Search for:
Awareness
'என் வாக்கு விற்பனைக்கு அல்ல'
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடு இந்திய ஆகும். இங்கு பல்வேறு தேசிய கட்சிகளும், பல்வேறு மாநில கட்சிகளை உள்ளடக்கியது. இந்தியா முழுவதும் தேர…
ஆய்வறிக்கை அளித்துள்ள அதிர்ச்சித் தகவல்! அரசு நலத்திட்டங்கள் பற்றி தெரியாத விவசாயிகள்
இந்திய முழுவதும் 14 கோடி விவசாயிகள் இருப்பதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50% பேருக்கு வேலை வழங்குவது விவசாயமே. ஆனால் இன்றைய…
"ஜல் சக்தி அபியான்" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்
நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையால் குளம், கிணறு, ஏரி, ஓடை, போன்ற நீர் நிலைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய…
இனி பேனர்கள் வைக்க மாட்டோம், சூரியா ரசிகர்கள் செய்த காரியம்
படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு விதை பந்துகளையும், மரக்கன்றுகளை வழங்கி அசத்திய சூரியா ரசிகர்கள்.
மிகப்பெரிய மாற்றம்! இனி வாழை இலை பேக்கிங் அசத்திய தாய்லாந்து
தாய்லாந்தில் சியாங்மாய் (Chiang Mai) நகரில் உள்ள ரிம்பிங் சூப்பர் மார்க்கெட் (Super Market) தான் இந்த வாழை இலை பேக்கிங் முறையை செய்து அசத்தி வருகிறது.…
மாடித் தோட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ! பிரபல பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அசத்தல்!
வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து, அந்த தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பிரபல பின்னணி பாடக…
கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!
தினசரி கொரோனா (Corona) பாதிப்புகளில் 80% பாதிப்பு, நாடு முழுவதும் உள்ள 90 மாவட்டங்களில் பதிவாகிறது என ஒன்றிய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் த…
நவம்பர் 30க்குள் முதல் தவணை தடுப்பூசி: மத்திய அரசு விழிப்புணர்வு!
நாடு முழுதும் நவம்பர் 30க்குள், 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 'வீடு வீடாக தட்டுங்கள்' என்ற தடுப்பூசி விழிப்புணர்வை மத்த…
புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!
அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமிக்ரான்' (Omicron) காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வே…
மூன்றாவது முறையாக வேலூரில் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நேற்று (டிசம்பர் 25) காலை 9.30 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, பிரியாணியில் அசத்தல் ஆஃபர்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், விலக்குகள்…
முகக் கவசத்தின் அவசியம்: ஆட்டோ டிரைவர் விழிப்புணர்வு!
முக கவசம் அணிவதன் அவசியத்தை, எமதர்மன் உணர்த்துவது போன்ற வாசகம் அடங்கிய பேனர், மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
ஹெல்மெட் அணியாததன் விளைவு: உலக அளவில் 10 லட்சம் பேர் இறப்பு!
உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு மதுரையில் விழிப்புணர்வு டூவீலர் பேரணியை போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி துவக்கி வைத்தார்.
தக்காளி காய்ச்சல் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் ப…
புகையிலை பொருட்களின் மீது புதிய எச்சரிக்கும் வாசகம்: மத்திய அரசு அதிரடி!
சிகரெட் உள்ளிட்ட அனைத்து விதமான புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளிலும், டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பின் புதிய எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகம் க…
பொதுமக்களே உஷார்: சமூக விரோத செயல்களுக்கு துணைபுரியும் போலி சிம்கார்டுகள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் சிம்கார்டுகள் விற்போர் ஒரே முகவரியில் பல கார்டுகளை ஆக்டிவேட் செய்து, அதனை ஆவணங்கள் இன்றி வெளி நபர்களுக்கு அதிக…
QR கோடு மூலம் ரயில் டிக்கெட்: பயணிகள் வரவேற்பு!
QR குறியீடு மூலம் முன்பதிவு இல்லா பயணச்சீட்டுகளை செயலி மூலம் பெறுவது குறித்து மதுரை கோட்ட ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கிய ஆட்சியர்- காரணம் இதுதானா?
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதும…
இந்த வகை பயிர்ச்சிலந்திகள் எல்லாம் ஆபத்து- விவசாயிகளே கவனம்!
நிம்ப் என்று அழைக்கப்படும் இளநிலை சிலந்தி, வளர்ந்த சிலந்தியைப் போன்றே தோற்றத்தில் இருக்கும். ஆண் சிலந்திகள், பெவர் சிலந்திகளைக் காட்டிலும் உருவத்தில்…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்