Search for:

livestock


கால்நடைகளுக்கு மிகச்சிறந்த உலர்தீவனம் - கடலைச்செடி

நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு சிறந்த மாற்று உலர்தீவனமாக பயன்படுத்தலாம்.

கிடேரிகளுக்கான சிறந்த பராமரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள்

முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவனதே கிடேரி ஆகும். இவை நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பர…

கால்நடை துறையை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு- மத்திய அரசு

கால்நடைதுறையில் , தனியார் முதலீட்டை ஈர்த்து பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீ…

கால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்!

கால்நடை வளர்க்கும் ஒவ்வொருவரும் அவைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசரகாலமுதலுதவி சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

கால்நடை வளர்ப்போர்- மேய்ப்போர் நல வாரியத்தை, தமிழக அரசு உடனே அமைக்க வலியுறுத்தல்!

விபத்து, நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்நடைகள் உயிரிழந்தால் பெரும் இழப்பு நேரிடுகிறது. இதுபோன்ற இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் கால்நடைகள் மற்றும…

சுய தொழிலில் திருநங்கைகள் ஆர்வம்! பசுமாடு வளர்த்து பால் வியாபாரம்!

மதுரை, மதிச்சியம் பகுதியில் 12 திருநங்கைகள் (Transgender) சேர்ந்து, பசு மாடுகள் வளர்த்து சொந்தமாக பால் வியபாரம் (Dairy business) செய்து வருகின்றனர்.

சினை நிற்காமல் போன கால்நடைகள்! சினை நிற்க இயற்கை மருத்துவம்!

இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்துல மாடு சினை நிற்கவில்லை என்றால், உடனே விற்க போயிடுகிறோம். இயற்கை மருத்துவத்தில், தற்காலிக மலட்டு தன்மையை சரி செய்யலாம்…

உடன்பாட்டை மீறி விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க முயற்சி! விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டம்!

கோவையில் இருந்து பெங்களூரு வரை விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை, பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum) நிறுவனம் செயல்படுத்தி வருக…

கால்நடைக்கு தீவிரமாய் பரவும் அம்மை நோய்! போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தீவிரமாக பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் விவ…

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

கறவை மாடு வளர்ப்பில் கன்று ஈன்ற பின்பு பசுக்களை பராமரிப்பதே லாபகரமான கால்நடை வளர்ப்பாகும். கன்று ஈன்றவுடன் காய்ந்த தரையிலோ அல்லது வைக்கோல் (Straw), பு…

மாடுகளின் வாயுத் தொல்லையை தீர்க்க எளிய மருந்து!

தீவனத்தோடு, மிகச் சிறிய அளவு கடல்பாசியை (Seaweed) கலந்து கொடுத்தால், பெருமளவு மீத்தேன் வெளியேற்றத்தை தடுக்க முடியும்

கால்நடைகளுக்கான தீவன சோளம் சாகுபடி முறை!

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும். தற்…

இலாபகரமாக மாட்டுப்பண்ணையை வழிநடத்த சில டிப்ஸ்!

மாட்டுப் பண்ணை லாபகரமாக செயல்படுவதற்கு மாடுகளின் ஆரோக்கியம், உற்பத்தித் திறனுடன் மருத்துவச் செலவும் குறைவாக இருக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு (Dairy c…

கால்நடைகளில் கோமாரி நோய் வராமல் தடுப்பது எப்படி?

கால்நடைகளில் கோமாரி நோயை கால், வாய் காணை நோய், குளம்பு வாத நோய் என்றும் சொல்வதுண்டு. மாடு, ஆடு, பன்றி என குளம்பு உள்ள கால்நடைகளை (Livestock) தாக்கும்…

கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!

தளி பகுதியில் கால்நடைகளுக்கு தீவனபயிர் (fodder crops) சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோடை காலத்தில் கால்நடைகளுக்கான த…

கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை

கோடைக் காலத்தில் மனிதர்களுக்கு உடல் வெப்பத்தால் உணவு உட்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல, கால்நடைகளுக்கு (Livestock) கோடைக் காலத்தில் த…

கால்நடைகளுக்குத் தீவனமாகும் தங்கரளி இலைகளில் விஷத்தன்மை - இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை!

உடுமலை பகுதியில் கால்நடைகளுக்குத் தீவனமாக தங்கரளி இலைகளை கால்நடை வளர்ப்பவர்கள் சேகரித்து வருகிறார்கள். கோடையில் ஏற்படும் தீவனத் தட்டுப்பாட்டை (Fodder…

கால்நடைகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்களை, மாலை நேரத்திலும் திறந்து சிகிச்சை (Treatment) அளிக்க வேண்டும் என,…

AHIDF கால்நடை உரிமையாளர்களுக்கு கடன் வழங்குகிறது! எப்படி விண்ணப்பிப்பது!

இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவில் விவசாயப் பணிகள் பெரிய அளவில் செய்யப்படுகின்றன. இந்தியாவில் சுமார் 70% மக்கள் விவசாயம் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை…

ஈமு வளர்ப்பு: இந்தியாவில் ஒரு இலாபகரமான கால்நடை வணிகம்!

ஈமு வளர்ப்பு என்பது இந்தியாவில் பிரபலமான மற்றும் லாபகரமான வணிக யோசனையாகும். ஈமு வளர்ப்பு ஆந்திரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ…

முதன்முறையாக கால்நடைகளுக்கான எரிவாயு தகன மேடை: சென்னையில் திறப்பு!

சென்னை கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்பு சார்பில் தென் இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ. 57 லட்சம் செலவில் செல்ல பிராணிகள் மற்றும் கால் நடைகளுக்கான எர…

தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்க கால்நடைகளுக்கான ஊறுகாய்ப் புல் தயாரிப்பது எப்படி?

சீசனில் அதிகமாக கிடைக்கும் பசுந்தீவனங்களை காற்றுபுகாத முறையில் ஊட்டமூக்கிகளை கலந்து பசுமை மாறாமல், ஊட்டமேற்றி சேமிக்கும் முறை பதனத்தாள் அல்லது ஊறுகாய்…

கால்நடைகளில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை!

செஞ்சி மற்றும் மேல்மலையனுார் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். விவசாயம் பொய்த்துப் போகும் நாட்களில் கால்நடைகளே இவர்களுக்கு…

கால்நடை வளர்ப்பு இல்லாமல் விவசாயம் சாத்தியமில்லை! முதல்வர் பேச்சு!

விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இணக்கமாக இருப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். விவசாயம் இல்லாமல் இந்தியாவை கற்பனை செ…

நாட்டிலேயே முதல்முறையாக பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை: உ.பி.யில் அறிமுகம்!

உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை(Ambulance Service) தொடங்கப்படவுள்ளது. மாநிலக் கால்நடை, மீன்வளத்துறை, பால்வளத்துறை அமைச்சர் லக்‌ஷ்மி…

கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தடுப்பூசி (Vaccine) மற்றும் போதிய மருந்துகள் வழங்காததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்களும், கால்…

தண்ணீர் இருந்தும் தரிசாக கிடக்கும் விவசாய நிலங்கள்‌!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரியும் வீட்டு மாடுகளால் விவசாயம் களையிழந்து கேள்விக் குறியாகியுள்ளது.…

கால்நடை வளர்ப்புக்கு 2 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கும் அரசு

நீங்கள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் செய்ய விரும்பினால், மத்தியப் பிரதேச அரசு தனது சிறந்த திட்டங்களில் ஒன்றான கால்நடை உரிமையாளர்களுக்கு 2 லட்சம்…

20வது கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியீடு!

19.35 கோடி மாடுகளின் எண்ணிக்கையில் 73% உள்நாட்டு மற்றும் குறிப்பிடப்படாத கால்நடைகள் உள்ளன. இருப்பினும், கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 80.78 கோடி…

நல்ல செய்தி! வீட்டிலேயே கால்நடை சிகிச்சைக்கு ஆம்புலன்ஸை அழைக்கலாம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் விவசாய விலங்குகளை வீட்டில் பராமரிப்பதற்காக 450 ஆம்புலன்ஸ்கள் மத்திய அரசிடமிருந்து விரைவில் பெறப்படும். மத்திய கால்நடை பராமரிப…

குவைத்துக்கு மாட்டுச் சாணம் ஏற்றுமதி: இயற்கை விவசாயத்திற்கு வழிவகை!

ராஜஸ்தானில் இருந்து குவைத் நாட்டுக்கு, 1.92 லட்சம் கிலோ மாட்டுச் சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இயற்கை விவசாய முறைக்கு…

பெண்களுக்கு கால்நடைகள் 90% மானியம், இதோ விவரம்

இன்றைய காலக்கட்டத்தில் பால் வியாபாரம் பலருக்கு வருமானம் ஈட்டித் தருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அதை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுகளும் புதிய திட்டங…

இலவச பசு மாடுகளுடன் பராமரிப்புக்கு 900 ரூபாய் கிடைக்கும்

இயற்கை விவசாயத்திற்கு அரசு பல திட்டங்களை கொண்டு வருகிறது. இயற்கை விவசாயத்துடன், பொதுமக்களும் இயற்கை விவசாயம் செய்து பயன் பெறுகின்றனர்.

கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் - வி.கே.பால்

பயோ ஆசியா மாநாட்டின் ஒரு பகுதியாக, முதல் நாளில் 'ஒரு சுகாதார அணுகுமுறை, சுதேசி அறிவு மற்றும் கொள்கை' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.