Search for:
Department of Agriculture
பாம்பாறு பாசன விவசாயிகளுக்கு முழு மானியத்தில் விவசாய இடுபொருள்கள் - வேளாண் துறை!
பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு முழு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் மண்டல ஆராய்ச்சி நி…
அரசு மானியமாக வழங்கும் உரங்களை தனியாருக்கு விற்றால் சிறை தண்டனை - வேளாண் துறை எச்சரிக்கை!
அரசு வழங்கும் மானிய உரங்களை தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை!
நிவர் புயலால் (Nivar storm) ஏற்பட்ட பயிர்சேதங்கள் குறித்த அறிக்கையை, அரசிடம் இன்று வேளாண் துறையினர் (Agriculture Department) ஒப்படைக்க உள்ளனர்.
மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இந்த மழையால், வெளியேறும் உர இழப்பை சமன் செய்ய ஏதுவாக, நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரங்களை இட வே…
நெற்பயிரில் புகையான் நோயைத் தடுக்கலாம்! ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை!
நெற்பயிர்களைத் தாக்கும் புகையான் நோய் பரவும் முறைகேடுகளையும், அதனைத் தடுக்கும் சிறந்த வழிமுறைகளையும் வேளாண் ஆலோசகர் விளக்கியுள்ளார். புகையான் நோய்த் த…
இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்! வேளாண் துறை ஆலோசனை!
ஒருங்கிணைந்த பண்ணைய முறை விவசாயிகளுக்கு பழக்கமானது தான் என்றாலும் விஞ்ஞான முறையில் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்லை. ஒன்றின் கழிவுகள் மற்றொன்ற…
விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்! வேளாண் துறை வேண்டுகோள்!
விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் விவசாயம் ஆகும். கோடை க…
சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!
மல்லிகைப் பூ பூத்தும், காய்த்தும் விலையின்றி விவசாயிகளை வேதனைப்படுத்தும் நிலை தற்போது மாறி வருகிறது. பூக்காத காலகட்டத்தில் மல்லிகையை (Jasmine) பூக்க வ…
சூர்யா அறக்கட்டளை முன்னெடுப்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்!
சூர்யா அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்களில் கல்விக்கான உரிமையை மேம்படுத்துதல், சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பது,…
பலத்த அடி வாங்கிய எண்ணெய் வித்து பயிர்கள்: ஆறுதல் அளித்த கோதுமை
இந்த அதிகரிப்பு கோதுமை விளைவிப்பதற்கான சாதகமான வானிலை நிலவியதை பிரதிபலிக்கிறது. ஆதலால், கோதுமை சாகுபடியில் ஆர்வம் காட்டியுள்ளது புள்ளி விவரங்களின் அடி…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்