Search for:

Forest department


தமிழக அரசின் புதிய அறிவுப்பு: நவீன வசதிகளுடன் கூடிய தானிய கிடங்கு: வன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழக சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் விவசாகிகளின் நலனுக்காக குளிர்பதன வசதி கொண்ட…

பத்தாம் வகுப்பு முடித்துள்ளீரா? காத்திருக்கிறது வனக்காவலர் வேலை

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும…

வனவிலங்குகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த வனத்துறை! பலாக்காய்கள் வெட்டி அகற்றம்

காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மரங்களில் விளைந்துள்ள பலாக்காய்கள் வெட்டி அகற்றப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதுமலை புலி காப்பகத்தில் 28 யானைகளுக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டன

9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்பட்டுள்ளது,

இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள்: வனத்துறையினர் பறிமுதல்!

கடலில் கிடைக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று தான் கடல் அட்டைகள். இவற்றை பிடிக்கவும், விற்பனை செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் புலிக்குட்டி விற்பனை: வனத்துறை அதிரடி நடவடிக்கை!

வாட்ஸ்ஆப் மூலம் ரூ.25 லட்சத்துக்கு புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்…

தமிழக காடுகளில் விதிமுறைகள் தளர்வு! இது பேரழிவைத் தருமா?

பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லையில் இருந்து 60 மீட்டர் தொலைவில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் குவாரி மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்கு புதிய குத்தக…

ஆகாயத்தாமரை செடிகளில் இருந்து இயற்கை உரம்: வனத்துறை அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டம், வடுவூர் ஏரியில் இருந்து அகற்றப்படும் ஆகாயத்தாமரை செடிகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித-விலங்கு மோதலை தடுக்க ரூ. 2 கோடி செலவு!

மனித-விலங்கு மோதலை தடுக்க தர்மபுரி வனத்துறையினர் 2 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். மேலும், வனத்துறையினர் 5 கி.மீ., பரப்பளவை கண்டறிந்து, யானைகள் சாகுபடி ந…

100 நபர்களுக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது- மானியக் கோரிக்கையில் அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையினை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதில் நீர்நிலை ப…

மகிழ்மதி போல் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் உயிர்த்தெழ என்ன செய்யணும்?

கீழப்பாலூர் அருகே 453 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில்…

மீசைக்கு ஆபத்தின் ஆழம் புரியல- வைரல் வீடியோ குறித்து வனச்சரகர் கருத்து

வன விலங்குகளை தொந்தரவு செய்யவோ, கிண்டல் செய்யவோ கூடாது என எச்சரித்து வரும் வனத்துறையினர், காட்டு யானையுடன் வீடியோ எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு 10,0…

ரூ.8 கோடி மதிப்பில் புதிய யானை முகாம்- எங்க வரப்போகுது தெரியுமா?

யானைகள் பாதுகாப்பு முயற்சி குறித்து தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகளை சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறி…

கோனோகார்பஸ் மரத்திற்கு போட்டாச்சு தடை- இவ்வளவு தீமையா இந்த மரத்தால்?

நச்சு மரத்தை அகற்றிய பிறகு அந்த இடத்தில் நட்டு வளர்க்க நாட்டுமரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் அரசு முன்வந்துள்ளது.


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.