மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் ஜனவரி முதல் தேதி முதல் முதல்கட்டமாக தடை விதிக்கப்படவுள்ளது என சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை அமல் படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் 80 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
English Summary: Non recyclable plastics will be ban from January in TNPublished on: 18 December 2018, 06:05 IST
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments