1. கால்நடை

72 கிராமங்களில் ஆட்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Killer vaccination camp in 72 villages!
Credit: Maalimalar

கரூர் மாவட்டத்தில் உள்ள 72 கிராமங்களில் அடுத்த வாரம் முதல் ஜனவரி வரை கால்நடை பாதுகாப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி கூறுகையில்,

  • மாவட்டம் முழுவதும் வரும் செவ்வாய்கிழமை முதல் ஜனவரி 24ம் தேதி வரை கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.

  • மொத்தம் 72 கிராமங்களில் நடத்தப்படும் இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

  • இதில் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினையுறா மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை, சினையுற்ற மாடுகளுக்கு பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு தடுப்பூசி, மாடுகளுக்கு நோய் நீக்க சிகிச்சைஆகியவை வழங்கப்பட உள்ளது.

  • எனவே கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்போர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க...

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

English Summary: Killer vaccination camp in 72 villages! Published on: 20 November 2020, 11:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.