Search for:
Government announcement!
துவரைக்கு ரூ.6,000 ஆதார விலை - அரசு அறிவிப்பு!
துவரைக்கு அரசின் குறைந்த பட்ச ஆதார விலை 6,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு புதிய ரேஷன் கார்டு-அரசு அறிவிப்பு!
மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனி ரேஷன் அட்டை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முதியோருக்கு 2500 ரூபாய் பென்சன்- அரசு அறிவிப்பு!
இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 2500 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்- அரசு அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகையின்போது, அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் அறிவிப்பை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500- அரசு அறிவிப்பு!
வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று இந்த மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலை திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ரேஷன் கடைகளில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு அரசின் தரப்பிலிருந்து நிதி ஒது…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்