Search for:

PMFBY


PMFBY: காரீஃப் பயிர்களுக்கான காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி!

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காரீஃப் பருவ பயிர்களுக்கான காப்பீட்டிற்கு அடுத்த மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று…

PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகள் காரீஃப் பயிர்களுக்கான விதைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal B…

பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந…

பயிர் சேதத்தை தவிர்க காப்பீடு செய்யுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!!

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு காரீஃப் பருவத்திற்கான பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயிர் இழப்பை தடுக்க வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்யுங்கள் !!

புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) கீழ் நடப்பு சம்பா பருவத்திற்கான காப்பீடு தொடங்கியுள்ளது, ப…

Cyclone Nivar : நெருங்கும் "நிவர் புயல்" - பயிர்க் காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த விவசாயிகள்!!

அதிதீவிர நிவர் புயல் தமிழகத்தை நாளை தாக்கவுள்ள நிலையில், பயிர் இழப்பை தவிர்க்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும…

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்!! - வேளாண்துறை!!

புயல் எதிரொலியாக கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை உடனே காப்பீடு செய்யவேண்டும் என்று வேளாண் த…

வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் இழப்பீடு வழங்கும்!! - விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் சில முக்கிய…

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ஐந்து ஆண்டு கால சாதனை : ரூ. 90,000 கோடி காப்பீடு வழங்கல்!!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தத் திட்டத்தின் கிழ் ரூ 90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டு…

பயிர் காப்பீடு இழப்பீடுக்கான ஆய்வு பணி தொடக்கம் - மார்ச் மாதம் இழப்பீடு கிடைக்க ஏற்பாடு?

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில், அறுவடை நெல்லின் தரம் குறித்து வேளாண் மற்று…

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு!!

விவசாயிகளின் பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிகளவிலான பயனை உறுதி செய்யவும், பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டத்த…

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய-மாநில அரசுகள் ஒப்புதல்!!

பேரிடர் அல்லாத காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10% பயன்படுத்திக்கொள்ள மாநிலங்கள…

விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறோம்: பிரதமர்

விதை முதல் சந்தை வரை, விவசாயிகளின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களது வளம் மற்றும் விவசாயத்தின் மேம்பாட்டை உறுதி செய்யவும…

பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த அரசு

உழவர் துறையில், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) திட்டத்தின் கீழ் அதிக விவசாயிகளை சேர்ப்பதற்கான சிறப்பு முயற…

PMFBY யில் மத்திய அரசின் பங்கை நீக்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) கீழ் பிரீமியம் மானியத்தின் மத்திய பங்கு மீதான தடையை நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் MK ஸ்டா…

PMFBY: அரசாங்கம் பயிர்களுக்கு காப்பீட்டு வசதியை வழங்குகிறது!

விவசாயிகளின் வாழ்வாதாரம் விவசாயம். நாட்டின் பல விவசாயிகள் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆனால் இயற்கை சீற்றத்தால், விவசாயிகளின் பயிர்கள் நாசமாகின்றன, இதன்…

PMFBY: இந்த மாநில விவசாயிகள் பயிர் காப்பீட்டின் அதிகபட்ச பலனைப் பெற்றனர்!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் தொகை முந்தைய ஆண்டை விட 2020-21 பயிர் ஆண்டில் 60 சதவீதம் க…

2020-21ஆம் ஆண்டில் ரூ.9,570 கோடி பயிர்க் காப்பீடு

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ், 2020-21 பயிர் ஆண்டுக்கான விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் தொகை முந்தைய ஆண்டை விட 60 சதவீதம…

விவசாயிகளுக்கு எச்சரிக்கை! டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்யுங்கள்!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா(PMFBY) திட்டத்தின் கீழ், ரபி பருவப் பயிர்களுக்கு டிசம்பர் 31, 2021க்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு மத்தியப்…

PMFBY: விவசாயிகளுக்கு ரூ.3300 கோடி கிடைக்கவில்லை, ஏன் தெரியுமா?

இயற்கை சீற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் பயிர் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதனால் விவசாயிகளுக்கு வ…

PMFBY: பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகையை விவசாயிகளே அறியலாம்!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) கீழ் ரபி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இயற்கை சீற்றங்களால் விவசாயத்தில் ஏற்…

பயிர்க் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள்!

பயிர்க் காப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, விவசாயிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் விவசாயிகள் விரைவில் இழப்…

PMFBY: விவசாயிகளின் பிரீமியம் க்ளைம் குறித்து ஒன்றிய அரசின் தகவல்

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை ரூ.101875 கோடி விவசாயிகள் உரிமை கோரியுள்ளனர். விவசாயிகள் எவ்வளவு பிரீமியம் செலுத்த…

PMFBY: விவசாயிகளுக்கு 25 சதவீதம் தொகை முன்கூட்டியே வழங்கப்படும்!

ஆலங்கட்டி மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மாநில அர…

PMFBY திட்டம்: குறித்த கேள்விகளுக்கு வீடு வீடாகச் சென்று பதிலளிக்கும் அரசு

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுக் கொள்கையைப் பற்றி நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கான விடை தெரியாமல் இருப்பதால், அவர…

PMFBY:கோடிக்கு அதிகமான விவசாயிகளை ஊக்குவிக்க அரசு திட்டம்!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் (PMBFY) நன்மைகள் குறித்து மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை உரையாற்றினார்.

ஃபசல் பீமா பாத்ஷாலா பிரச்சாரம்: அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!

நடப்பு காரீஃப் சீசன் 2022 இல், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் (PMFBY) அடிப்படைத் திட்ட விதிகள், பயிர்க் காப்பீட்டின் முக்கியத்துவம் மற்றும் திட்…

PMFBY மற்றும் கிசான் கிரெடிட் கார்டு திட்டங்களில் வழங்க 'UNDP'

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) இரண்டு அரசாங்க திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்: பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும…

இன்றைய செய்திகளும் வேளாண் நடைமுறைகளும்!

Horti Utsav 2022 நாளைக் கோயம்புத்தூரில் தொடக்கம், PM ஃபசல் பீமா யோஜனா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல், கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களுக்கு மூலிக…

வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள்!

50% மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள், பயிர்காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்கும் மத்திய அரசு, வேளாண்மை உழவர் நலத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம்: கலந்…

PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!

PM-Kisan 13-வது தவணை குறித்து வெளியான புதிய அப்டேட், TNEB: 50,000 இலவச மின் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு, Ration: ரேஷன் அட்டைதாடரர்களுக்க…

PMFBY திட்டம்: உடனே குறுவை பயிருக்கு காப்பீடு செய்யுங்க

PMFBY திட்டம் பயிர் காப்பீடு திட்டமாகும். இதனால் விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளார…

TN Weather Update: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மஞ்சள் மற்றும் பச்சை அலர்ட் என 24 மாவட்டங்களுக்கு மழைக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்தந்த மாவட்டங்கள் இதோ முழு தகவல்

PMFBY சம்பா நெல் காப்பீடு செய்ய காலக்கெடு| பல பகுதிகளில் மின் தடை| அதாரை புதுப்பித்துக் கொள்ள முகாம்

மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழுப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், விவசாயிகள் சார்பாக காப்பீட்டுக் க…

PM Kisan Update| PMFBY| தமிழக விவசாயிகள் சத்தீஸ்கர் முதல்வருக்கு நேரில் பாராட்டு| ICAR வழங்கும் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு. குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு…

PMFAI-இன் 17வது சர்வதேச பயிர் அறிவியல் மாநாடு

இந்தியாவின் மிகப்பெரிய விவசாய உள்ளீடு வர்த்தக கண்காட்சி 17வது சர்வதேச பயிர்-அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி (ICSCE) துபாய்-UAE-யில் ஏற்பாடு செய்துள்…

வேலை செய்யாத பயிர் காப்பீட்டு செயலி- விரக்தியில் விவசாயிகள்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பயிர் காப்பீட்டு செயலியில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்கள் மற்று…

மோடியின் 9 வருட ஆட்சியில் விவசாயிகளுக்காக உருவாக்கிய 9 திட்டங்கள்!

பிரதமராக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சமீபத்தில் 9 ஆண்டுகள் ஆட்சியினை நிறைவு செய்தது. இந்த 9 ஆண்டுகளில் விவசாயத்துறையினை மேம்படுத்தவும், வி…

"பயிர்க் காப்பீட்டிற்கான தொழில்நுட்பங்களை இந்திய அமைச்சகம் மேம்படுத்தல்"

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை வலுப்படுத்த, துல்லியமான தகவல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆதரவுடன் லட்ச கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், இந்திய வ…

PMFBY பயிர் காப்பீடு திட்டம்: உங்கள் பெயரை எப்படி சரிபார்ப்பது? அறிக

PMFBY திட்டத்தின் கீழ் வீண்ட் போர்டல் தொடங்கும் போது, ​​மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல ஆண்டுகளாக நிலுவையில்…

PMFBY: பயிர் காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்- காரணம் ஏன்?

ஹரியானாவில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு ஒன்…

PMFBY: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

சிறப்புப் பருவ பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு (PMFBY) செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச…

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரிமியம் மற்றும் பயிர் தொடர்பான தகவல் அறிக...

பயிர் காப்பீடு செய்ய இறுதி தேதி அறிவிப்பு- பிரீமியம் தொகை எவ்வளவு?

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிர…

தக்காளி விவசாயி பயிருக்கு ஏக்கருக்கு ரூ1,017.64 பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்யுங்கள்

நாமக்கல் மாவட்டத்தில், 2023-24-ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல் (சம்பா), உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, சோளம், கரும்பு, சிறிய வெங்காயம்,…

1.5% மட்டுமே செலுத்தி சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, அவர்கள் தகவல்.

PMFBY- விவசாயிகளே VAO- விடம் இந்த சான்றிதழ் வாங்குனீங்களா?

விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.…

PMFBY- விவசாயிகள் 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கலனா பிரச்சினையா?

பாதிக்கப்பட்ட காப்பீடு செய்து கொண்ட விவசாயி சம்பவத்தின் 72 மணி நேரத்திற்குள்ளாக காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமற்ற எண் : 1800 2660 700 எண்ணினை அழைத்து…

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இவ்வளவு வழி இருக்கா?

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி IFFKO TOKIO பொது காப்பீடு நிறுவனம் (Indian Far…

பயிர் காப்பீடு- விவசாயிகளை ஏமாற்றும் கண்துடைப்பு வேலையா?

பயிர் காப்பீடு பெறுவதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடும் பெரிய அளவில் உள்ளது என்பதோடு தற்போதைய பயிர் காப்பீடு நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. தனி…

கொத்தமல்லி- வெங்காய பயிர்களுக்கு காப்பீடு செய்ய இறுதித்தேதி அறிவிப்பு

காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகவும்.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான 10 மானியத் திட்டங்கள் !

அனைத்து திட்டங்களும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்த அற…

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பயிர் காப்பீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு தோறும் சராசரியாக மிளகாய் 4000 எக்டர், வெங்காயம் 150 எக்டர் மற்றும் வாழைப்பயிர் 1200 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறத…

PMFBY பயிர் காப்பீடு- என் பாலிசி என் கையில் நோக்கம் என்ன?

சிறப்புமுகாம் நாடெங்கும் பிப்ரவரி 15 வரை நடைபெறுகிறது. உங்கள் ஊரில் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு காப்பீட்டு பாலிசி போன்ற பல்வேறு வகையான விபரங்கள…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.