Animal Husbandary
-
வெப்ப அலை: கால்நடை கொட்டகையினை எப்படி ரெடி செய்வது?
கறவைமாடுகள் குறைவான அளவில் நீரை அருந்தும் போது உணவு செரிமானம் பாதிக்கப்படுகிறது. பொதுவாக கறவையில் உள்ள பசுக்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 லிட்டர் வரை…
-
Pig farming- பன்றிகளுக்கு விதைநீக்கம் எப்போது செய்யலாம்?
மற்ற கால்நடை வளர்ப்பை விட கடுமையான உடல் உழைப்பு பன்றி வளர்ப்பில் தேவைப்படும். எவ்வளவு தீவனம் போட்டாலும், சலிக்காமல் பன்றி உண்ணும்.…
-
மாடுகளுக்கு வரிக்குதிரை மாடல் பெயிண்டிங்- பூச்சி தாக்குதலுக்கு தீர்வா?
கோடிட்ட கால்நடைகளில் ஈக்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான அறிவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வழங்கவில்லை,…
-
இனச்சேர்க்கைக்கு சரியான காளைகளை தேர்வு செய்வது எப்படி?
அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக களப்பணி ஆற்றுபவர்களில் கார்வேந்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா?
நோய் தாக்குதலுக்கு உள்ளாகிய நாய், தண்ணீரை பார்த்து- வெளிச்சத்தை பார்த்து பயந்து ஓடும். ரொம்ப துறுதுறுவென இருக்கும், மரங்கள், கட்டைகள் போன்றவற்றை கடிக்கும்.…
-
eFeed ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் மானியம் வழங்கிய ICAR- காரணம் என்ன?
eFeed ஸ்டார்ட்அப், உணவு பாதுகாப்பு மதிப்பு சங்கிலியுடன் - கால்நடைகளின் வாழ்வியலை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.…
-
பயத்தை காட்டும் மக்காச்சோளம்- இறக்குமதி வரி குறித்து AIPBA அரசுக்கு கடிதம்
தற்போது நாடு முழுவதும் சராசரியாக மக்காச்சோளத்தின் விலை ஒரு கிலோ ரூ. 22-23 ஆக உள்ளது.…
-
வெள்ளத்தில் உயிரிழந்த ஆடு- மாடு: புதிய கால்நடை வாங்க கடனுதவி!
நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் அவர்களுக்கு புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.…
-
ஏசி ரூம்- தினமும் கடுகு எண்ணெய் மசாஜ்: ராஜ வாழ்க்கை வாழும் கோலு-2 முர்ரா எருமை
இதன் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே மாதம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை செலவிடுவதாக ஆச்சரியத்தை தருகிறார் நரேந்திர சிங்.…
-
பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்- முதல்வர் வெளியிட்ட நற்செய்தி
இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.…
-
கொடுவா மீன்வளர்ப்பு பணிக்கு 60 % வரை மானியம்- ஆட்சியர் அறிவிப்பு
உவர்நீரில் கொடுவா மீன்வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் புதிதாக கட்டப்பட்ட மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.…
-
செம்மறி ஆடுகளை இலவசமாக தரும் நெருக்கடியில் விவசாயிகள்- காரணம் என்ன?
புல் நன்றாக வளர்ந்த நிலையில் கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலை நிலவியது. தற்போது நிலைமை மோசமாகியுள்ளது.…
-
நவ 6 முதல் 21 நாட்களுக்கு இலவச தடுப்பூசி- கால்நடை விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க
கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. இக்கால்நடை வளர்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்றும் அழைக்கப்படும் கோமாரி நோய்…
-
இந்தியாவில் நம்பகமான டாப் 10 மீன் வளர்ப்பு பிசினஸ் ஐடியா!
இந்தியா ஒரு தீபகற்ப நாடு. இந்தியாவின் மூன்று திசைகள் கடலால் சூழப்பட்டுள்ளது. அதன் பரந்த கடற்கரை மற்றும் ஏராளமான நன்னீர் வளங்கள் காரணமாக இந்தியாவில் மீன் வளர்ப்பு…
-
கால்நடை விவசாயிகளே கவனம்- ஆட்டுக்கொல்லி நோயுக்கு இதை பண்ணுங்க
ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் மோர்பில்லி வைரஸ் (Morbilli Virus) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.…
-
இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு AIC சார்பில் ஒரு நற்செய்தி
1.7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இறால் வளர்ப்பு நடைப்பெறுகிறது. இவற்றின் அடிப்படையில் 7.37% என்ற சராசரி வளர்ச்சி விகிதத்துடன் மீன் வளர்ப்புத் தொழில்துறையில் இறால் வளர்ப்பு ஆதிக்கம்…
-
ஆடு வளர்ப்பிற்கு 50% மானியம் பெற உதவி மற்றும் பயிற்சி: தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு!
50% மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி…
-
முயல் பண்ணை நடத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி மையம் - நுண்ணுயிரி தடுப்பூசி கால்நடை நலக்கல்வி மையத்தின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வாக முயல்…
-
கறவை பசுவின் மலட்டுத் தன்மைக்கு தீர்வு- திருச்சி கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு
28.08.2023 அன்று (நாளை) காலை 8.30 மணி முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், சிறுகளப்பூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.…
-
SBI Livestock Scheme: கால்நடை வளர்ப்புக்கு கடன் வாங்குவது எப்படி?
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனிநபர்களுக்கு கால்நடை வளர்ப்பிற்கான கடன்களை எவ்வாறு வழங்குகிறது என்பதை இப்பகுதியில் காணலாம்.…
Latest feeds
-
செய்திகள்
MFOI VVIF கிசான் பாரத் யாத்ரா: ஹல்வாட் கிராமத்தில் முற்போக்கு விவசாயிகளுடன் கலந்துரையாடல்
-
செய்திகள்
ஒரு கெட்ட செய்தி- ஒரு நல்ல செய்தி: வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மென் தந்த அப்டேட்!
-
விவசாய தகவல்கள்
TNAU: நெல் வயலில் உரமிடும்- களையெடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான தேசிய காப்புரிமை!
-
கால்நடை
வெப்ப அலை: கால்நடை கொட்டகையினை எப்படி ரெடி செய்வது?
-
கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் முன்னுரிமை!