1. Blogs

தண்ணீர் நிரப்பும் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Water Requirements of Livestock

கோடை காலமென்பதால் மனிதர்களை போன்றே பிற உயிரினங்களுக்கும் தண்ணீர் தாகம் இருக்கும்  என்பதால், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் கால்நடை நீர் தொட்டிகளில், போதிய குடிநீர் நிரப்பி வைக்கும் படி, அனைத்து மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழக அரசின் சார்பில்  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கால்நடை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் முறையான பராமரிப்பு இல்லாததால் கால்நடைகள், பறவைகள் ஆகியன பயன்படுத்த இயலாத சூழல் நிலவுகிறது. தற்போது, கோடையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், கால்நடைகள், பறவைகள் பயன்படுத்துவதற்கு எதுவாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கால்நடை நீர் தொட்டிகளை சுத்த படுத்தி, அவற்றில் முழுமையாக நீர் நிரப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

English Summary: State Government Taken Special Initiative, To Fulfil The Livestock And Other Species Thirsty Published on: 12 May 2020, 04:08 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.