-
தமிழ்நாட்டில் முக கவசம் கட்டாயம்: கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முக்கியத் தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
-
கடந்த 163 நாட்களில் இப்போ தான் அதிகம்.. சூதானமா இருங்க மக்களே
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 163 நாட்களில் (ஐந்து மாதங்கள் மற்றும் 13 நாட்கள்)…
-
ஏப்ரல் 10,11 அனைத்து மாநிலங்களும் ரெடியா இருங்க- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பாக ஏப்ரல் 10 மற்றும்…
-
இந்தியாவில் நுழைந்தது ஆபத்தான XBB.1.5 வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
XXB.1.5 ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் நமது நாட்டிற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குஜராத் மாநிலத்தில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விஷயம் தீயாய்…
-
ஆகஸ்ட் 7 இல் மெகா தடுப்பூசி முகாம்: பூஸ்டர் டோஸ் இலவசம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021 இல் தொடங்கப்பட்டது.…
-
இலவச பூஸ்டர் டோஸ்: செப்டம்பர் 30 வரை வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செப்டம்பர் 30 வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளதால்…
-
குரங்கு அம்மை பரவல் உலகிற்கான எச்சரிக்கை மணி: உலக சுகாதார நிறுவனம்!
மிக தீவிர தொற்று பரவலுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாகத் தான், குரங்கு அம்மை பரவலை பார்க்கிறேன் என, உலக சுகாதார…
-
200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!
நம் நாடு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் விதமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.…
-
கொரோனா தடுப்பூசியில் 200 கோடி டோஸ் சாதனையை நெருங்கும் இந்தியா!
இந்தியாவில் இதுவரை 199.71 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 200 கோடி டோஸ் என்ற சாதனையை எட்டுவதற்கு 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட…
-
அதிகரிக்கும் தினசரி கொரோனா தொற்று: தடுப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
-
கொரோனா தடுப்பூசியால், இந்தியாவில் 42 இலட்சம் மரணம் தடுப்பு!
இந்தியாவில், உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப் பட்டதால், இறக்க வாய்ப்பிருந்த, 42 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
தமிழகத்தில் வேகமாக பரவும் பிஏ4, பிஏ5 வகை கொரோனா வைரஸ்
தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
-
தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 13 ஆயிரத்தை தாண்டியது!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது…
-
சென்னை வாசிகளே உஷார்: கொரோனா பரவல் உயர்வு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், இப்போது கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சில மாநிலங்களில் முகக் கவசத்தை மீண்டும்…
-
இங்கிலாந்தில் உயர்கிறது குரங்கம்மை நோய் பாதிப்பு!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது குரங்கம்மை நோய் பாதிப்பு வெகுவாக பரவி வருகிறது. அடுத்தடுத்து பரவி வரும்…
-
முடிவுக்கு வராத கொரோனா: விழிப்புணர்வு அவசியம்!
கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தொற்று தடுப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…
-
கோர்பேவாக்ஸ் தடுப்பூசி: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!
கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.…
-
அதிகரிக்கும் கொரோனா தொற்று: தயார் நிலையில் சுகாதாரத்துறை!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வார்டுகளை தயார் நிலையில் வைக்க அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.…
-
4 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி!
உலகளவில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
-
ஒமைக்ரானால் பாதித்த நபர்களுக்கு அதிகரித்தது நோய் எதிர்ப்பு சக்தி!
கொரோனா தடுப்பூசியின் இரண்டு, 'டோஸ்'களையும் செலுத்தியோர், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு, 'பூஸ்டர்' டோசால் கிடைப்பதை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்று ஆய்வில்…
-
ஒருவருக்கு கொரோனா வந்ததால் இந்த நாடு முழுவதிலும் ஊரடங்கு!
வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
-
2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே மொபைல் எண்: மத்திய சுகாதாரத்துறை அறிவுரை!
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில், அதற்குத் தீர்வாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள, ஒருவர் குறைந்தது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்.…
-
கொரோனா பேரிழப்புகளை படம் பிடித்த இந்தியருக்கு புலிட்சர் பரிசு!
இந்தியாவில் கொரோனவினால் ஏற்பட்ட பேரழிவினைக் காட்சிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் எடுத்த டேனிஷ் சித்திக் உட்பட நான்கு இந்தியர்களுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் குறைந்தது ஆர்வம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா முற்றிலும் குறைந்து தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் மக்களிடம் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது.…
-
கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!
2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.…
-
தமிழகத்தில் மே 8-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்!
சென்னை: வரும் 8ம் தேதி நடக்கும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும், இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கமளித்துள்ளார்.…
-
கொரோனா புதிய அலைக்கு வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஒமைக்ரான் வைரசின் மரபணு மாறிய இரண்டு வகை வைரஸ்கள், புதிய அலைக்கு வழிவகுக்ககூடும்' என, தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.…
-
தடுப்பூசி செலுத்தியதில், உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணம்: பிரதமர் மோடி பெருமிதம்!
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
-
உலகிற்கு அடுத்த பேராபத்து: சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராது நிலையில், தற்போது உலகத்திற்கு அடுத்த ஆபத்து வரிசை…
-
6 முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு பயன்பாட்டில் வந்தது Covaxin!
கொரோனாவின் நான்காவது அலைக்கு மத்தியில் 6-12 வயது குழந்தைகளுக்கான பாரத் பயோடெக் கோவாக்சின் மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.…
-
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?
கொரோனா காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.…
-
ஐ.ஐ.டி. சென்னையில் தொற்று நோய்; 32 மாணவர்களுக்கு கொரோனா!
திங்கள்கிழமை மாணவர்களிடமிருந்து மொத்தம் 1,121 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, மேலும் பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.…
-
காய்ச்சல் இல்லாமல் COVID-19 தொற்று வருமா ?
பொதுவாக இன்ஃப்ளூயன்ஸா என்பது தொற்றுக்கு எதிராக நமது உடலின் இயற்கையான எதிர்வினையாகும். நமது நோயெதிர்ப்பு அமைப்பு வெளியில் இருந்து நம் உடலுக்குள் நுழையும் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை…
-
மீண்டும் இரயில் நிலையங்களில் கொரோனா தொற்று சோதனை!
இரயில் நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரால் ஏற்படும் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க சென்னை, திருச்சி, சேலம்,…
-
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பூஸ்டர் டோஸ் அவசியம்!
நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இது, நான்காவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.…
-
கொரோனா சிகிச்சைக்கு இன்டோமெதசின் மருந்து: சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் கண்டுபிடிப்பு!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், 'இன்டோமெதசின்' என்ற மருந்துக்கு செயல் திறன் உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.…
-
டெல்லியில் இலவசமாகும் பூஸ்டர் டோஸ்!
டெல்லியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை 'டோஸ்' எனப்படும் 'பூஸ்டர் டோஸ்' இலவசமாக போட…
-
இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்: முகக்கவசம் முக்கியம்!
இந்தியாவில் நேற்று (ஏப்.,19) 1,247 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,067 ஆக அதிகரித்துள்ளது.…
-
கோவிட்-19 கட்டுப்பாடுகளை விதித்து டெல்லி பள்ளிகள் இன்று மூடப்படும்!
PTI அறிக்கைகளின்படி, பொது இடங்களில் முகமூடி அணியாததற்காக அபராதத்தை மீண்டும் விதிக்க DDMA அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது.…
-
Covid-19: சுகாதாரப் பணியாளர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்!
"COVID-19 உடன் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஏப்ரல் 19, 2022 முதல் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அரசாங்கம் உத்தரவில் தெரிவித்துள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்