-
விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாப்போம்! இன்று உலக தேனீ தினம்
இயற்கை சீற்றங்களால் தேனீ பெட்டிகள் பாதிக்கப்படும் போது, காப்பீட்டு வாயிலாக காப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தேனீ வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
-
வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் வேளாண்மை, பால் வளம், மீன் வளம் ஆகிய துறைகளில் தமிழகம் டாப் இடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் வேளாண்…
-
கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்ட (LHDCP) திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்ட (LHDCP) திருத்தத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்படுள்ளது..…
-
Foot and mouth disease: குமரி & சென்னை மாவட்ட கால்நடை விவசாயிகளின் கவனத்திற்கு
இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர்,பால்,உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.…
-
நாடு முழுவதும் 16 வகையான கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- எதற்காக தெரியுமா?
கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலங்கு வழி தொற்று நோய்களான ரேபிஸ் எனப்படும் புரூசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய் போன்ற 100-க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும்…
-
கால்நடைகளை தாக்கும் நோய்களுக்கான மேலாண்மை முறை குறித்து நரிப்பள்ளியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!
இந்த முகாமின் மூலம், ஆரோக்கியமான கால்நடை விலங்குகளிலிருந்து நோய் வாய்ப்பட்ட கால்நடைகளை அடையாளம் காணுவது குறித்து விவசாயிகள் கற்றுத் தெரிந்துக் கொண்டனர்.…
-
625 சதுர அடி நிலம் போதும்- நாட்டுக் கோழி வளர்க்க 50 சதவீத மானியம்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது.…
-
கோழிக்குஞ்சு மற்றும் புல் நறுக்கும் கருவிகளுக்கு மானியம்- முழு அறிவிப்பு காண்க!
அதிக பரப்பளவில் பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்து தீவன உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நடுவூர் மாவட்ட…
-
NADCP திட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க ஒரு வாய்ப்பு
கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி…
-
Belgian Malinois- ஆரம்ப விலை 1 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
Siberian Husky, Tiny toy dog breed, Pug breed, beagle dog breed, French bulldog breed வகைகளை ஒன்றன்பின் ஒன்றாக நம்முன் நிறுத்தி, அதுக்குறித்து…
-
Rottweiler Attitude- ராட்வீலர் நாய் இதெல்லாம் பார்த்தாலே எரிச்சல் ஆகுமா?
நாய் வளர்ப்பில் சிறு வயது முதலே எனக்கு மிகவும் ஆர்வம் இருந்தது. அது தான் தற்போது இந்த இடத்திற்கு என்னை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. எனக்கு ரொம்ப…
-
Rabbit Farming: முயல் ஒருநாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்குமா?
camford Rabbit farm என்கிற பெயரில் முயல் பண்ணை வைத்துள்ளார் சுரேஷ். சுமார் 4000 முயல்கள் வரை வளர்த்து பராமரித்து வருகிறார். இவை தவிர்த்து மதிப்பு கூட்டு…
-
ஆட்டுக் கொல்லி: செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு இலவச தடுப்பூசி!
இந்தவாய்ப்பினை தவறாது பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.…
-
Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா?
முயல் பிசினஸ் பொறுத்தவரை, ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சூப்பர். முயல் கறியை தவிர்த்து மதிப்புக் கூட்டு முறையிலும் முயல்களிலிருந்து லாபம் பார்க்கலாம் என்றார்.…
-
வெப்ப அலை: கால்நடை கொட்டகையினை எப்படி ரெடி செய்வது?
கறவைமாடுகள் குறைவான அளவில் நீரை அருந்தும் போது உணவு செரிமானம் பாதிக்கப்படுகிறது. பொதுவாக கறவையில் உள்ள பசுக்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லிட்டர் வரை…
-
Pig farming- பன்றிகளுக்கு விதைநீக்கம் எப்போது செய்யலாம்?
மற்ற கால்நடை வளர்ப்பை விட கடுமையான உடல் உழைப்பு பன்றி வளர்ப்பில் தேவைப்படும். எவ்வளவு தீவனம் போட்டாலும், சலிக்காமல் பன்றி உண்ணும்.…
-
மாடுகளுக்கு வரிக்குதிரை மாடல் பெயிண்டிங்- பூச்சி தாக்குதலுக்கு தீர்வா?
கோடிட்ட கால்நடைகளில் ஈக்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான அறிவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வழங்கவில்லை,…
-
இனச்சேர்க்கைக்கு சரியான காளைகளை தேர்வு செய்வது எப்படி?
அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக களப்பணி ஆற்றுபவர்களில் கார்வேந்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா?
நோய் தாக்குதலுக்கு உள்ளாகிய நாய், தண்ணீரை பார்த்து- வெளிச்சத்தை பார்த்து பயந்து ஓடும். ரொம்ப துறுதுறுவென இருக்கும், மரங்கள், கட்டைகள் போன்றவற்றை கடிக்கும்.…
-
eFeed ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் மானியம் வழங்கிய ICAR- காரணம் என்ன?
eFeed ஸ்டார்ட்அப், உணவு பாதுகாப்பு மதிப்பு சங்கிலியுடன் - கால்நடைகளின் வாழ்வியலை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.…
-
பயத்தை காட்டும் மக்காச்சோளம்- இறக்குமதி வரி குறித்து AIPBA அரசுக்கு கடிதம்
தற்போது நாடு முழுவதும் சராசரியாக மக்காச்சோளத்தின் விலை ஒரு கிலோ ரூ. 22-23 ஆக உள்ளது.…
-
வெள்ளத்தில் உயிரிழந்த ஆடு- மாடு: புதிய கால்நடை வாங்க கடனுதவி!
நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் அவர்களுக்கு புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.…
-
ஏசி ரூம்- தினமும் கடுகு எண்ணெய் மசாஜ்: ராஜ வாழ்க்கை வாழும் கோலு-2 முர்ரா எருமை
இதன் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே மாதம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை செலவிடுவதாக ஆச்சரியத்தை தருகிறார் நரேந்திர சிங்.…
-
பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்- முதல்வர் வெளியிட்ட நற்செய்தி
இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.…
-
கொடுவா மீன்வளர்ப்பு பணிக்கு 60 % வரை மானியம்- ஆட்சியர் அறிவிப்பு
உவர்நீரில் கொடுவா மீன்வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் புதிதாக கட்டப்பட்ட மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.…
-
செம்மறி ஆடுகளை இலவசமாக தரும் நெருக்கடியில் விவசாயிகள்- காரணம் என்ன?
புல் நன்றாக வளர்ந்த நிலையில் கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலை நிலவியது. தற்போது நிலைமை மோசமாகியுள்ளது.…
-
நவ 6 முதல் 21 நாட்களுக்கு இலவச தடுப்பூசி- கால்நடை விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க
கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இக்கால்நடை வளர்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்றும் அழைக்கப்படும் கோமாரி நோய்…
-
இந்தியாவில் நம்பகமான டாப் 10 மீன் வளர்ப்பு பிசினஸ் ஐடியா!
இந்தியா ஒரு தீபகற்ப நாடு. இந்தியாவின் மூன்று திசைகள் கடலால் சூழப்பட்டுள்ளது. அதன் பரந்த கடற்கரை மற்றும் ஏராளமான நன்னீர் வளங்கள் காரணமாக இந்தியாவில் மீன் வளர்ப்பு…
-
கால்நடை விவசாயிகளே கவனம்- ஆட்டுக்கொல்லி நோயுக்கு இதை பண்ணுங்க
ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் மோர்பில்லி வைரஸ் (Morbilli Virus) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.…
-
இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு AIC சார்பில் ஒரு நற்செய்தி
1.7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இறால் வளர்ப்பு நடைப்பெறுகிறது. இவற்றின் அடிப்படையில் 7.37% என்ற சராசரி வளர்ச்சி விகிதத்துடன் மீன் வளர்ப்புத் தொழில்துறையில் இறால் வளர்ப்பு ஆதிக்கம்…
-
ஆடு வளர்ப்பிற்கு 50% மானியம் பெற உதவி மற்றும் பயிற்சி: தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு!
50% மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி…
-
முயல் பண்ணை நடத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி மையம் - நுண்ணுயிரி தடுப்பூசி கால்நடை நலக்கல்வி மையத்தின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வாக முயல்…
-
கறவை பசுவின் மலட்டுத் தன்மைக்கு தீர்வு- திருச்சி கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு
28.08.2023 அன்று (நாளை) காலை 8.30 மணி முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், சிறுகளப்பூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.…
-
SBI Livestock Scheme: கால்நடை வளர்ப்புக்கு கடன் வாங்குவது எப்படி?
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனிநபர்களுக்கு கால்நடை வளர்ப்பிற்கான கடன்களை எவ்வாறு வழங்குகிறது என்பதை இப்பகுதியில் காணலாம்.…
-
மீனவர்கள் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!
சேலம் மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் 50% மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
-
தேசிய விலங்கு பசுவா? ஒன்றிய அமைச்சர் தந்த விளக்கம்
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், நமது நாட்டின் தேசிய விலங்காக புலி தான் தொடரும் என்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்…
-
பசு மாட்டினை பராமரிக்க குறைந்த வட்டியில் கடன்- ஆட்சியர் அறிவிப்பு
கால்நடை வளர்ப்போர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.…
-
கால்நடைகளுக்கான தீவன பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து இலவச பயிற்சி
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதியுதவியுடன் கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள் சாகுபடி மற்றும் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.…
-
இந்த 6 தகுதி போதும்- 50 % மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க!
நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட…
-
உலகின் மிக அருவருப்பான நாய் பட்டத்தை வென்றது ஸ்கூட்டர்!
ஜூன் 23 அன்று, கலிபோர்னியாவின் பெடலுமாவில் நடந்த 2023-ஆம் ஆண்டின் உலகின் மிக அருவருப்பான நாய் போட்டியில் 7 வயது முடி இல்லாத சைனீஸ் க்ரெஸ்டட் நாய்க்குட்டியான…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்