Search for:

தோட்டக்கலைத்துறை அறிவிப்பு


இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை- தோட்டக்லைத்துறை வழங்குகிறது!!

மதுரையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டெருக்கு ரூ.4000 ஊக்கத்தொகையும், வழக்கமான பருவம் தவிர்த்து மற்ற நேரத்திலும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய…

இயற்கை முறையில் கத்திரி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3750 மானியம்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள கிராமங்களில் இயற்கை முறையில் காய்கறி, கீரைகள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்…

பசுமைக்குடில் அமைக்க ரூ.4.67 லட்சம் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவையில் பசுமைக்குடில், 1000 சதுர மீட்டரில் அமைக்க, ரூ. 4.67 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என, தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

கோகோ ஊடுபயிருக்கு மானியம்- முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

தென்னைக்கு உகந்த ஊடுபயிரான கோகோ சாகுபடிக்கு மானியம் பெற, விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

காய்கறி பயிர்கள் மானிய விலையில் வாங்கிட விவசாயிகளுக்கு அழைப்பு!

இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்குரிய ஆவணங்களான பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2 மற்ற…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.