Search for:

government


ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி யில் புதிய மாற்றம்! எப்போது?

மத்திய அரசு வாகனங்கள் மட்டும் ஓட்டுனர்களின் உரிமத்தில் புதிய மாற்றத்தை எற்படுத்த உள்ளது. இதை குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் "ந…

மக்களே தீர்வாவார்களா? அரசாங்கம் என்ன செய்யப்போகிறது!

தண்ணீர்.......பஞ்சம் தீருமா? சுத்தமான தண்ணீர் எப்போது கிடைக்கும்? அதிகரித்துவரும் தண்ணீர் பிரச்சனை! நம் மக்களுக்கு எதில் தான் பிரச்சனை இல்லை. ஒரு…

வியாபாரிகள் தகவல்! ஒரு வாரத்திற்கு விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கிடைக்காது.

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருப்பது தலைப்புச் செய்திகளில் இடம்பற்றுள்ளது. இது எந…

நல்ல செய்தி! பருப்பு வகைகளின் விலை குறைவு, அரசாங்கம் அறிவிப்பு

பயறு வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளதுடன், பயறு மீதான விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் பாதியாக அதாவது 10 சதவீதமாகக…

தபால் அலுவலகத்தின் திட்டம்: முதிர்வு நேரத்தில் ரூ. 20 லட்சம் வரை பெறலாம்!

நீங்கள் 25 வயதில் உள்ளீர்கள் என்றால், மேலும், மாதம் சராசரியாக 35,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தபால் அலுவலக பொது வருங்கால வைப்…

கால்நடை வளர்க்க 50% வரை அரசு மானியத்துடன் கடன் வசதி

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறுகையில், கால்நடை வளர்ப்பு என்பது மாநிலப் பாடம், எனவே கால்நடைகளி…

மீண்டும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு, இந்திய அரசு தடை!

இந்த நிலையில் தற்போது மீண்டும் 54 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது. இது பியூட்டி கேமரா (Beauty Camera), ஸ்வீட் செல்பி HD(Sweet Selfie HD), கேம்கார்ட் (Cam…

பசு மற்றும் எருமை வளர்ப்புக்கு 40 -60 ஆயிரம் அரசு உதவி கிடைக்கும்

நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் மத்திய அரசு பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஏழைகள், விவசாயிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்காக, இதுபோன்ற பல திட…

விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம், ரூ.2 லட்சம் பரிசு வழங்கும் அரசு

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகின்றனர்.

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA 3% உயர்வு!

முந்தைய கட்டுரைகளில் கிருஷி ஜாக்ரன் குறிப்பிட்டுள்ளபடி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 3% முதல் 34% வரை உயர்த…

பென்சன் தொகை உயரப்போகுது, அரசின் பெரிய முடிவு

பென்சன் வாங்குவோரின் நீண்டநாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசு பச்சை கொடி காட்டினால் பென்சன் தொகை…

நிலக்கரி பற்றாக்குறைவால் மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி- மத்திய அரசு!

நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நிலக்கரி இருப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், கூடுதல் விலைக்கு ந…

ட்ரோன் பயன்பாட்டிற்கான 477 பூச்சிக்கொல்லிகளை அரசு அங்கீகரிப்பு

விவசாய ட்ரோன் தத்தெடுப்பை துரிதப்படுத்துவதற்காக, ட்ரோன் பயன்பாட்டிற்கான 477 பூச்சிக்கொல்லிகளுக்கு வேளாண் அமைச்சகம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.

PM Kisan: பயனாளிகளின் சமூக தணிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்!

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் தகுதியான பயனாளிகளின் பெயர்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து தகுதியற்ற விவசாயிகளின் பெயர்களை நீக்கும்.

தமிழ்நாடு அரசு: தமிழகத்தில் இருமொழி கொள்கை செயல்படுத்தப்படும்

தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

PM Kisan-26,000 தகுதியற்ற விவசாயிகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது ஒரு மத்திய துறை திட்டமாகும், இதில் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்குகிறது. 2000 ரூப…

தமிழக அரசு-பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க புதிய அறிவிப்பு!

தமிழக சட்டப் பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, நல வாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஓட்…

தமிழக அரசு : +2 பொதுதேர்வுக்கான முக்கிய விதிமுறைகள்!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், முக்கிய பொதுத் தேர்தல் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விவரங…

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்த சாதனைகள், என்ன?

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள சூழலில், கடந்த ஓராண்டில் அரசு செய்த சாதனைகளை பார்க்கலாம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி 8.30 மணிக்கு வழங்கப்படும்

முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்தது.

PM Kisan: ரூ. 2000 இன்று உங்கள் கையில்: மத்திய அரசு அறிவிப்பு!

PM Kisan: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு நற் செய்தி வெளியாகியுள்ளது.

அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகள், நடந்தது என்ன?

விளை நிலங்களை மேம்படுத்திட, ஏரிகளில் நுாறு சதவீத மானியத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லத்தரசிகளுக்கு சர்பிரைஸ் கொடுத்த அரசு! விலை உயர்வை கட்டுப்படுத்த அதிரடி முடிவு!

சென்னை: தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

பழம் மற்றும் பூ தோட்டக்கலைக்கு 40 முதல் 75 சதவீதம் அரசு மானியம்

பீகார் அரசின் தோட்டக்கலைத் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் முதலமைச்சர் தோட்டக்கலைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு பழங்கள் மற்றும் பூக்களின்…

அரசு ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்

இந்திய ரயில்வேத் துறையில் அரசிதழ் பதிவு பெறாத (கெசடட் அல்லாத) 11.58 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான ஊதியம் போனஸ் வழங்கும் திட்டத்துக்கு ம…

100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கும், 2.22 கோடி வீடுகளுக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 500 யூனிட் ம…

வேளாண் துறையில் அதிகாரிகள் பலருக்கு, பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 79 இலட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கென தனியாக வேளாண் நிதிநிலை அறி…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.