Search for:

மானியம்


மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம் - தோட்டக்கலைத் துறை நடவடிக்கை!

மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ் - வட்டி மானியம்!

கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு, ஓராண்டுக்கு வட்டியில் 2 சதவீதத்தை மானியமாக வழங்க மத்திய…

மத்திய அரசால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் மானியங்களை தெரிந்துகொள்ள எளிய முறை அறிமுகம்!

மத்திய அரசின் ஜன் தன் திட்டம் (Jan Dhan Yojana Scheme), பி.எம். கிசான் திட்டம் (PM Kisan Scheme), எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் மானியம் உள்ளிட்ட பல்வேற…

ஆடு வாங்குறீங்களா? 10% பணம் செலுத்தினால் போதும்!- 90% மானியம் அள்ளித்தரும் அரசு!

செம்மறி, வெள்ளாடு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் 90 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளை மாவட்ட கால்நடை துறை வெளியிட்டுவர…

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ண…

இயற்கை விவசாயம்: சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை - தோட்டக்கலை துறை!!

மதுரையில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹேக்டேருக்கு ரூ.4000 வரை மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை கூறியுள்ளது. இதில் சிறு, க…

மீன் வளர்போருக்கு மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்போருக்கு 50 சதவீத மானித்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந…

100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்!!

நாட்டின கோழிகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிகள் வளா்க்க விரும்பும் பெண் பயனாளிகள் செப்டம்பா் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சிய…

விவசாயம் செய்ய நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடன் 44% மானியத்துடன்!

விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்... முழு விபரம் உள்ளே!

நோய்த் தாக்கப்பட்ட தென்னை மரங்களை மறுநடவு செய்ய, ஒரு மரத்திற்கு 1000 ரூபாய் மானியம்!

நோய்த் தாக்கப்பட்ட தென்னை மரங்களை பாதுகாக்கும் பொருட்டு, மறுநடவு செய்யும் யோசனையை அறிவித்து, மறுநடவு செய்யும் ஒவ்வொரு தென்னை மரங்த்திற்கும் ரூபாய் 1,…

மீன் வளர்ப்புக்கு 40% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

மீன் வளர்ப்புக்கு ஆர்வமுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! - "துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்" - வாரி வழங்கும் மானியம்!!

பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிய பாசன நீா் ஆதாரங்களை உருவாக்க விவசாயிகளுக்கு துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதற…

50% மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்க்கும் அருமையான திட்டம்!

திருவள்ளூர் மாவட்டத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் இணைந்து மானியம் (Subsidy) பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா…

தரமான விதை உற்பத்திக்கு அதிக விலை: உளுந்து விதைப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!

உளுந்து விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக கொள்முதல் விலை மட்டுமின்றி, கொள்முதல் மானியமும் வழங்கப்படும் என்று தெரிவ…

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் : நவ.,30க்குள் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம்!!

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் முதல்கட்டமாக 25 பேருக்கு ஆயிரம் கோழிகள் கொண்ட நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்…

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் - 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு!!

தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்க தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் பயன்பெற வரும் 25ம் தேதிக்குள் வ…

காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு!

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக் கலைத் துறை தெரிவித்துள்ளது…

வெளிநாடு ஏற்றுமதிக்காக கொய்மலர் மறுநடவுக்கு மானியம்! - 33 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கொடைக்கானல் மலைப் பகுதியில் கொரோடா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட கொய்மலர் சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. மலர்…

வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை, மானியம் பெறவும் அழைப்பு!!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைப் பயிர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்படுத்துவதால், தண்ணீர் சேமிக்கப்படுவதோடு பயிர் விளைச்சலும்…

வேளாண் கருவிகளுக்கு 5 லட்சம் வரை மானியம் - உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அழைப்பு!!

வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை…

நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் துணை நீர் மேலாண்மை செயல்பாடுகளுக்…

வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க மானியம் அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

வீட்டின் கூரைகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் மானியம் (Subsidy) குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.…

மதுரையில் மானியத்துடன் 887 எக்டேர் சாகுபடிக்கு அழைப்பு!

மதுரை மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக 887 எக்டேரில் சாகுபடி (Cultivation) செய்ய ரூ.3.98 கோடி மானியம் ஒதுக்…

மானியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

தோட்டக்கலைத்துறை மானியத்தைப் பெற விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியத்தில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவை மாவட்டம் அன்னூரின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றும் திட்டத்தில் பயன்பெற வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

மீன் வளர்ப்புக்கு ரூ.30,000 மானியம்: உடனே விண்ணப்பிக்கவும்!

திருவாரூர் மாவட்டத்தில் குளம் அமைத்து மானியம் பெற மீன்வளப்போர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து திருவாரூர் மாவ…

பொன்னான வாய்ப்பு: 60% அரசு மானியத்துடன் லாபம் தரும் முத்து விவசாயம் செய்யலாம்!

முத்து வளர்ப்பு, ஒரு இலாபகரமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு முயற்சி, சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றுள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டில்…

வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெற இதை செய்யுங்கள்- விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

வேளாண் கருவிகளுக்கு இ-வாடகை ஆன்லைன் செயலி மூலம் பதிவு செய்யும் போதே சிறு குறு விவசாயிகள், இ-வாடகையில், "மானியம் தேவை” என பதிவு செய்து அதற்கான ஆவணங்களை…

அக்ரி-கிளினிக்குகள் மற்றும் விவசாய வணிக மையம் நிறுவ அரசு உதவி எவ்வாறு பெறலாம்? அறிக

அரசு இப்போது வேளாண் பட்டதாரிகளுக்கு ஸ்டார்ட் அப் பயிற்சியும் அளித்து வருகிறது. பயிற்சியை முடிப்பவர்கள் சிறப்பு தொடக்கக் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆடு வளர்ப்பிற்கு 50% மானியம் பெற உதவி மற்றும் பயிற்சி: தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு!

50% மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி

இ-வாடகை: விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் MRK முக்கிய அறிவிப்பு

வேளண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்திடும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தைப் பெற்று பயனடையுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர…

வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம்! எப்படி பெறலாம்?

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு. குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.