Search for:
Crop damage
புயல் பாதிப்பு : மத்திய குழு இன்றும் 2- வது நாளாக ஆய்வு - இன்றைய ஆய்வு பகுதிகள் என்ன என்ன?
புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கடலூர…
பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!
தமிழகத்தில் புரெவி புயலால் (Burevi Cyclone) ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து இரண்டு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று வேளாண் துறை இயக்குநர்…
வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!
வரும், 7ம் தேதி முதல், பயிர் நிவாரணம் வழங்கும் பணிகளை துவக்கி, ஒரு வாரத்திற்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை விரைவாக…
தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!
மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 35 கோடி ரூபாய் இடுபொருள் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களது வங…
பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!
தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் உற…
மானாவாரிப் பயிர் நிவாரணத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்! வருவாய்த்துறை தகவல்!
அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், விவசாயிகளின் வங்கிக்கணக்கு வாயிலாக, நிவாரணம் செலுத்தப்படும் வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிர்கள் சேதமடைந்து நஷ்டமடைந்த போதிலும், மாடுகளுக்கு தீவனம் அளிக்க அறுவடை செய்யும் விவசாயிகள்!
தண்ணீரில் அறுவடை செய்வதால் செயின் இயந்திரம் (Chain Machine) பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. வைக்கோலும் முழுமையாக கி…
மழையில் நனைந்த நெற்கதிர்களை கட்டிலில் போட்டு காய வைக்கும் விவசாயிகள்!
தமிழகத்தில் பல இடங்களில் பருவம் தவறிய மழையால், வயலிலேயே பயிர்கள் சேதமடைந்தன. இருந்த போதிலும் முடிந்த அளவு நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். ஆனா…
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!
விளைநிலங்களில் வளரும் பயிர்களை வனவிலங்குகள் நாசம் செய்வது வழக்கமாகி விட்டது. வனத்துறையிடம் உரிய முறையில் தெரிவித்தும் எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாத…
வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) அறிவித்துள்…
வடிகால் வசதியின்மையால் மழையில் மூழ்கிய பயிர்கள்: விழிக்குமா அரசு!
வடிகால் வசதி ஏற்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டியதே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் (Samba Crops) மழை நீரில் மிதக்க முக்க…
மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி, மஞ்சள், கருணை மற்றும் சேனைக் கிழங்கு, கத்ரிக்காய், மிளகாய், கொய்யா உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும், நெல், கரும்பு,…
நெற்பியிரில் குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த பூச்சியியல் நிபுணரின் ஆலோசனை!
நெற்பயிர்களில் குருத்துப் பூச்சி தாக்குதலால் 5 முதல் 20 சதவீத பயிர் சேதம் (Crop Damage) ஏற்படுகிறது. முன் பட்டத்து பயிர்களை விட பின் பட்டத்து பயிர்களே…
வனவிலங்குகள் உலா வருவதால் பயிர்கள் பாதிப்பு!
கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என, ஏழு வனச்சரகங்கள்…
மழையில் சம்பா பயிர்கள் பாதிப்பு: காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
வெளுத்து வாங்கும் கனமழை: விவசாயிகளே விரைவாக பயிர் காப்பீடு செய்யுங்கள்!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே…
விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50,88,…
தென்காசி மாவட்டத்தில் பயிர்ச்சேதம் எவ்வளவு? அமைச்சர் சொன்ன தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய நிலங்களும் கணக்கெடுப்பில் விடுபடாமல் இருக்க உத்தரவிட்டுள்ளார்.
டிசம்பர் இறுதி வரை பருவமழை- பயிர் பாதிப்பு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள் கண்காணித்து வருவாய் துறையுடன் இணைந்து 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்