Search for:

seeds


விதைப்புக்கு முன்பு விதை நேர்த்தி: செய்முறை மற்றும் பலன்கள்

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விவசாயிகள் விதைக்க வேண்டும்.

உழவர்களின் நலனுக்காக! எளிதான பயிர் சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பம்

விதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு, அடிப்பகுயில் இருப்பது…

அங்கக வேளாண்மை முறையில் பயிர் பாதுகாப்பிற்கான இயற்கை வழிகள்

அங்கக வேளாண்மை முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்வளம் காப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நோய் எதிர்ப்புத் திறனைப் பயிர்களுக்கு உண்டாக்குவதுமாகும்.

மாடித் தோட்டத்திற்கான அரசின் சலுகைகள்! விதைகள் முதல் சொட்டுநீர்ப் பாசனம் வரை!

தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை (Horticulture Department) சார்பாக மாடித்தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்களை மானிய (Subsidy) விலையில் வழங்குவதோடு ஏற்கனேவே வீ…

கொய்யாப்பழத்தில் விதைகளை குறைத்து தரத்தை உயர்த்தும் வழி!

குறைந்த முதலீடு செய்து நல்ல லாபத்தை தரக்கூடிய பழவகைகளில் கொய்யாவும் (Guava) ஒன்று. மழை குறைவான, உப்பு மிகுந்த மற்றும் வளமில்லாத மண், நீர் தேங்கிய நிலம…

உளுந்து மற்றும் பாசிப் பயறு பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

பயறு வகைப் பயிர்களில் உளுந்து மற்றும் பாசிப்பயறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். புரதச்சத்து மிகுந்த இப்பயிர்களில் கால்சியம் பொட்டாசியம் போன்ற…

சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, வேளாண் அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் (MK Sta…

உங்கள் விதை முளைக்காததற்கு 5 சாத்தியமான காரணங்கள்

பல சமயங்களில் நீங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் விதைத்த விதைகள் முளைக்கத் தவறிவிடுகின்றன. இது மனச்சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால், தோல்வி…

Breaking News: பல நிறுவனங்களில் சிசிஐ(CCI) ரெய்டு, காய்கறி விதைகளின் விலையில் மோசடி?

இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) அதிகாரிகள் பிஏஎஸ்எஃப்(BASF) இந்தியா மற்றும் பிற மூன்று நிறுவனங்களின் அலுவலகங்களில் குருகிராம், பெங்களூரு, ஹைதராபாத்தில்…

விவசாயிகள் மகிழ்ச்சி! உத்தம் விதை இணையதளம் அறிமுகம்!

விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நல்ல விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். உரங்களின் வரலாறு காணாத நெருக்கடியை நாம் ஏற்…

விவசாயிகளுக்கு 45 ஆயிரம் குவிண்டால் விதைகள் விநியோகம்!

ஜார்கண்ட் விவசாயிகளுக்கு 45 ஆயிரம் குவிண்டால் விதைகள் விநியோகிக்கப்படும், நல்ல தரமான விளைச்சல் அதிகரிக்கும்

மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள்! தொடங்கி வைத்தார் முதல்வர்!

வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள், காய்கறித் தோட்டத்துக்கான காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்…

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் கிடைக்கும், விவரம்

ரபி பயிர்களுக்கு பிறகு தற்போது காரீப் பயிர்களுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் உரிய நேரத்தில் நெல் நாற்றங்கால் தயார் செய்ய வேளாண்மைத் த…

மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்: ரூ. 1 கோடி ஒதுக்கீடு!

விழுப்புரம் மாவட்டத்தில் புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறு வகைகள் திட்டத்தின்…

நெற்பயிரில் மகசூல் பெற நல்விதைகளே அவசியம்: விதைச்சான்று துறை!

நெற்பயிர் சாகுபடியில் மகசூல் அதிகரிக்க ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, பயிர் பாதுகாப்புடன் நல்ல விதைகளும் அவசியம்.

வேளாண் செய்திகள்: மானிய விலையில் கத்திரிச் செடிகள்!

மானிய விலையில் மிளகாய், கத்திரி செடிகள், பெரம்பலூரில் விதைத் திருவிழா, உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் விவசாயிகள் புகார் அளிக்கலாம், லாபம் தரும் மூல…

பருவத்திற்கு ஏற்ற தரமான விதைகள் விற்பனை: வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்!

விவசாயிகளுக்கு, பருவத்திற்கு உரிய தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

சாப்பாட்டுக்கு முன்பு தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயம்

நார்சத்து உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். சர்க்கரை நோயின் பாதிப்புகளை குறைக்கும். இதை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டு…

விதை வாங்கும் போது இதை நோட் பண்றீங்களா? விவசாயிகளின் கவனத்திற்கு

விதைகள் இருப்பு வரப் பெற்றவுடன் பணி விதை மாதிரிகள் சேகரித்து சம்மந்தப்பட்ட விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறன் முடிவுகளில் தேர்ச்சி பெ…


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.