Search for:
Corona update
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான…
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது
நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கு 3 கோடியை (2,97,38,409) நெருங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81,87,007 பேருக்கு த…
தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கரில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
CoWIN portal-லில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது; விவரங்களை தெறிந்து கொள்ளுங்கள்.
பல பயனர்களிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோவின் போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு…
44 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர்!
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தி, முதல்கட்டமாக 44 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
கொரோனாவின் 3வது அலை குழந்தைகளுக்கு அபாயம்-நிபுணர்கள் முக்கிய தகவல்
முதல் அலை முதியவர்களுக்கும் இரண்டாம் அலை இளைஞர்களுக்கும் பெருமளவில் தீங்குவிளைவித்ததைப் போல் மூன்றாம் அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கலாம் என்று செய்திக…
கொரோனா நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு 500 மில்லியன் டாலர் உதவி
தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக வங்கி ஒரு பெரிய நிவாரணமாக நிதி உதவி வழங்கியது.
Breaking News:தமிழகத்தில் கொரோனா தொற்றால் 3,715,54 பேர் பலி.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் நோய் தொற்றின…
ஈரோடு-45 நாளில் 70 ஆயிரம் சதுர அடியில் கொரோனா மருத்துவமனை:சாதனை!!
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுர அடியில் கட்டிய புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார…
ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்: ஜூலை 19 வரை ஊரடங்கு.
புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.புதிய தளர்வுகளில் அணைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும் தமிழகம்-புதுச்சேரி இடையே பஸ…
இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா!
இந்தியாவின் முதல் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் மருத்துவருக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்…
ஹெல்மெட் வாங்கினால் பெட்ரோல் மற்றும் முகக்கவசம் இலவசம்!
தமிழ் திரையுலகத்தின் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹெல்ம…
ஊரடங்கில் மேலும் தளர்வுகள்; முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
இந்தியாவை ஆட்டிப்படைத்து பலவித பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் இரண்டாம் அலையின் தீவிரம்…
கொரோனா 3வது அலை துவங்கிவிட்டதா? ICMR கருத்து என்ன?
கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்று நோயியல் தலைவர் டாக்டர் சம…
தமிழகத்தில் திடீரென்று அதிகரித்த கொரோனா பாதிப்புகள்!
இன்று தமிழ்நாட்டில் 1,859 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,6…
மத்திய அரசு: சிறுவர்களுக்கு ‘கோவேக்சின்’ மட்டுமே போடப்படும் என உறுதி
நாடு முழுவதும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதா…
இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மைப் பாதுகாக்கும்!
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அறிவியல் முறைப்படி ஊரடங்கு போட வேண்டும் என்றும், இரவுநேர ஊரடங்கு பயனளிக்காது,
2022ல் கொரோனா முடிவுக்கு வரும்: WHO தலைவர் நம்பிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்தினால் 2022ல் கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலை…
வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுக்கள்!
கொரோனா உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க, ஐந்து மருத்துவக்குழுக்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளத…
மத்திய அரசு வெளியிட்டுள்ள பூஸ்டர் டோஸ் பற்றிய முக்கிய தகவல்!
பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்த முக்கிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒமைக்ரான் தாக்கம் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருவ…
அரசு பள்ளி மாணவர்களுக்கு 100% முதல் டோஸ் தடுப்பூசி!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…
கொரோனா காலகட்டத்தில், எல்லா வயதினருக்குமான வழிகாட்டுதல்
தற்பொழுது இந்தியா கோவிட்-19ன் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறது, அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்றால் அதிக…
ஊரடங்கை கைவிட வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?
கொரோனா காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
6 முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு பயன்பாட்டில் வந்தது Covaxin!
கொரோனாவின் நான்காவது அலைக்கு மத்தியில் 6-12 வயது குழந்தைகளுக்கான பாரத் பயோடெக் கோவாக்சின் மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (DCGI) ஒப…
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.