Search for:

Corona 2nd Phase


கொரோனா 2வது அலை: கால்நடை ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கொரோனா பரவலை கட்டுகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.