Search for:
மத்திய அரசு
பணி ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து வேலை செய்வதற்கான வாய்ப்பு: மத்திய அரசின் சங்கல்ப் திட்டதின் கீழ் ஒரு முயற்சி
பணி ஓய்வு பெறவுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு சங்கல்ப் திட்டதின் கீழ் ஒரு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன் படி ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்பும் அவர…
விவசாய நியாய விலை கடை: 10 % - 19 % வரையிலான மானியத்துடன் முன்னணி நிறுவனங்களின் பொருட்கள்:தமிழகத்தில் 260 கடைகள் திறப்பு
கிஷான் ரேஷன் ஷாப் என்பது விவசாய நியாய விலை கடை என்பதாகும். மத்திய அரசு இந்த கடைகளை நாடு முழுவதும் நிறுவி விவசாகிகளும், பொது மக்களும் பயன் பெறும் வகையி…
கிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு
கிராமங்களில் உள்ள அணைத்து விவசாகிகளையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இனி வரும் 100 நாட்களில் 1 கோடி விவசாகிக…
PM Cares : வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!
பி.எம். கேர்ஸ் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.2000 கோடியை 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கொரோன…
RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?
அனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்…
கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி
தமிழக தென்னை விவசாயிகளிடம் இருந்து 40 ஆயிரம் டன் கொப்பரைத் தேங்காய்களை மாநில அரசு கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரை ஆலைகளுக்கு கடன் சலுகை! - முழு விபரம் உள்ளே!
நஷ்டத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலைகளால் ஆதாயம் தேடும் வகையில், எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. ஆகவே, கடன் பெற விர…
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா : மீன்வளத் துறைக்கு மிகப்பெரிய நன்மை உண்டாகும்: குடியரசுத் துணை தலைவர்!!
ஆரோக்கியமான உணவு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ளதால், இந்திய மீன்வளத் துறைக்கு கொரோனாவால் மிகப் பெரிய நன்மைகள்…
சுப்ரீம் கோர்ட் அதிரடி! வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால், நாங்கள் செய்வோம்!
வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் தெ…
கரும்பு விவசாயிகளுக்கு தவணை முறையில் நிலுவைத் தொகை! மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிசீலனை
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்குவதில், 'குஜராத் மாடல் (Gujarat Model) திட்டத்தை பின்பற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. க…
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அளித்ததில் தமிழகம் முதலிடம்! மத்திய அரசு தகவல்!
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் (Co-operative banks) மூலம் அதிகளவில் கடன் தந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
வீடு கட்டப்போறீங்களா?- மத்திய அரசு வழங்குகிறது ரூ.4 லட்சம்!
மக்களின் சொந்த வீடுக் கனவை நனவாக்க, மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சாலையோர வியாபாரிகளுக்கு வீடு.. மத்திய அரசு அதிரடி!
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்ட…
மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.12,000!
தேசிய கல்வி உதவித் தொகைக்கு மாணவர்கள், இணைய தளத்தில் விண்ணப்பிக்க 31ந் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி போனஸ் இவர்களுக்கு மட்டும் தான்- மத்திய அரசு அறிவிப்பு
துணை ராணுவப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் கெசட் ரேங்க் இல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்