Search for:
தோட்டக்கலைத் துறை
மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம் - தோட்டக்கலைத் துறை நடவடிக்கை!
மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
சென்னை மக்களுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள் - தோட்டக்கலை துறை!
மூன்று சென்ட் நிலத்தை சொந்தமாகக் கொண்ட சென்னை விவசாயியா நீங்கள்? அப்படியானால், அறுவடையை முடித்து, மகசூலை அள்ளி, அதிக லாபம் சாம்பாதிக்க உங்களுக்கு உதவ…
ஊரடங்கையொட்டி வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை - தோட்டக்கலைதுறை ஏற்பாடு!
ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையியல் மக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் பணிகளை தோட்டக்கலை துறை…
தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!
தரமான காய்கறி விதைகளைத் தயாரிக்கத் தோட்டக்கலைத் துறை புதிய திட்டத்தினை துவக்கியுள்ளது. இதன் மூலம் விதைகள் உற்பத்திக்கு மானியமும் வழங்கப்படவுள்ளது.
வீட்டுத்தோட்ட பராமரிப்பை ஊக்குவிக்க ரூ.2 விதைப் பந்துகள்!
பொதுமக்களிடம் வீட்டுத் தோட்டம் மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில், நீலகிரி தோட்டக் கலைத்துறை சார்பில் மலிவு விலையில் விதைப் பந்துகள் த…
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் ஊக்கத்தொகை!!
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி ஒன்றை, அம்மாவட்ட தோட்டக்கலைத் துறை (Horticulture Department) அறிவித்துள்ளது.
தூத்துக்குடி தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு மானியம் பெற அழைப்பு!
தோட்டம் அமைத்து பழ வகை மற்றும் காய்கறி பயிரிடும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ள…
வாழையின் விலை இனி, உயருமா? குறையுமா? ஆய்வில் வேளாண் பல்கலைக்கழகம் தகவல்!
தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் (TamilNadu Irrigation Agricultural Development Project), விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகள…
மானியத்தோடு, காய்கனி விதைத் திட்டத்தில் சேர, தூத்துக்குடி விவசாயிகளுக்கு அழைப்பு!
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு, ஒரு அருமையான வாய்ப்பை அளித்துள்ளார், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி (Sandeep Nanduri). விவசாயிகள், காய்கனி விதைத்…
சாகுபடியில் சாதிக்கும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!
சாகுபடியில் சாதித்து காட்டும் விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்குவதற்கான அறிவிப்பை, தோட்டக்கலைத் துறை (Horticulture Department) வெளியிட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகம் வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!!
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செ…
பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி?
தென் மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது என்பது சவாலான விஷயம். கீழ்க்கண்ட ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம், தோட…
தோட்டக்கலை தாவரங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற எவ்வாறு பதிவு செய்வது?
மேலும் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கான பொறுப்பு, தற்போது தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள்/டிஏ/என்எஸ்சி ஆணையரிடம் உள்ளது.
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்