Search for:

Cultivation


சின்ன வெங்காயம் சாகுபடி

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். வெப்பமான பருவ ந…

சிறுதானிய பயிர் சாகுபடி- சாமை

சாமைப்பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை.

மலரியல் பயிர்: மணம் மிகுந்த ஜாதிமல்லி

மண் : நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் ஏற்றது. களர், உவர் நிலங்கள் சாகுபடிக்க உகந்தவை அல்ல. போதிய அளவு வசதியும், சூரிய வெள…

மூலிகை பயிர்: மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள மணத்தக்காளி

மணத்தக்காளியானது வாத நோய், வீக்கம், இருமல், ஆஸ்துமா, மார்ப்புச்சளி நோய், காயம், அல்சர், வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், ஈரல் வீக்கம், காதுவலி, கண்…

பழ பயிர் சாகுபடி: புத்துணர்ச்சி அளிக்கும் சாத்துக்குடி

முன்னுரை மண் மற்றும் தட்பவெப்பநிலை : அதிக சீதோஷ்ணத்துடன் கூடிய சமவெளிப் பகுதிகளில், நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய செம்மண் கலந்து தோட்டக்கால் பகுதிகளில்…

தரமான விதை உற்பத்தி முறைகள்: சோயாமொச்சை சாகுபடி மற்றும் அறுவடை

விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற ம…

நெல் சாகுபடியில் உச்ச மகசூல் பெற உதவும் சில நடவு முறைகள்

நன்கு மட்கிய பண்ணை எரு அல்லது தொழு உரத்தை எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் சீராக பரப்பி உழவு செய்ய வேண்டும். வேண்டிய அளவு பசுந்தாள் உரப்பயிரை சேற்று உழ…

பாரம்பரிய நெல் விவசாயத்தில் அசத்திய குடும்பத் தலைவி புவனேஷ்வரி

விவசாயம் ஆண்களுக்கான தொழில் என்பதை மாற்றி, தற்போது பெண்களுக்கு இந்த துறையில் சாதிக்க ஆரம்பித்துள்ளார்கள். அதில் ஒரு படி மேலாக மதுரை கருப்பாயூரணி ஒத்தவ…

தருமபுரி மாவட்ட விவசாயிகள் "பளுக்கு" ஓட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்

நவீன மாற்றங்களுக்கு மத்தியில் இன்றும் சில விவசாயிகள் பாரம்பரிய தொழில்நுட்ப முறையை கடைபிடித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தொப்பூர்,…

மண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்தும் பெருநெல்லி சாகுபடி

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிய நெல்லிக்காய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துகளைவிட ஒரு சிறிய நெல்லிக்காயில் நி…

உவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி

கொத்தவரை எனும் கொத்தவரங்காய் இது கொத்தாக காய்கள் காய்க்கும் செடி வகைகளுள் ஒன்று.

இனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி

பேரிச்சையில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்களை நாம் அறிந்திருப்போம் ஆனால் இது இந்தியாவில் அவ்வளவு பரவலாக பயிரிடப் படுவதில்லை. அதிக அளவில் அரபு நாடுகளில்…

பாசனத்திற்காக பாவனிசாகர், அழியாறு அணைகள் திறப்பு!

பவானிசாகர், அழியாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சாதகமாக அமைந்த பருவமழை- நாடு முழுவதும் பயிர் விதைப்பு 87 சதவீதம் அதிகரிப்பு!!

கொரோனோ ஊரடங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், குறித்த நேரத்தில் தொடங்கிய பருவமழை, விவசாயிகளின் பயிர் விதைப்பை 87…

கடந்தை ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி - மத்திய அரசு தகவல்!!

கொரோனா தொற்று காலத்தின் போது வேளாண் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் குறுவை பயிர்களுக்கான விதைப்பு பரப்பளவு கடந்த ஆண்டை காட்டிலும் நல்ல முன்னேற்ற…

விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!

உழைப்பை மூலதனதாக்கி, உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். வந்த விலைக்கு விற்று நஷ்டம் அடைகின்றனர். பயி…

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி! கள பயிற்சியில் மாணவர்கள்!

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி (Cultivation) செய்வது குறித்து பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் நேரடியாக களப்பயிற்சி (field tr…

நஞ்சில்லா காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒன்றிணைந்த விவசாயிகள்!

சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி கிராமத்தில் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான (Cultivation) குழு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வேள…

பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!

விளைநிலங்களின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்க, பாரம்பரிய முறைப்படி, உடுமலை பகுதி, கிராமங்களில், ஏர் கலப்பையில், உழவு செய்வதை பின்பற்றி வருகின்றனர். வே…

பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரம்!

குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!

கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடிக்காக (Summer cultivation) நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோடை உழவின் அவசிய…

விளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்! இழப்பீடு வழங்க கோரிக்கை!

வியாபாரிகள் வராததால் விளை நிலங்களிலேயே தர்ப்பூசணி அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர…

தென்னை மரங்களுக்கு இடையில் பசுந்தீவன சாகுபடி! இனி தீவனத் தட்டுப்பாடு இல்லை

உடுமலை பகுதியில் தென்னை மரங்களுக்கிடையில் பசுந்தீவன சாகுபடி செய்துள்ள நிலையில் கோடைகாலத்திலும் கால்நடைகளின் (Livestock) தீவனத் தேவையைப் பூர்த்தி செய்ய…

தொடங்கியது முன்பட்ட குறுவை சாகுபடி! மும்முனை மின்சாரம் வேண்டி விவசாயிகள் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி பணி தொடங்கியது. இதற்கு உரம், மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க விவசாயிகள் வலி…

விளைநிலங்களை தயார் செய்ய நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் விவசாயிகள்!

தஞ்சை அருகே வயல்களில் நாட்டு மாடுகளை மேய விட்டு, விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் (High yield…

ஒன்றிணைந்த விவசாயிகள்! காய்கறி உற்பத்தி நிறுவனம் மூலம் விற்பனை!

திண்டுக்கல் சிறுமலையின் ஒரு பகுதி மதுரையை ஒட்டி உள்ளது. அதைச் சுற்றியுள்ள மலைத்தோட்ட விவசாயிகள் 701 பேர் ஒருங்கிணைந்து சிறுமலை காய்கறி உற்பத்தியாளர் ந…

பொள்ளாச்சியில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ 9¼ கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சியில் 1,426 எக்டர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் (Drip Irrigation) அமைக்க ரூ.9¼ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசு…

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 24,000 மெட்ரி…

ஊட்டியில் மண் மாதிரி சேகரித்து, மண்வள அறிக்கை அளிக்கும் வேளாண் அலுவலர்கள்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மண் பரிசோதனை நிலையம் (Soil Test Center) மூலம் மண் மாதிரிகள் சேகரித்து, ஆய்வு செய்து மண்வள அறிக்கை வழங்கப்பட்டு வருகிற…

கார்ப் பருவ சாகுபடிக்கு கடனுதவி வேண்டி, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்!

விவசாய பணிகள் மற்றும் இடுபொருட்களுக்கான செலவுகளுக்கு விவசாய கடன் (Agri Loan) வழங்கி அரசு உதவ வேண்டும் என்று, விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை செயலர் உத்தரவு

தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை (Cultivation) அதிகரிப்பதில் கவனம் செலுத்த, மாவட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். கொர…

கத்தரியில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு முறைகள்!

தமிழகத்தில் அதிக பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றைத் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் க…

பயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்!

விதை உற்பத்தி (Seed Production) வயலில் சவாலாக இருப்பது இனத்துாய்மையை பாதுகாப்பது தான். இனத்துாய்மை என்றால் ஒரே ரக நெல் விதையாக இருக்க வேண்டும். பிற கல…

தர்பூசணியை விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலுக்கு உரமாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடு…

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தரிசு நிலங்களை வளப்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க வேண்டும்! சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார…

உவர் மற்றும் களர் நிலங்களை சீராக்கும் பசுந்தாள் உரங்கள்!

ஒரு பயிரை சாகுபடி செய்து, அந்த நிலத்திலேயே மடக்கி உழுது விட்டால் அதற்கு பசுந்தாள் எரு என்று பெயர். பசுந்தாள் எருவாக பயன்படும் தாவரங்கள் தக்கைப்பூண்டு,…

மகசூலை அதிகரிக்க உதவும் பயிர் பூஸ்டர்கள்!

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி, அதிக வெப்பநிலை, நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பு போன்றவற்றால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் (Yield)…

6 மாதத்திற்கு தொடர் லாபம் பெற மணத்தக்காளிக்கீரை பயிரிடலாம்!

தக்காளி குடும்பத்தைச் சேர்ந்த மணத்தக்காளி கீரை தமிழகத்தில் குறைந்த அளவில் விதை (Seed) மூலம் பயிரிடப்படுகிறது. 25 - 30 நாள் நாற்றுகளை 30க்கு 30 செ.மீ.,…

மருத்துவ தாவரத்தினால் நான்கு மடங்கு சம்பாதிக்கலாம்!

குறைந்த நிலத்தில் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால், நீங்கள் அஸ்வகந்தா வேளாண்மை செய்யலாம்.

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பயிர் கடனை (Crop Loan) உடனடியாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்த…

மதுரையில் மானியத்துடன் 887 எக்டேர் சாகுபடிக்கு அழைப்பு!

மதுரை மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக 887 எக்டேரில் சாகுபடி (Cultivation) செய்ய ரூ.3.98 கோடி மானியம் ஒதுக்…

நெல் பயிரில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு!

நெற்பயிரில் நல்ல மகசூல் பெறுவதற்கு பயிர்களில் நோய்த்தொற்றுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் நெல் பயிர்களில் நோய் வந்தால், உங்கள…

ப்ரோக்கோலி சாகுபடிக்கான சரியான வழி மற்றும் நல்ல மகசூல் பெறுங்கள்!

ப்ரோக்கோலி காலிஃபிளவர் போல இருக்கும் ஒரு காய்கறி ஆகும். இது பச்சை முட்டைக்கோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ப்ரோக்கோலி இந்தியாவில் வடக்கு பகுதி சமவெளிகளி…

பாதாம் வளர்க்க எளிதான 3 படிகள்! வழிமுறைகள் இதோ!

பாதாம் சுவையானது மட்டுமல்ல, மிகவும் சத்தானதும் கூட. பொதுவாக இந்தியாவில் பாதாம் வளர்க்கப்படுகிறது மற்றும் யுஎஸ்டிஏ மண்டலம் 5-8 இல் கலிபோர்னியா மிகப்பெர…

சம்பங்கி பூ சாகுபடியில் எண்ணமுடியா லாபம்! விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம்!

சம்பங்கி பூவின் மேம்பட்ட சாகுபடியால் விவசாயிகள் நன்றாக சம்பாதிக்கலாம். சம்பங்கி பூ ஒரு வணிக பயிர், இது இந்தியாவில் பல இடங்களில் பயிரிடப்படுகிறது மற்ற…

தக்காளி விலை: தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி! லட்சக்கணக்கில் லாபம்!

கனமழைக்குப் பிறகு, கடந்த பல மாதங்களாக காய்கறி மார்க்கெட்டில் மந்தநிலை இருந்தது. காய்கறிகள் குறிப்பாக தக்காளி விலை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்ப…

பருப்பின் தேவை அதிகரிப்பு! ஆனால் விவசாயிகள் வருத்தம்!

சோயாபீன் மற்றும் உளுத்தம் பருப்புக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு முன்பைப் போன்ற விலை இன்னும் கிடைக்கவில்லை

விரைவில் மிளகாய் விலை குறையும்? மக்களுடன் விவசாயிகளும் மகிழ்ச்சி!

மகாராஷ்டிராவில் இம்முறை பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்தும் நஷ்டம் அடைந்துள்ளது. ஆனால் தற்போது நந்தூர்பார் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்க…

கேரட் விவசாயம்: விதை 25% மற்றும் லாபம் 500%

நீங்கள் கேரட் விவசாயம் செய்ய விரும்பினால், அதற்கு இதுவே சரியான நேரம். அதன் ஆரம்ப விதைப்பு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை செய்யப்படுகிறது. ஆனால் இதை அக்டோ…

தரிசு நிலத்தில் சீத்தாப்பழ மரம் பயிரிட்டு ரூ. 40 லட்சம் ரூபாய் சம்பாத்தியம்!

பாரம்பரிய விவசாயத்தை விட, மகாராஷ்டிரா விவசாயிகள் தோட்டக்கலை விவசாயத்தின் பக்கம் திரும்புகின்றனர். மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் இருந்தும் இதுபோ…

கடுகு விதைப்பதற்கு சாதகமான வானிலை! கடுகு விவசாயிகளின் கவனத்திற்கு!

தற்போது விவசாயிகள் கடுகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடுகு விளையும் முக்கிய மாநிலங்களில், பெரும்பாலான விவசாயிகள் கடுகு விதைத்திருந்தாலும், சில பகுதிகள…

இந்த முறையில் கோதுமையை பயிர் செய்தால் 110 நாட்களில் மூன்று மடங்கு மகசூல் பெறலாம்!

ரபி பருவம் தொடங்கியுள்ள நிலையில், ரபி பருவத்தின் முக்கிய பயிரான கோதுமையை விவசாயிகள் தங்கள் வயல்களில் விதைக்க தயாராகி வருகின்றனர். கோதுமை சாகுபடியைப் ப…

லட்சக்கணக்கில் லாபம் தரும் பாகற்காய் விவசாயம்! முக்கிய விஷயங்கள்!

பாகற்காய் என்பது சந்தைகளில் எப்பொழுதும் தேவை இருக்கும் ஒரு காய்கறியாகும். எனவே விவசாயிகள் குறைந்த நேரத்திலும், குறைந்த இடங்களிலும் பயிரிட்டு நல்ல வரும…

வெங்காய விலை உயர்வு! ஒரு வாரமாக குறையாத டிமாண்ட்!

வெங்காயம் விலை: காரீஃப் சீசனில் வெங்காயம் ஒரு வாரம் கழித்து சந்தைக்கு வரும், விலை குறையுமா?

பட்டுப்புழு தொழிலுக்கு ஊக்கம் அளித்து சாகுபடி அதிகரிக்க பிரச்சாரம்!

பாரம்பரிய விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவில்லை. விவசாயிகள் செய்யும் கடின உழைப்பு, விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அதற்கேற்ப வெளிவரு…

இந்த 5 காய்கறிகளை பயிரிடுவதால்கிடைக்கும் அமோக லாபம்!

காய்கறி சாகுபடியில் கிடைக்கும் லாபத்தை கருத்தில் கொண்டு, முக்கிய ரபி பயிர்களுடன் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். காய்கறி…

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல்!

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை (Moisture) 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார்.

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? சந்தை தகவல் மையம் கருத்து!

தக்காளி விலை திடீரென உயர்ந்ததற்கு, பருவமழை அதிகமாகப் பெய்ததும், பயிரிடும் பரப்பு குறைந்ததுமே காரணம் என்று உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்…

லில்லி: ஆலங்கார மலர்களில் முதலிடம்; சாகுபடி செய்ய டிப்ஸ்

இந்தியாவில் வைபகவங்களுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் அலங்கார பூக்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் மலர்…

விளைச்சல் அதிகரிப்பு: கோயம்பேட்டில் குறைந்தது காய்கறி மொத்த விலை!

விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கோயம்பேட்டில் கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு பலவகை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

வைட்டமின் நிறைந்திருக்கும் வண்ண காலிஃபிளவர், அதிக மகசூலும் தரும்!

இந்த ஆண்டு சில விவசாயிகள் வண்ண காலிஃபிளவர் பயிரிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். சோதனை அடிப்படையில் வண்ண காலிஃபிளவர் பயிரிட்டுள்ளனர், என்றாலும் அ…

இ-நாம் திட்டத்தால் நெல் வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கும் கூடுதல் பலன்!

மத்திய அரசின் 'இ-நாம்' (eNAM) திட்டம் செயல்படுத்தப்படும் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து கடந்தாண்டைவிட 2,000 குவிண்டால் அதிகரித்துள்ளத…

மூங்கில் சாகுபடிக்கு 90% வரை மானியம்

நீங்களும் இந்தத் தொழிலைத் தொடங்க விரும்பினால், அரசாங்கத்தின் பெரும் மானியங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீர் கஷ்கொட்டை மருத்துவ தாவரங்கள் வளர்ப்பிற்கு மானியம் அளிக்கிறது அரசு!

விவசாயிகளுக்கு நற்செய்தி! தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவ தாவரங்கள் மற்றும் நீர் கஷ்கொட்டைகளை பயிரிட அரசு மானியம் வழங்குகிறது.

சூரியகாந்தி சாகுபடி மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்த அரசின் புதிய திட்டம்!

மத்திய வேளாண் அமைச்சர் தோமர் தலைமையில் புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா…

ஆப்கானிஸ்தானில் கசகசா பயிரிட தடை: மீறினால் கடும் தண்டனை!

அடிப்படைவாதக் குழு வர்த்தகத்தை சட்டவிரோதமானது என்று அறிவிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கத் தலைமையி…

தக்காளி சாகுபடி: 7 பிரபலமான வகைகளின் நன்மைகள்!

தக்காளி ஒரு புதிய, லேசான சுவை மற்றும் பெரும்பாலும் சிவப்பு இருக்கும்; இருப்பினும், அவை மஞ்சள், ஆரஞ்சு அல்லது ஊதா நிறமாகவும் இருக்கலாம்.

காலநிலை மாற்றத்தால் மோரல் காளான் "குச்சி" அரிதாகி வருகிறது!

இமாச்சலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் மாறிவரும் காலநிலை நிலைகளும் மனித நடவடிக்கைகளும் மோரல் காளான்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்-அரசு திட்டங்கள்!

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

காளான் வளர்ப்பது எப்புடி? காளான் ஆராய்ச்சி இயக்குநரகம் விளக்கம் -ICAR!

காளான் வளர்ப்பு என்பது சிறிய முதலீடு மற்றும் சிறிய இடவசதியில் தொடங்கக்கூடிய வெற்றிகரமான விவசாய வணிகங்களில் ஒன்றாகும். பல தனிநபர்களுக்கு கூடுதல் மற்றும…

தென்னை சாகுபடி குறித்த விழிப்புணர்வு அமைச்சர் தோமர் தொடங்கினார்!

தேங்காய் தயாரிப்புகளில் மூன்று நாள் மெய்நிகர் வர்த்தக கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படும், இது உணவு, இனிப்பு மற்றும் பானங்கள் மற்றும் உணவு அல்லாத பொருட…

தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத்துறை உதவி!

கடலூர் மாவட்டத்தில் அதிகமான இடங்களில் பலாப்பழம் விளைவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு உள்ள பலாப்பழ விவசாயிகளிடம் இருந்து பழங்களைத் தோட்டக்கல…

அரிசி உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம்!

கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரிசி தொகுப்பில் தமிழகத்தின் பங்களிப்பு 2.6% முதல் 5% வரை இருந்தது. நீர்ப்பாசனத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த, தமிழ்நாடு…

பப்பாளி விவசாயம்: சிறந்த பப்பாளிகளைப் பெறுவதற்கான சிறந்த உரம்!

பப்பாளி மரங்கள் கடினமானவை, ஆனால் அவற்றின் ஊட்டச்சத்துக்கு சிறிய உதவியும் ஆதரவும் தேவைப்படுகிறது. பப்பாளி மரங்கள், பெரும்பாலான தாவரங்களைப் போலவே, ஊட்டச…

கரும்பு, ஆப்பிள் மற்றும் மிளகாய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்!

விவசாயிகள் பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி நல்ல…

செம்மண் நிலத்தில் வெள்ளை நாவல் பழ சாகுபடி சாத்தியம்!

வெள்ளை நாவல் பழம் சாகுபடியிலும் நல்ல இலாபத்தை ஈட்டலாம் என விவசாயிகள் சொல்கின்றனர்.

தினமும் கை மேல் காசு: வெண்டை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

தினமும் கை மேல் காசு கிடைப்பதால், வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செங்காந்தள் மலர் சாகுடியை சுயதொழிலாக செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்குமா?

பந்தலுார் வனத்தில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் தமிழக மாநில மலரான…

வரப்பு பயிா் சாகுபடி: கூடுதல் வருவாய் சாத்தியம்..!

வரப்பு பயிா் சாகுபடியின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என்று வேலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

கோல்டன் சீதாப்பழ சாகுபடியில் அதிக வருவாய்!

கோல்டன் சீதா பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.அரவிந்தன் பல்வேறு தகவல்களை கூறுகிறார்.…

கொய்யா சாகுபடிக்கு ரூ.60 ஆயிரம் மானியம், விவரம்!

தோட்டக்கலை செய்ய விரும்புவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. உண்மையில், கொய்யா பயிரிடும் விவசாயிகளுக்காக பீகார் அரசு ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.