Search for:

crops


உழவர்களின் நலனுக்காக! எளிதான பயிர் சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பம்

விதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு, அடிப்பகுயில் இருப்பது…

Kharif crops: காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகள் நிர்ணயம்!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் 2020-21 சந்தைப் பருவத்துக்கு அனைத்து கட்டாய காரீஃப் பயிர்களுக்குமான (Karif…

கடந்தை ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி - மத்திய அரசு தகவல்!!

கொரோனா தொற்று காலத்தின் போது வேளாண் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் குறுவை பயிர்களுக்கான விதைப்பு பரப்பளவு கடந்த ஆண்டை காட்டிலும் நல்ல முன்னேற்ற…

பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வது எப்படி?

பயிர்களை காக்க இயற்கை வேளாண் முறையில், நோய் ஏற்படுத்தும் பூச்சிகளை அழித்து, நன்மை தரும் பூச்சிகளை (Beneficial insects) உருவாக்கி விற்பனையிலும், விவசாய…

கோடைக் காலத்தில் இந்த பயிர்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்

குறைந்த விலை மற்றும் குறைவான காலப்பகுதியைக் கொண்ட பயிர்களை நடவு செய்வதன் மூலம் விவசாயிகள் சில சதவீததில் லாபம் ஈட்ட முடியும். சுரைக்காய், தக்காளி, கத்த…

ஜூன்-ஜூலை மாதங்களில் மக்காச்சோளத்தை பயிரிடலாம்

உலகில் மக்காச்சோளம் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் இங்கு பெரிய அளவில் பயிரிடப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பருத்தி வளர்க்கப் போகும் நாசா

இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பருத்தி ஏராளமாக வளர்க்கப்படுகிறது. ஆனால் பருத்தி விண்வெளியில் வளர்க்கப்படுவதை கேள்விப்பட்டிருக்க…

பயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்!

விதை உற்பத்தி (Seed Production) வயலில் சவாலாக இருப்பது இனத்துாய்மையை பாதுகாப்பது தான். இனத்துாய்மை என்றால் ஒரே ரக நெல் விதையாக இருக்க வேண்டும். பிற கல…

விரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

மத்திய மற்றும் வட இந்தியாவில் பருவமழை விரைவில் தொடங்கியதால் விவசாயிகளுக்கு நெல் அரிசி, பருத்தி, சோயாபீன் மற்றும் பருப்பு வகைகள் போன்ற கோடைகால பயிர்களை…

ரூ.11.25 கோடி சொட்டுநீர் பாசன மானியம்,தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 300 அடிக்…

உயிர்வேலி அமைப்பின் சிறந்த அம்சங்கள்-

உயிர்வேலி என்பது இரும்பு கம்பிகளோ அல்லது கற்களை அமைப்பது மட்டுமல்ல,உயிர் மரங்களையும் கொண்டு நம் நிலத்திற்கு அமைக்கலாம்.இந்த உயிர் மரங்கள் வகை வெளியாக…

பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த அரசு

உழவர் துறையில், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) திட்டத்தின் கீழ் அதிக விவசாயிகளை சேர்ப்பதற்கான சிறப்பு முயற…

உளுந்து மற்றும் பாசிப் பயறு பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

பயறு வகைப் பயிர்களில் உளுந்து மற்றும் பாசிப்பயறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். புரதச்சத்து மிகுந்த இப்பயிர்களில் கால்சியம் பொட்டாசியம் போன்ற…

அதிக வெப்பத்திலும் வளரும் 3 புதிய வகை பயிர்! பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!

ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழகம் ஒரு புதிய வகை கடலையைக் கண்டுபிடித்துள்ளது. கொண்டைக் கடலை JG-11, 14 மற்றும் 24 இல் உருவாக்கப்பட்டது. இந்த மூன்று பய…

பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிக்கும் முறைகள்!

பயிர்களின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் மண் வளத்திற்கு 18 வகையான சத்துகள் தேவைப்படுகிறது. காற்று, நீர் மூலம் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் கிடைக்கிற…

மாநில அரசு: ஒரு ஏக்கருக்கு 12,000 ரூபாய் பயிர் இழப்பீடு

பாஜக அரசு அமைந்த பிறகு, 500 ரூபாய்க்கு குறைவான தொகைக்கு விவசாயிகளுக்கு காசோலை வழங்கப்பட மாட்டாது என முடிவு செய்துள்ளோம் என்று ஹரியானா முதல்வர் மனோகர்…

பயிர் இழப்பீட்டுத் தொகை15000 ரூபாயாக உயர்வு- விவசாயிகளுக்கு பரிசு

அரியானா முதல்வர் மனோகர் லால், அம்மாநில விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி, பயிர் இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 1…

40 லட்சம் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!!

அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான சணல் பைகளை(Jute bag) வாங்குகிறது, மேலும் சணல் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் விளைபொருட்களுக்…

விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் பயிர்கள்! அரசு கவனம்!

விலையுயர்ந்த மற்றும் அதிக மகசூல் தரும் பயிர்களை நோக்கி விவசாயிகளை ஈர்ப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது

Biofortified Crops என்றால் என்ன? இதன் பயன்கள் என்ன?

நாட்டில் பாரம்பரியமாக பயிரிடப்படும் உயிர்ச் செறிவூட்டப்பட்ட பயிர்கள் அதாவது (Biofortified Crops-இன்) உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, அந்த பயிர்களின் நுகர்வ…

ஆப்கானிஸ்தானில் கசகசா பயிரிட தடை: மீறினால் கடும் தண்டனை!

அடிப்படைவாதக் குழு வர்த்தகத்தை சட்டவிரோதமானது என்று அறிவிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கத் தலைமையி…

கனமழையால் பயிர்கள் பாதிப்பு, இழப்பீடு வழங் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

69 % கூடுதலாக பெய்த மழைப் பொழிவு காரணமாக பாதித்த உளுந்து, எள் ஆகிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி நாகை ஆட்சியர் அலுவலகம…

துணை நடவு: கீரையுடன் 4 செடிகள் வளர்க்க வேண்டும்!

சில பயிர்களில் ஊடுபயிர் அல்லது துணை நடவு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மகசூலை அதிகரிக்கலாம் மற்றும் ஏராளமான தாவர நன்மைகள் கிடைக்கும்.

ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்க முடியாத பயிர்கள்!

சில தாவரங்கள் ஹைட்ரோபோனிக் சூழலில் செழித்து வளரும் போது, ஒரு சில பயிறுகள் வருவது இல்லை. இந்த குறிப்பில், ஹைட்ரோபோனிகல் முறையில் உற்பத்தி செய்ய முடியாத…

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!

தென்னை, பனைமரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்.

நெற்பயிரை தாக்கும் பாக்டீரியா இலை கருகல் நோய்-அறிகுறியும், தடுக்கும் முறைகளும்

நெற்பயிரினை தாக்கும் முதன்மையான நோயாக கருதப்படுவது பாக்டீரியா இலைக்கருகல் நோய்.ஆரம்ப நிலையிலே கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பயிர் முதிர்வ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.