1. வாழ்வும் நலமும்

எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
SBI Bank

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.
மூன்றாம் நபர் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. 150சிசி மேலுள்ள இருசக்கர வாகன உபயோகிப்பாளர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதமாக உயர்கிறது.

1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்களுக்கு 6 சதவீத பிரீமியம் தொகை உயர்த்தப்பட உள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தை அந்த வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டியும் விகிதம் ஜூன் 1 இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வட்டி உயர்வு (Interest Raised)

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரு நகரங்கள், நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த பட்ச தொகையாக ரூ3000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறு நகரங்களில் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில்1,000 ரூபாய் குறைந்தபட்ச தொகையாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையிலும் 20-50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

போஸ்ட் ஆபிஸ் பயனாளர்களுக்கு இன்று வெளியானது அருமையான அறிவிப்பு!

ரேஷன் பொருள் வாங்க கைரேகை தேவையில்லை: அமைச்சர் அறிவித்த புதிய திட்டம்!

English Summary: Interest rate hike at SBI Bank: Customers in shock! Published on: 01 June 2022, 02:22 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.