Search for:

Compost


சாணக் குவியல்! 40 நாட்களில் வலுப்படுத்தப்பட்ட உரம் தயாரித்தல்

இந்தியாவில் சாணம் அடிப்படையிலான அங்கக உரங்கள் மூலம் சத்துகளை வழங்க போதுமான சாத்தியம் உள்ளது. இந்திய விவசாயத்தில் உழவர்களுக்கு போதுமளவு சாணம் கிடைக்கிற…

உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!

உர உற்பத்தி நிறுவனங்கள் திடீரென 60 சதவிகிதம் விலையை உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உரங்களை பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம் என மத்திய அ…

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

உரங்களை சரியான முறையில் கையாள்வது, விவசாயத்தில் மிக முக்கியம். மண்ணிற்கு பல சத்துக்களை அளிப்பது உரங்கள் தான். ஆகவே, உரங்களைப் பயன்படுத்தும் போது முறைய…

கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!

கொரோனா பரவலை தொடர்ந்து தளர்வற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை…

உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!

அனைத்து மாவட்டங்களிலும், வாரம் ஒருமுறை உரங்கள் (Fertilizer) இருப்பு குறித்து ஆய்வு செய்ய, வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து! ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை!

உரக்கடைகளில் உரங்களை நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமம் (License) ரத்து செய்யப்பட…

மண்ணின் தன்மைக்கேற்ப உரம் அளிக்க விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்ணின் தன்மைக்கேற்ப உரம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்ணிள்கேற்ப உரம் அ…

தர்பூசணியை விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலுக்கு உரமாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடு…

குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!

கூடலூரில் நோய் தாக்காமல் இருக்க குறுமிளகு கொடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குப்பையை உரமாக்கும் பயோ மைனிங் முறை!

அம்பத்துார் குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பையை, 'பயோ மைனிங்' (Bio Mining) முறையில் இயற்கை உரமாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பசுஞ்சாணத்தில் உரம் தயாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு!

உரங்கள் (Fertilizer) உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, பசுஞ்சாணத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவி…

உரத் தட்டுப்பாடு: உரத்தை பங்கிட்டு பயன்படுத்தும் விவசாயிகள்!

உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் உரத்தை பங்கிட்டு பயிர்களுக்கு தூவிவருகின்றனர்.

தமிழகத்திற்கு கூடுதல் உரம் தேவை: மத்திய அரசுக்கு வேளாண் அமைச்சர் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டுக்கு 8,000 மெ.டன் டிஏபி உரமும், 10,000 மெ.டன் பொட்டாஷ் உரமும் கூடுதலாக வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர…

மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள்! தொடங்கி வைத்தார் முதல்வர்!

வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள், காய்கறித் தோட்டத்துக்கான காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்…

சொட்டுநீரில் உரப்பாசனம் செய்வதன் பலன்கள்!

சொட்டுநீர் பாசனத்தில் பயிருக்கு தேவையான உரங்களையும் தண்ணீரோடு கலந்து பயிருக்கு அருகில் சமச்சீராக அளிக்கும் முறையே சொட்டு நீர் உரப்பாசனம்.

விவசாயத்தில் கோமியப் பயன்பாடு: உத்தரவு பிறப்பித்தது சத்தீஸ்கர் அரசு!

விவசாயத்தில், 'கோமியம்' எனப்படும், பசுக்களின் சிறுநீரை பயன்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்…

விவசாய இடுபொருட்களை கட்டாயமாக விற்பனை செய்தால் உரிமம் ரத்து!

மானிய உரங்கள் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவ…

குப்பையிலிருந்து இயற்கை உரம்: ஒரு கிலோ ஒரு ரூபாய்!

திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினமும், 24 டன் குப்பை சேருகிறது. இதில், 13 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப…

குப்பையில் இருந்து உரம்: விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு செயல் விளக்கம்!

தேனியில் நுண் உரமாக்கல் மையம், வள மீட்பு மையத்தில் குப்பைகளை தரம்பிரித்து உரமாக்கும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்து வி…

உரத்தட்டுப்பாட்டை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

உலகளவில் வேதியுரத் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது. இந்தத் தட்டுப்பாடு ரஷ்யா-உக்ரைன் போரால் மட்டும் விளைந்த ஒன்றல்ல, தற்காலிகமானதும் அல்ல. இன்னும் ப…

திருத்தணி ஆடிக் கிருத்திகை: 9 லட்சம் கிலோ குப்பைகளில் உரம் தயாரிக்க திட்டம்!

திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் நடந்த தெப்ப திருவிழாவில் குவிந்த 9 லட்சம் கிலோ பூ மாலை மற்றும் குப்பையை, நகராட்சி…

ஒரே நாடு ஒரே உரம்: புதிய உர மாற்றங்கள் விரைவில் வரப் போகுது!

கடந்த வாரம் ஆகஸ்ட் 26 அன்று மத்திய அரசானது PMBJP (பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா) திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழ…

கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு 50% உர மானியம்!

நெல் ரகங்களில் கூடுதல் விளைச்சல் பெற துத்தநாக சல்பேட், ஜிப்சம் போன்ற உரங்கள் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் சு…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.