Search for:

Horticulture Announcement


பயிா்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது?

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தோட்டங்களில் உள்ள காய்கறிகள், பழங்கள், இலைகள் போன்றவற்றை பூச்சிகள் முதலியன தாக்கும் என்பதால் அவற்றிலிருந்து பயி…

காய்கறி சாகுபடி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மானியம், தமிழக அரசு அறிவிப்பு

இந்திய வேளாண் வளர்ச்சியில், தோட்டக்கலை துறைக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. சமீப காலமாக அதிக வருவாய் ஈட்டும் துறையாகவும் பரிமாணம் அடைந்துள்ளது. வி…

நடப்பாண்டிற்கான மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கியது தோட்டக்கலைத் துறை

இந்தியா மக்களின் ஆரோக்கியத்திற்கு கொடையாக இருப்பது மூலிகைகள் ஆகும். எனினும் பெரும்பாலான தாவரங்கள் அதிகம் உற்பத்தியாவதில்லை. சில மூலிகைகள் அழியும் தரு…

சொட்டு நீர் பாசன முறையை பின்பற்ற விவசாயிகளுக்கு பரிந்துரை

சிக்கன நீர்பாசனத்தையே இன்று பெரும்பாலான விவசாயிகள் விரும்புகிறார்கள். அரசும் இதையே பரிந்துரைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையினாலும், பருவ நிலை மாற்றங்களி…

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு

ஒருங்கிணைந்த பண்ணை திட்ட பயிற்சியின் கீழ் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகளுக்கு 50% மானியத்தில் 300 பழச்செடிகள…

கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: தோட்டக்கலைத் துறையினா் தகவல்

தமிழகம் முழுவதும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஏற்காடு தோட்டக்கலைத் துறையினர் சாா்பில், ஏற்காட்ட…

காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை

அத்தியாவிசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப…

புரெவி புயலில் இருந்து பயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை! தோட்டக்கலை துறை ஆலோசனை!

புரெவி புயலில் (Burevi Storm) இருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை (Horticulture Department) அறிவுரை வழங்கியுள்ளது.

சாகுபடியில் சாதிக்கும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

சாகுபடியில் சாதித்து காட்டும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்குவதற்கான அறிவிப்பை, தோட்டக்கலைத் துறை (Horticulture Department) வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு அழைப்பு!

மாடித்தோட்ட கிட் வாங்க விரும்புவோர் https://tn.horticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில், தங்கள் புகைப்படத்தையும், ஆதார் புகைப்படத்தையும், தேவையா…

பூ செடியோ, காய் செடியோ பூக்கள் உதிராமல் காக்க! பெருங்காய மோர் கரைச்சல்!

செடிகள் வைத்திருப்போரின், பெரிய பிரச்சனை, பூக்கள் உதிர்வுதான், அது பூ செடியாக இருந்தாலும் சரி அல்லது காய்கறி செடியாக இருந்தாலும் சரி. இந்த பிரச்சனையை…

எந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிடலாம்?

”ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழிக்கு ஏற்றவாறு விவசாயத்தைப் பொருத்தவரை விளைச்சலின் அளவு என்பது காலநிலை சார்ந்ததாகும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு…

மீண்டும் சிறந்த கிராம ஊராட்சிக்கு உத்தமர் காந்தி விருது: அறிமுகம்

இன்று சட்டசபையில், கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரக்கூடிய வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெர…

மாடி தோட்டத்தில், பூச்சி, நோய் பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது?

மாடித்தோட்டம் என்பது நமது மொட்டை மாடியில், நமக்கு பலன்தரக்கூடிய செடிகளை வளர்ப்பது ஆகும். மேலும் பலர், இதனை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். இதில் காய்க…

தோல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் விலாமிச்சை வேர்!

வெட்டி வேருக்கு மற்றொரு பெயர் விலாமிச்சை வேர் என்றும் கூறுவார்கள். வயிற்று கடுப்பு, நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வெட்டிவேரை சுத்தம் செய்து காய வ…

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி : வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பட்டது. போதிய நீர் இருப்பு உள்ளதால் மதுரை, திண்டுகல்லில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன நிலங்களு…

தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!

மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தொடர்ந்து விவசாயத்திற்கென பல்வேறு மானியத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோட்டக்க…

Agri Updates: விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு- அதிரடி அறிவிப்பு!

Agri Updates: Tnau| Tn Horticulture| ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட…

TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு: இதோ Download Link!

TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 அப்டேட்: குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 வெளியிடப்பட்டது @ www.tnpsc.gov.in என்ற இணையத்தள வாயிலாக பதிவிறக்கம் செய்துக்கொ…

விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை! இன்றே விண்ணப்பியுங்க!!

காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் எனவும், விவசாயத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு ரூ…

HORTI UTSAV' 2K22: தோட்டக்கலை துறையின் பிரத்யேக விழா

“HORTI UTSAV 2022” தோட்டக்கலை துறையில் இருக்கும் தற்போதைய முன்னேற்றங்கள், விவசாய மக்களை அறிவூட்டும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா…

தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்

2022-23ஆம் நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்துத் திட்டங்களிலும் இணையதளம் வழியாகப் பதிவு செய்த வி…

TANHODA: வாழை கிளஸ்டர் அமைக்க திட்டம்: Agency-களுக்கு அழைப்பு!

தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை (TANHODA) தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB), வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால், தேனி வாழை கிளஸ்டரில், கி…

கனமழையால், தக்காளி ரூ.500க்கும் வெங்காயம் ரூ.400க்கும் விற்பனை

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழையால், உயிர் பலி தொடங்கி பயிர்களும் நாசிமாகி உள்ளன. எனவே அத்தியவசிய தேவையான தக்காளி வெங்காயம் விலை உயர்ந்திருப்பது குறிப…

வாழையில் ஊடுபயிர் செய்ய ரூ.10,000 வரை மானியம் பெறலாம்!

ஊடுபயிர் செய்ய தோட்டக்கலைத் துறை சார்பாக மானியம் மற்றும் அறிவுறுத்தல்.

தோட்டக்கலை சார்பாக 30 நாட்கள் பயிற்சி- போக்குவரத்து செலவும் அரசே ஏற்கும்

தோட்டக்கலைத் துறை வாயிலாக, இந்த ஆண்டு பூங்கொத்து அமைத்தல், பூ அலங்காரம் செய்தல் சொட்டுநீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் தேனீ வ…

தமிழக அரசு அறிவிப்பு: பழப்பயிர்களுக்கு ரூ.1,12,000 வரை மானியம்!

ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25,680 எக்டர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு முதற்கட்ட நிதியினை விடுவித்து, அதற்கான அர…

தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க ரூ.25,000 மானியம்! Apply Today

தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.25,000/- வழங்கப்பட்டு வருகிறது.

Poly Greenhouse: பசுமைக்குடில் அமைக்க 70% மானியம்! எப்படி பெறுவது?

பசுமைக்குடில் அமைத்திட 50 சதவீத பின்னேற்பு மானியமாக, சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.467.50/- தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பில் சாதனைப் படைக்கும் தமிழகம்!

புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகமான பரப்பளவில் கடைபிடித்து, நுண்ணீர் பாசனத்துடன் பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலை உருவாக்கி சாகுபடி பரப்பின…

விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!

மத்திய அரசின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய குழுக்கள், புதிதாக விவசாயம் செய்ய முன்…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.