Gold Loan & Schemes
-
பெண்களுக்கான MSSC scheme- எவ்வளவு முதலீடு செய்யலாம்? வட்டி என்ன?
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC- Mahila Samman Savings Certificate) திட்டத்தில் அதிகளவிலான பெண்கள் இணைந்து பயனடையுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுக்கோள் வைத்துள்ளார். MSSC…
-
ஏப்ரல் 30-க்குள் சொத்து வரியை செலுத்தினால் காத்திருக்கு தமிழக அரசின் பரிசு
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை பெறலாம் என…
-
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மாற்றம் காணப்படுவது முதலீட்டாளர்களை ஆறுதலடையச் செய்துள்ளது.…
-
அட்சய திருதியை 2023: தங்கம் வாங்குவதற்கு ஏற்ற முகூர்த்த நேரம் இதோ!
வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அட்சய திருதியை என்றால் பொதுவாக இந்திய மக்கள் தங்கம், நகைகள், வெள்ளி, பாத்திரங்கள் போன்ற…
-
மகளிர் சுய உதவிக்குழுவின் கவனத்திற்கு- உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரசு சார்பில் அரிய வாய்ப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப அவர்கள்…
-
சம்பள கவர் பத்திரம் மக்களே.. தங்கத்தின் விலை அதிரடி சரிவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிரடியாக குறைந்து ரூ. 44,480-க்கு விற்பனையாகிறது. எதிர்ப்பாராத இந்த விலை சரிவு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.…
-
தங்க நகை வாங்கும் போது இதைப் பார்த்து வாங்குங்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்யும் தங்க நகை விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள்…
-
மின்சார வாகனங்களுக்கு மானியம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
FAME 2 திட்டம் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க தமிழக அரசு மானியங்கள் மற்றும் சலுகைகளை…
-
நீல ஆதார் பெறுவது எப்படி? அதனால் என்ன பயன்?
பால் ஆதார் அல்லது நீல ஆதார் என்பது (0-5) வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் UIDAI-யால் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது நீல…
-
வேதாளமாக மாறிய தங்கம்.. மீண்டும் கிடுகிடுவென விலை ஏறியது !
தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக விலை குறைந்த நிலையில், மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளத்தினை போல் 22…
-
ஏறுன வேகத்தில் இறங்கிய தங்கத்தின் விலை- பொதுமக்கள் நிம்மதி
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 வரை குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளது.…
-
Tally ERP-9 குறித்து 5 நாட்கள் இணைய வழி பயிற்சி- பங்கேற்பதால் இவ்வளவு நன்மையா?
கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் கணக்கு ஈஆர்பி-9 (ERP-9) குறித்த இணையவழி பயிற்சியானது நாளை தொடங்கி வருகிற மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது…
-
உச்சத்தில் தங்கம் விலை: 50,000 ரூபாய் வரை உயரும் என அதிர்ச்சித் தகவல்!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 5560 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம்…
-
தங்கத்தின் தூய்மையை தெரிந்து கொள்வது எப்படி?
இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு தங்கத்தின் மீது என்றுமே தீராத தாகம் உள்ளது. ஆகையால், விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், நீங்கள் வாங்கும் தங்கம் தூய்மையானதா…
-
கொரோனாவால் வெளிநாட்டில் வேலையிழந்த தமிழர்களுக்காக அரசின் புதிய திட்டம்.. முழு விவரம் உள்ளே!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் புதிய தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்திட்டத்தில்…
-
மின் மோட்டார் குதிரைத்திறன் ஏற்ப மானியத்துடன் விவசாயிகளுக்கு மின் இணைப்பு- விண்ணப்பிக்க தகுதி என்ன?
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடமிருந்து புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட…
-
சென்னையில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- யாரெல்லாம் பங்கேற்கலாம்?
சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெறவுள்ளது என…
-
தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள்,பணியாளர்கள் நல வாரியம்- அரசின் சார்பில் வழங்கும் சலுகை என்ன?
கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இணைபவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.…
-
‘மஹிளா சம்மன் பச்சத் பத்ரா’ திட்டம் வீட்டியிலிருந்த படி பெண்கள் 7.5% வட்டி பெறலாம்
Mahila Samman Bachat Patra: இந்தத் திட்டம் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வைப்புத் தொகைக்கு சுமார் 7.5% நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது.…
-
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.520 சரிந்துள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
தமிழ்நாட்டில் புதுமை, அதிகாரமளித்தல் மற்றும் வேளாண்மைத் துறை சார்ந்த வெற்றிக்கான சி.ஆர். பூர்ணியின் ஊக்கமளிக்கும் வெட்டிவர் பயணம்
-
செய்திகள்
15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது
-
செய்திகள்
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் அடாவடி வசூல்
-
செய்திகள்
கோவையில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு
-
செய்திகள்
உலக வாழைப்பழ தினம் 2025: உலகிற்கு உணவளிக்கும் ஒரு பழம் - ஆரோக்கியம், வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மை