில் அணையா? கொஞ்சம் பொறுசாமி.. துரைமுருகன் அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்க…

பேருந்துகளில் ஆண்களுக்கு 50% இட ஒதிக்கீடு-அரசு அறிவிப்பு!

நாட்டிலேயே முதல் முதலாகக் கர்நாடக அரசு பஸ்களில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்…

"மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்" - தமிழக முதல்வர்

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்க…

கருகும் குறுவை பயிர்- வீதியில் இறங்கப் போகும் தமிழ்நாடு விவசாயிகள்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தி ஜூலை 25-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சால…

45 நாட்களில் 50 லட்சம்- தலைகால் புரியாத மகிழ்ச்சியில் தக்காளி விவசாயி

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் தக்காளி விவசாயி ஒருவர் 45 நாட்களில் 50 லட்சம் வருமானம் ஈட்டி பணக்காரர் ஆகியுள்ளார். தக்காளி விலை உயர்வு நீடிக்கும்…

பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை- காவிரி விவகாரத்தில் கடுப்பான துரைமுருகன்

காவிரி பிரச்சினையினை மாநில அரசுகள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, தமிழ்நாடு நீர…

காவிரி விவகாரம்: விவசாயிகள் சார்பில் Bengaluru Bandh- முதல்வரின் படம் அவமதிப்பு

கர்நாடகாவில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து பெங்களூருவில் இன்று (செப்டம்பர் 26) விவசாயிகள், கன்னட அமைப்புகள் மற்ற…

பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாகியுள்ளது- தீர்மானம் மீது முதல்வர் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைப்பெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub