-
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் & வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு! - நேர்காணல் மட்டுமே!
தமிழ்நாடு அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது…
-
TNUSRB காவலர் காலி பணியிடம்- நாளை முதல் தொடக்கம்.. மறந்துடாதீங்க
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான பொதுத் தேர்வு - 2023 குறித்த…
-
100 நாள் வேலை திட்டம்- வருகைப் பதிவு செய்யும் முறையில் தளர்வு
MGNREGS சிக்கல்கள் தொடர்பான தீர்வு குறித்து மக்களவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.…
-
TNPSC Group- IV தேர்வில் வென்றவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.…
-
Central Bank of India: 1000 மேனேஜர் காலி பணியிடம்- விண்ணப்பிக்கும் முறை?
இந்தியாவில் 4500-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மெயின்ஸ்ட்ரீம் பிரிவில் மிடில் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல் II இல் 1000 மேலாளர் காலி…
-
தமிழக வேளாண்மைத் துறையில் வேலை: M.Com படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை தற்போது கணக்கு நிபுணர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மேலும் விவரங்களை பற்றி தெரிந்துக்கொள்ள, கீழே பார்க்கவும்.…
-
Block Coordinator காலி பணியிடம்- விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதி?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப. தகவல்…
-
போனா வராது.. 9223 காலி பணியிடம்- CRPF கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
CRPF - மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 9223 கான்ஸ்டபிள் (Technical and Tradesman) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி…
-
தாட்கோ மூலம் அழகு சாதனத்துறையில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி- யாரெல்லாம் தகுதி?
நாகப்பட்டினம் மாவட்டத்தினை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி வழங்கப்படுவதாக ஆட்சியர்…
-
அஞ்சல் துறை தேர்வு 2023: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குட் நியூஸ்!
இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 3167 காலியிடங்கள் உள்ளன.…
-
இந்திய ரயில்வேயில் 40 காலியிடங்கள்: 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.!
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
-
Intelligence Bureau ஆட்சேர்ப்பு 2023 – 1675 காலிபணியிடங்கள், இப்போதே விண்ணப்பிக்கலாம்
Intelligence Bureau: (உளவுத்துறை பணியகம்) உள்துறை அமைச்சகம் சமீபத்தில் பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கான வேலை அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.…
-
பயிற்சியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு! அரசின் அருமையான திட்டம் இதோ!
TN Govt Skill Training Courses: தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu…
-
தொழில் தொடங்கி சாதிக்க ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் தொழில்!
சொந்தமாக ஒரு தொழில் செய்து லாபம் சம்பாதிக்க நிறையப் பேர் முயற்சிப்பார்கள். நீங்களும் அவ்வாறு சொந்தமாக ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்க விரும்பினால் உங்களுக்கான செய்திதான்…
-
சாக்லெட் பிசினஸ் தொடங்க ரூ.10,000 போதும்: பல லட்சம் லாபம்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை யாருக்குத்தான் சாக்லேட் பிடிக்காமல் இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாகச் சாப்பிட்டால் இன்னும் சிறப்பு. குறிப்பாக கடைகளில் நீங்கள் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்க…
-
அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான Skilled Artisan பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.…
-
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: 800 காலிப்பணியிடங்கள்!
வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.…
-
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் தமிழக அரசு சார்பாக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…
-
ஐடி ஊழியர்களே உஷார்: இதை செய்தால் பணிநீக்கம் நிச்சயம்!
இந்திய ஐடி துறையில் மூன்லைட்டிங் விவகாரம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மூன்லைட்டிங் செய்யும் ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன.…
-
மெகா வேலைவாய்ப்பு திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தொடக்கம்!
இந்தியாவில் வேலையின்மைப் பிரச்சினை நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அரசு தரப்பிலிருந்து நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப…
-
அக்.15 சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: விவரம் உள்ளே
15 அக்டோபர் 2022 அன்று இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் (The New College) நடைபெற உள்ளது. இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்களால் 40,000-க்கும்…
-
BECIL ஆட்சேர்ப்பு 2022 – 94 காலிப் பணியிடங்கள், ரூ.44,000 சம்பளம்
(BECIL) அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2022.…
-
TNPSC: கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கக் கூடிய இளநிலை ஆய்வாளர், பண்டகக் காப்பாளர் உட்பட உள்ள காலியிடங்களை நிரப்ப TNPSC புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எத்தனை பணியிடங்கள்?, எவ்வாறு…
-
மாதம் ரூ. 65,000 சம்பளம்! 10-ஆம் வகுப்பு தகுதி போதும்!!
நாகப்பட்டினத்தில் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.…
-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை! உடனே விண்ணபியுங்கள்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 3,552 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
-
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி: ஆவினில் வேலைவாய்ப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆவினில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், ஆகஸ்ட் மாதம் 11…
-
அஞ்சலகத்தில் நேரடி முகவர் வேலை: நேர்முகத்தேர்வு மட்டுமே!
அஞ்சலக ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக செய்ய நேரடி முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆர்வமுள்ள, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித் தகுதி சான்றிதழ்,…
-
62 லட்ச ரூபாய் சம்பளத்தில் மிட்டாய் சாப்பிடும் வேலை!
கனடாவை சேர்ந்த மிட்டாய் நிறுவனம், மிட்டாயை சுவைத்துப் பார்ப்பதற்கு 62 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது.…
-
IRCTC-இல் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் இன்றே அப்ளை பண்ணுங்க!!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கக் கூடிய பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும்…
-
இந்திய இராணுவத்தில் வேலை! இன்றே அப்ளை பண்ணுங்க!!
இந்திய ராணுவ அக்னிவீர் கோயம்புத்தூர் பேரணி 2022, அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளில் சேருவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு…
-
10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!
இந்திய இரயில்வேயில் மிக மிகு குறைந்த வயதில் வேலை பெறும் நபராக, 10 மாத குழந்தை ராதிகா உள்ளார். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவர் விலாய்…
-
Kalakshetra அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் 1லட்சம்!
(Kalakshetra Foundation) கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022: SEMI-SKILLED WORKER எனப்படும் பணியாளர், கண்காணிப்பாளர், ஆசிரியர் மற்றும் நூலகர் பணிகளுக்கான புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆர்வம் உள்ளவர்கள்…
-
NHAI ஆட்சேர்ப்பு 2022: BE படித்திருந்தால் மாதம் 39k சம்பளம்!
NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) Recruitment 2022: துணை மேலாளர் (Technical) பணிக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. NHAI ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, துணை மேலாளர் (தொழில்நுட்பம்)…
-
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.63ம் சம்பளம்
Recruitment 2022: தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் Technician பிரிவில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபருக்கு குறைந்தபட்சம் ரூ.19,900மும், அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம்…
-
அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு: உடனடியாக நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை உத்தரவிடப்பட்டுள்ளது.…
-
உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு: பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிமன்ற உதவியாளர் (Junior Court Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
NABARD: நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நபார்டு வங்கி எனச் சுருக்கமாக அழைப்படும் வங்கி என்பது விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (National Bank for Agriculture & Rural Development…
-
கனரா வங்கியில் வேலைவாய்ப்பு: ஆன்லைனில் விண்ணப்பம்!
கனரா வங்கி (Canara Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும்.…
-
பள்ளி கல்வித்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளே அழைப்பு உங்களுக்குத் தான்!
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
-
பி.டெக்., படித்தவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!
சென்னையை தலைமையிடமாக கொண்ட பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரியாக இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்