Search for:

Cow


கால்நடைகளுக்கு மிகச்சிறந்த உலர்தீவனம் - கடலைச்செடி

நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு சிறந்த மாற்று உலர்தீவனமாக பயன்படுத்தலாம்.

பால் மற்றும் இறைச்சிக்கு அப்பால் கால்நடைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பு கவனிப்பு

கால்நடைகள் நேரடியாக ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்கின்றன. பால், இறைச்சி, மற்றும் முட்டை, போன்ற "விலங்கியல் சார்ந்த உணவுகள்", ஆற்றலின் வில…

மாடுகளின் தீவண பயிர்களை மாற்றவில்லை என்றால் மாடுகளின் இனப்பெருகத்தில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்.

கறவை மாடுகளுக்கு இனப்பெருக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டு தீவனப்பயிர் காரணமாக இருக்கலாம் என்று வேளாண் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத…

தேசிய விலங்காக அறிவிக்கப்படும் பசு: அலகாபாத் உயர் நீதிமன்றம்

பசுக்களை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை…

மாடு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியேற்றும் விலங்கு! விஞ்ஞானிகள் !

மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கூறி இந்த வார தொடக்கத்தில் தலைப்பு செய்தியாக வந்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார…

50 முதல் 55 லிட்டர் வரை பால் தருகிறது இந்த பசு மாடு இனம்!

விவசாயத்துடன், கால்நடை வளர்ப்புத் தொழிலும் நாட்டில் விவசாயிகளுக்கு நல்லது. பெரும்பாலான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கால்நடை வளர்ப்பில் ஆர்வம்…

மாடு வளர்ப்புக்கு லைசென்ஸ் தேவை, புதிய விதி என்ன?

மாடுகளை வளர்ப்பதற்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மாடு வைத்திருப்பவர்கள் மாடு வளர்ப்பதற்கு உரிமம் பெற வேண்டும். இதனுடன், பல முக்கியமான வி…

ஒரு நாளைக்கு 50 முதல் 80 லிட்டர் பால் தரும் மாடுகளின் இனம்

கால்நடை வளர்ப்பில் மாடு வளர்ப்பு மிகப்பெரிய தொழிலாகும், எனவே கிர் இன மாடு ஒரு நாளைக்கு 50 முதல் 80 லிட்டர் பால் தருகிறது என்று சொல்லலாம்.

கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்கள்: மூலிகை வைத்தியத்தில் தீர்வு!

இயற்கை முறையில், குடற்புழு நீக்கம் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் சி…

21 நாட்கள் தொடர் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட…

கரூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்- கடைசி நாள் எப்போ?

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 3 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்…

புஷ்பா பட பாணியில் ஆயில் டேங்கர் லாரியில் 40 மாடுகள் கடத்தல்

அசாம் மாநிலத்தில் ஆயில் டேங்கர் லாரியில் மறைமுகமாக கடத்தப்பட்ட 40 மாடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடத்தல் சம்பவத்த…

தேசிய விலங்கு பசுவா? ஒன்றிய அமைச்சர் தந்த விளக்கம்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், நமது நாட்டின் தேசிய விலங்காக புலி தான் தொடரும் என்றும் மத்திய கலாச்சாரத்துறை அ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.