Search for:
Farmers Happy
மஞ்சள் விளைச்சல் அமோகம்: ரூ.5 லட்சத்திற்கும் மேல் வர்த்தகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி!!
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய புரட்டாசி பட்டத்தில் பரவலாக மழையால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது. ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகமானதால் விவசாயிகள்…
ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குவிண்டால் மஞ்சளின் (Turmeric) விலை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ள…
அதிக மழையால் ஏலக்காய் விளைச்சல் அதிகரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி
அதிக மழையின் வரவால் இன்று ஏலக்காய் வரத்து அதிகரித்து, தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
வாழைத்தார் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொப்பரை உற்பத்தி செய்ய நவீன இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை (Copra) உற்பத்தி செய்வதற்கு நவீன இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. குடிமங்கலம் சுற்று வட…
வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!
கரூர் மாவட்டத்தில் வறட்சியிலும் விவசாயிகளுக்கு கைகொடுத்த நாவல் பழ விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காபி விளைச்சல் அதிகரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!
கூடலூர் பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர.
தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு! விவசாயிகள் ஆனந்தம்
நடப்பு நிதியாண்டில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கைகொடுக்கும் பருவ மழையால் விவசாயிகள் மகழ்ச்சி!
தை பருவத்திற்கான விவசாய பணிகள், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் துவங்கி உள்ளதால், விவசாயிகள், அதை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
PM Kisan: 10வது தவணைத் தொகையை விடுவித்தார் பிரதமர் மோடி!
பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் (PM Kisan) கீழ் 10வது தவணையாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார்.
பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
ஆலங்குளம் பகுதியில் சூரியகாந்தி பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரூ.65 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக, சிலாவட்டம் பகுதியில், 65 கோடி ரூபாயில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள…
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஏரிகளும், அணைகளும் நிரம்பி வழிகிறது. அவ்வகையில், தொடர்மழையால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்க…
தேங்காய் பருப்பு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!
தென்னை விவசாயத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தேங்காய் மட்டுமல்லாமல் தேங்காய் பருப்பு போன்ற உப பொருட்களும் அதிக இலாபத்தை தருகின்றன.
நிலக்கடலை ஏலத்தில் நல்ல இலாபம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 163…
பருத்தி விலை மீண்டும் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
நாமக்கல்லில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 3850 பருத்தி மூட்டைகள் ஒரு கேடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள்…
ஏலத்தில் நல்ல விலைக்கு போன எள்: ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 222 எள் மூட்டைக…
மல்லிகைப்பூ விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாண்டம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்