Search for:
விவசாயம்
விவாசகிகள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை: கெய்ல் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
குருவை சாகுபடி செய்த விவசாய நிலத்தில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயினை பதித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தும்…
சிறு மற்றும் குறு இயற்கை வேளாண் விவசாகிகளுக்கு நற்செய்தி: FSSAI தர சான்றிதழிலில் இருந்து விலக்கு, ஏப்ரல் 2020 வரை மட்டுமே
இயற்கையான முறையில் விவசாயம் செய்து விற்பனை செய்யும் குறு விவாசகிகளுக்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அமைப்பின் (FSSAI) சான்றிதழ்கள் இல்லாமல் நேரடியா…
இலவச டிராக்டர் திட்டத்தின் மூலம் 100,000 ஏக்கர் உழவு - TAFE நிறுவனம்!!
ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் கடந்த 60 நாட்களில் 100,000 ஏக்கர் விவசாய நிலங்களை இலவசமாக உழவு செய்துள்ளதாக டாபே (Tractors and Farm Equi…
Per Drop More Crop: மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!
'பெர் டிராப் மோர் கிராப்' சொட்டு நீரில் அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநில விவசாயிகளுக்கு உதவ ரூ. 4000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.…
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதான சென்னை வானிலை ஆய்வு…
ஜன்தன் திட்ட தமிழக பெண் பயனாளிகளுக்கு ரூ.610 கோடி நிதி - நிர்மலா சீதாராமன்.
தமிழகத்தில் ஜன் தன் வங்கி கனக்கு வைத்திருக்கும் 1.22 கோடி பென்களுக்கு பயனாளிகளுக்கு இதுவரை ரூபாய். 610 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நி…
பசுவிற்கு ஏற்படும் கீட்டோஸிஸ் நோயை தடுக்கும் மருத்துவ மேலாண்மை முறைகள்!
பால் காய்ச்சல் அல்லது பால் வாதம் நோயானது அதிகமாகப் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகளில் கன்று ஈன்ற 48 மணி நேரத்திற்குள் தாக்கப்படுகிறது. சாதாரணமாக 5 முதல்…
பயிர் சேதத்தை தவிர்க காப்பீடு செய்யுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!!
பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு காரீஃப் பருவத்திற்கான பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் துறையில் நல்ல லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள்!
உங்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம். உங்கள் சிறு முதலீட்டை வைத்து விவசாயம் சார்ந்த…
10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!
நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோம…
விவசாயம் செய்தால் தான் எங்களுக்குச் சோறு! வரப்பு வெட்டி நாற்று நடும் குட்டி விவசாயி!!
உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி. இங்கு, தன் வயிற்றுப் பிழைப்புக்காக வாய்க்கால் வரப்பு வெட்டி, நாற்று நட்டு மழலை மாறாமல் அழகாக வ…
இன்று சிறு பகுதி... நாளை பெரும் பகுதி... சோலார் மின்சாரம் மூலம் வளம் பெரும் விவசாயம்!
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சோலார் மின்சாரம் மூலம் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து அப்பகுதி மக்கள் நெல்சாகுபடி செய்து அசத்தி வ…
ஆண்டுக்கு ரூ.42,000 உதவித்தொகை! யாருக்கு எப்படி? முழு விவரம் உள்ளே
பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு சில கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. இதன் மூலம் விவ…
வேளாண் துறையில் அதிக லாபம் வேண்டுமா? இதோ உங்களுக்கான தொழில் வாய்ப்புகள்!!
உலகெங்கிலும் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இன்றும் விவசாயம் தான் இருந்து வருகிறத…
நகர்புற விவசாயம் செய்ய 40பேருக்கு மாஸ்டர் டிரேய்னரிங் அளித்தல்: இன்றே விண்ணப்பிக்கவும்!
ஷாஹ்ரி பக்வானி (நகர்ப்புற விவசாயம்) கீழ், குடியிருப்பாளர்கள் தங்கள் மொட்டை மாடியில் போதுமான சூரிய ஒளி இருந்தால், பழங்கள், காய்கறிகள் மற்றும் தாவரங்களை…
Sheroes of Indian Agriculture: விவசாயத்தில் பெண்களின் பங்கை கௌரவிக்கும் வகையில் மெய்நிகர் நிகழ்வு!
சமூக ஊடகங்களுக்குப் பதிலாக கற்றல் மற்றும் விவசாயத்தில் நேரத்தை முதலீடு செய்யுமாறு பெண் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.