Search for:

Yield


நிலக்கடலையில் கந்தக, சுண்ணாம்புச்சத்தை அதிகரிக்கும் வழிகளை அறிவோம்!

தமிழ்நாட்டில் அதிகம் விளையும் பயிர் நிலக்கடலை (Groundnut). இது உடலுக்கு மிகவும் ஏற்றது. நிலக்கடலை, ஏழைகளின் முந்திரி என அழைக்கப்படும் அளவிற்கு மிகப் ப…

நடப்பாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு தான் அதிகம்!

இந்தியாவில் பல்வேறு தொழில்கள், முன்னேற்றப் பாதையில் இலாபகரமாக நடை போடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross domestic…

நடப்பாண்டில் வேளாண் ஏற்றுமதி 43.4% அதிகரிப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், வேளாண் பொருள்களின் ஏற்றுமதி (Export of agricultural product…

நெற்பயிரில் மகசூலை அதிகரிக்க, இலைவழி உரமாக துத்தநாகம் சல்பேட்!

இலைவழி உரமாக 0.5 சதவீதம் துத்தநாகம் சல்பேட் (Zinc Sulphate) 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் நெற்பயிரை பாதுகாத்து அதிக மகசூல் பெறல…

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

நாகை அருகே பச்சை பசேலென இருக்கும் விளைநிலங்களில் புகுந்து நெற்பயிர்களை (Paddy Crops) பாழாக்கும் எலிகளை பிடிக்க எளிமையான தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன…

சூரியகாந்திப் பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

சூரியகாந்தி பயிரில் தலைத்துளைப்பான், புகையிலைப் புழு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றி மகசூல் (Yield) இழப்பைத் தடுத்து அதிக லாபம் பெற முடியும்.

இயற்கை விவசாயத்தை கையிலெடுத்த தருமபுரி விவசாயிகள்! குறைந்த செலவில் அதிக மகசூல்!

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளை கையாண்டு, நல்ல மகசூலை எடுத்து வருகின்றனர். வேறு எந்த தொழில் வளமும் இல்லாத தருமபுரி மாவட்டத்தில்…

பீட்ரூட் அறுவடைத் துவக்கம்! நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

சூளகிரி, அத்திமுகத்தில் பீட்ருட் அறுவடை (Beetroot Harvest) துவங்கியுள்ள நிலையில், கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். சூளகி…

நெல்லில் பழ நோயை எப்படித் தடுக்கலாம்!

நெற்பயிர்களைத் தாக்கும் பழ நோய் பரவும் முறைகேடுகளையும், அதனைத் தடுக்கும் சிறந்த வழிமுறைகளையும் வேளாண் ஆலோசகர் சந்திரசேகரன் (Chandrasekaran) விளக்கியுள…

மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தா.பழூர் வட்டார…

நெற்பயிரில் புகையான் நோயைத் தடுக்கலாம்! ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை!

நெற்பயிர்களைத் தாக்கும் புகையான் நோய் பரவும் முறைகேடுகளையும், அதனைத் தடுக்கும் சிறந்த வழிமுறைகளையும் வேளாண் ஆலோசகர் விளக்கியுள்ளார். புகையான் நோய்த் த…

தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில்…

ஊட்டியில் மண் மாதிரி சேகரித்து, மண்வள அறிக்கை அளிக்கும் வேளாண் அலுவலர்கள்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மண் பரிசோதனை நிலையம் (Soil Test Center) மூலம் மண் மாதிரிகள் சேகரித்து, ஆய்வு செய்து மண்வள அறிக்கை வழங்கப்பட்டு வருகிற…

பயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்!

விதை உற்பத்தி (Seed Production) வயலில் சவாலாக இருப்பது இனத்துாய்மையை பாதுகாப்பது தான். இனத்துாய்மை என்றால் ஒரே ரக நெல் விதையாக இருக்க வேண்டும். பிற கல…

வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!

கரூர் மாவட்டத்தில் வறட்சியிலும் விவசாயிகளுக்கு கைகொடுத்த நாவல் பழ விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னை மரங்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்

தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதனை விவசாயிகள் நன்கு உள்வாங்கி, தென்னை மரங்களை மிக எளிதாக பர…

மகசூலை அதிகரிக்க விதைத் தேர்வு தான் மிக முக்கியம்!

தரமான விதைத்தேர்வே மகசூல் வெற்றிக்கு வழிகாட்டும். நெற்பயிரில் விதை தேர்வும் விதைநேர்த்தி முறைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான பதர்களை நீக்குவதற்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.