Search for:

Germination


கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் மழையில் முளைத்தது! கவலையில் விவசாயிகள்!

மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் அருகே கொள்முதல் மையத்தில் நெல்மணிகளை வாங்க தாமதம் செய்த காரணத்தால், அந்த நெல்கள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.