1. கால்நடை

பசுமாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பு முகாம் - 31ம் தேதி வரை நடத்த ஏற்பாடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Measles Prevention Camp for Cows - Arranged to Hold till 31st!

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள அம்மை நோய்யில் இருந்து அவற்றை பாதுகாப்பது குறித்த மருத்துவ முகாம் (Medical Camp)நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப் பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வரும் 31ம் தேதி வரை , கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த 40 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • இதர துறைகளுடன் இணைந்து, திசையன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • இம்முகாம்களில், கால்நடைகளில் ஏற்பட்டுள்ள அம்மை நோய் அறிகுறிகளான தோல் புண்கள், கழுத்தில் அல்லது காலில் வீக்கம் காய்ச்சல் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது

  • இந்நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

English Summary: Measles Prevention Camp for Cows - Arranged to Hold till 31st! Published on: 13 December 2020, 09:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.