Search for:
குறுவை சாகுபடி
விவசாயிகளுக்கு உதவும் வகையில், ரூ.71.21 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் : வேளாண்மை இயக்குனர்!
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண்துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு உதவ…
Kallanai Dam Open : குறுவை சாகுபடிக்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
டெல்டா பாசனத்திற்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் வரத் தாமதமானதால் கல்லணையைத் திறக்க வந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் நீண்ட நேரம்…
டெல்டா குறுவை சாகுபடியில் தமிழகம் இந்த ஆண்டு சாதனை படைக்கும் - ககன்தீப் சிங் பேடி!
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பயிர் விளைச்சலில் தமிழகம் சாதனை படைக்கும் என வேளாண் உற்பத்…
குறுவைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டை விட 21.2 சதவீதம் அதிகம்!!
நாட்டில் குறுவைப் பயிர் சாகுபடிக்கான பரப்பு கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 21.2 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்தை ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி - மத்திய அரசு தகவல்!!
கொரோனா தொற்று காலத்தின் போது வேளாண் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் குறுவை பயிர்களுக்கான விதைப்பு பரப்பளவு கடந்த ஆண்டை காட்டிலும் நல்ல முன்னேற்ற…
குறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு!!
நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவான 3.87 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.067 இலட்ச…
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யாத காரணத்தால் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசமாவதால் விவசாயிகள் வே…
இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்ததைத் தொடர்ந்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல், நெல் கொள்முதலுக்காக மூட…
பெருந்தொற்று காலத்திலும் அதிக நிலப்பரப்பில் விளைச்சல் - வேளாண் துறை
கரீஃப் பருவத்தில், 1095.38 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் பயிரிடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு ந…
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு- அமைச்சர் துரைமுருகன் உறுதி!
மேட்டூர் அணையில், நடப்பாண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்படும் என்று, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நெல் விளைச்சலுக்கு இடையூறு செய்யும் பாசி- கட்டுப்படுத்த எளிய வழிகள்!
தமிழகம் முழுவதும் குறுவை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம் எது? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்
இன்று காலை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீரினை திறந்து வைத்து, நடப்பாண்டிற்கான குறுவை நெல் சாகுபடி திட்டத்தையும் தமிழ்நாடு முதல்வர் மு.க…
கருகும் குறுவை பயிர்- வீதியில் இறங்கப் போகும் தமிழ்நாடு விவசாயிகள்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தி ஜூலை 25-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சால…
2 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 15.7% குறைந்தது- அதிர்ச்சி ரிப்போர்ட்
காலநிலை மாற்றத்தினால் 8 நாடுகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக farmer voice survey அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவற்றின்…
குறுவை நெல் விவசாயி மரணத்திற்கு திமுக தான் பொறுப்பு- EPS கண்டன அறிக்கை
குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயி, போதிய நீர் கிடைக்காமல் பயிர்கள் கருகியதால் மனமுடைந்து மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என்கிற வெளியான செய்தியினை…
கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு!
குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்