Agricultural News
News related to news
-
இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்
தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகளுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் கட்டாயம் ஏன் பதிவு செய்ய வேண்டும், அதன் மூலம்…
-
மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள்
கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை துவங்க அரசு ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த அரசு இதழில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.…
-
2024-25க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி பருவங்கள்) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டது வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
2024-25-க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்களுக்கு…
-
டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம்
எஸ்சிஏ இன் கீழ் அடுத்த நிதியாண்டில் (2025-26) காரீப் மற்றும் ரபி பருவங்களுக்கு டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பை (டி.சி.எஸ்) ஆதரிப்பதற்காக வேளாண் அமைச்சகம் ரூ .2,000 கோடி…
-
பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள்
தொடர் மழையால் குறுவை, சம்பா சாகுபடியில் இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பருத்தி, உளுந்து பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.…
-
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவு படுத்தப்படும் மரபணு வங்கி
மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் மரபணு வளங்களைப் பாதுகாக்க மரபணு வங்கி விரிவுப்படுத்தப்படும் என்று…
-
Thoothukudi SIPCOT | வெம்பூரில் சிப்காட் வேண்டவே வேண்டாம் முடிவெடுத்த விவசாயிகள்! என்ன செய்ய போகிறது அரசு?
எங்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயமே போதும். வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்” என, எட்டயபுரத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.…
-
வேளாண்மை மற்றும் கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வலைத்தள கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் குறித்து மத்திய பட்ஜெட் 2025-26 இல் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் வேளாண் மற்றும்…
-
பஞ்சாப் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி ரூ.7,050 கோடியாக அதிகரிப்பு
பஞ்சாப் மாநிலத்துக்கு வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ. 7,050 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. அந்த மாநிலம் வேளாண்மை உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில்…
-
வேளாண்மை சந்தைப்படுத்துதல் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு
மத்திய அரசின் வேளாண்மை சந்தைப்படுத்தலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டத்தில்…
-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்கு நிறைவு
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நடைபெற்ற நான்கு நாள் உலகளாவிய பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்கின் நிறைவு விழா…
-
வேளாண் நிதிநிலை அறிக்கை 2025 : 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்
வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது…
-
2025 மரக்கன்றுகள்: அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் முன்னெடுப்பு!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 2025 பேர் மூலம் 2025 மர கன்றுகள் நட…
-
Kisan e-Mitra: விவசாயிகளுக்கு எப்படி உதவுகிறது கிசான் இ-மித்ரா ஏஐ?
விவசாய உலகில் புதிய தகவல் தொழில்நுட்பங்களை உட்புகுத்தலிலுள்ள குறைபாட்டை முறியடிக்கும் வகையில் கிசான் இ-மித்ரா முயற்சியை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அறிமுகப்படுத்தியது.…
-
ரூ.35.30 கோடி ஈவுத்தொகை: வளர்ச்சிப் பாதையில் தேசிய விதைகள் கழகம்
NSC அதன் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது, மூல விதை உற்பத்தி/கொள்முதல் 17.10 லட்சம் குவிண்டாலை எட்டியுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் விதை பதப்படுத்தும் திறன் 25.67 லட்சம்…
-
புதிய லோகோவினை அறிமுகப்படுத்தியது BCA: கருப்பொருள் என்ன?
BCA 1977 ஆம் ஆண்டு எஸ்.என்.குப்தாவால் நிறுவப்பட்டது. பல தசாப்தங்களாக, இது பாரத் பூச்சிக்கொல்லிகள் லிமிடெட் ஆக வளர்ந்து விவசாயிகளின் நம்பிக்கையினை பெற்றது.…
-
விவசாயிகளுக்காக இந்தியாவில் துணை உர நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது ஹைஃபா குழுமம்!
இந்த உரங்கள் திறமையான ஊட்டச்சத்து உறிஞ்சுதல், துல்லியமான பயன்பாடு மற்றும் குறைந்தபட்ச உர பயன்பாடு போன்றவற்றை உறுதி செய்கின்றன.…
-
கோனோகார்பஸ் மரத்திற்கு போட்டாச்சு தடை- இவ்வளவு தீமையா இந்த மரத்தால்?
நச்சு மரத்தை அகற்றிய பிறகு அந்த இடத்தில் நட்டு வளர்க்க நாட்டுமரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் அரசு முன்வந்துள்ளது.…
-
வேளாண் தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்- StartupTN உடன் COXBIT புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.…
-
வேளாண் தொழில் முனைவோர்களுக்காக தேனி மாவட்ட KVK எடுத்த முன்னெடுப்பு!
உலக தேனீக்கள் தினமான மே 20 ஆம் நாளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி மாதாந்திர தொழில் முனைவோர்கள் சந்திப்பு தேனி வேளாண்…
Latest feeds
-
செய்திகள்
தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
-
செய்திகள்
மேகதாது அணை விவகாரம்: பூட்டு போட கிளம்பிய விவசாயிகள்
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!