Search for:
வேளாண்துறை எச்சரிக்கை
ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை!
ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது என திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா. கஜேந்திர பாண்டியன் தெரிவித்தாா்.
உரங்களை வாங்குமாறுக் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!
விவசாயிகளை தேவைக்கு அதிகமாக உரங்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு மானியமாக வழங்கும் உரங்களை தனியாருக்கு விற்றால் சிறை தண்டனை - வேளாண் துறை எச்சரிக்கை!
அரசு வழங்கும் மானிய உரங்களை தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை-கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
நெல் அறுவடை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்த…
கூடுதல் விலைக்கு உரத்தை விற்றால் உரிமம் ரத்து!
உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது
உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை- வேளாண்துறை எச்சரிக்கை!
உரங்களின் விலைஉயர்வைப் பயன்படுத்திக்கொண்டு, செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி அவற்றைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக…
போலி பயோ-பூச்சி மருந்துகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து!
போலி உயிரி (பயோ) பூச்சி மருந்துகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்பனை செய்யத் தடை!
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைச் சாகுபடி, விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்