1. விவசாய தகவல்கள்

விதைகள் 50% மானியத்தில்! யாரை அணுக வேண்டும்?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Seeds at 50% subsidy! Whom should be approached?

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகள் 50% மானிய விலையில் வழங்க உள்ளன. விவசாயிகள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை, இப்பதிவில் பார்க்கலாம்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகளை மானியத்தில் பெற்றிடலாம். விதையின் விலையில் 50% அதிகபட்சமாக, ஒரு குவிண்டாலுக்கு ரூ.1200/-க்கு உட்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மானிய விலையில் மக்காச்சோள விதைகளை வழங்கும், இத்திட்டத்தின் எண் 6818 ஆகும்.

எப்படிப் பெறுவது?(How to get?)

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி: கிராம அளிவிலான வேளாண்மை அலுவலர் உதவி வேளாண் அலுவலர்/வட்டார அளவில் துணை வேளாண்மை உதவி இயக்குநர், மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

இத்திட்டம் செயல்படும் இடங்கள் (Places where the scheme operates):

கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், விருதுநகர், தேனி, விழுப்புரம், வேலூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்காச்சோள விவசாயிகளும், இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெறத் தகுதியுடையவர்கள். சிறு/குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 24% எஸ்/எஸ்டி விவசாயிகளுக்கு 20% பெண் விவசாயிகள்/மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும்.

மேலும் படிக்க:

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முழு மானியத்துடன் உரம்!

தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய நலத்திட்டம்: இன்றே விண்ணப்பியுங்கள்!

English Summary: Seeds at 50% subsidy! Whom should be approached? Published on: 18 July 2022, 04:01 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.