Search for:

Electricity


டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும்- மின் கணக்கீடு ஸ்மார்ட் மீட்டர் மூலம்

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழகத்தில் மின்தடை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.திமுக ஆட்சியில் மின்தடை பிரச்னை 10 ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்…

மின் விபத்துக்களை தடுக்கும் உயிர் காக்கும் சாதனத்தை வீடுகளில் பொருத்த உத்தரவு!

புதிதாக மின் இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்கள், ஆர்.சி.டி., என்ற, உயிர் காக்கும் சாதனத்தை கட்டடத்தில் பொருத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

குளத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்த விவசாயி!

இந்திய விவசாயிகளில் ஒரு சிறப்பு இருக்கிறது, அவர்கள் தங்களுக்கு ஒருவித தேவைகளை சாதகமற்ற சூழ்நிலையில் உருவாக்குகிறார்கள், இதனால் அவர்கள் எளிதாக விவசாய வ…

விவசாயிகள் மற்றும் உள்நாட்டு நுகர்வோருக்கு 20,500 கோடி மின் மானியம்

16 மாவட்டங்களில் பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டு வாசலுக்கு சென்று, PDS (ரேஷன்) கடைகளின் உணவு தானியங்கள் தரும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள…

காய்கறிகளோடு சேர்த்து வயலில் மின்சாரம் உற்பத்தி! மானியம் வழங்கும் அரசு!

இப்போது விவசாயிகள் தங்கள் வயல்களில் காய்கறிகளுடன் மின்சாரம் உற்பத்தி செய்வார்கள், அவர்களுக்கு அரசாங்கத்தின் மானியமும் கிடைக்கும்

பெட்ரோல் மற்றும் எல்பிஜிக்கு பிறகு அதிகரிக்கும் மின் கட்டணம்!

மெத்தனமான கொள்கைகளால், மின் உற்பத்தி நிறுவனங்களுடன், விநியோக நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எளிமையான வார்த்தைகளில், மின்சாரம் தயார…

மாநிலங்களுக்கு இடையே பசுமை மின் வழித்தடம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

நாட்டில் 20 ஆயிரம் மெகாவாட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மாநிலங்களுக்கு இடையே எளிதில் விநியோகிக்கும் பசுமை மின் வழித்தட திட்டத்திற்கு மத்திய அமைச்சர…

குப்பையில் இருந்து மின்சாரம்; தமிழக அரசிடம் வலியுறுத்தல்!

ஜெர்மன் தொழில்நுட்பத்தில், குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம், 'சிறுதுளி' அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது…

வீணாகும் வெப்ப ஆற்றலை மின்சாரமாக்கும் நவீன கருவி!

ஆலைகளில், எரிசக்தி ஆற்றல் பல வகையில் வீணாவது உண்டு. உதாரணமாக, புகைப் போக்கி குழாய்கள் ஏராளமான வெப்பத்தை காற்றில் வீணாக ஆற்றுகின்றன.

இரவில் அடிக்கடி மின் வெட்டு: என்ன செய்யப் போகிறது மின்சார வாரியம்?

சென்னை உட்பட பல இடங்களில் இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக புகார்கள் எழுவதால், மின் சாதன பழுதுகளை விரைந்து சரிசெய்ய மின் வாரியம் கூடுதல் ஊழியர்களை…

கடலில் காற்றாலை மின் நிலையம்: தனுஷ்கோடியில் ஆய்வு மையம்!

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, இராமநாதபுரத்தில் உள்ள தனுஷ்கோடியில், 350 கோடி ரூபாயில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட…

விறகு அடுப்பில் மின்சாரம் தயாரிப்பு: பொறியியல் மாணவர்கள் அசத்தல்!

இந்தியாவிலேயே பொறியாளர்களை அதிகம் உருவாக்கி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியிருக்கிறது. இது பெருமைப்படக் கூடிய விஷயம்.

Free Electricity: 300 யூனிட் இலவச மின்சாரம் பரிசு

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அமோக வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை அள…

தமிழகத்தில் திடீர் மின் தடை: அரசு சொல்லும் காரணம் என்ன?

தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய மின் உற்பத்தி நி…

TANGEDCO செய்த தவறான செயல்: சிஏஜி அறிக்கையில் அம்பலம்!

கோடை காலம் தொடங்கியவுடன், மின்வெட்டு சாதாரண ஒன்றாகிப் போன நிலையில், மின்சாரம் குறைந்த விலைக்கு கிடைத்தும், டான்ஜெட்கோ நிறுவனம் அதிக விலைக்கு வாங்கியுள…

SC/ST குடும்பங்களுக்கான மின் மானியத்தை 40லிருந்து 75 யூனிட்டாக அரசு உயர்த்துகிறது

கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே (பிபிஎல்) வாழும் பட்டியல் சாதி (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சார…

தமிழக மின் நுகர்வு: முதலிடத்தில் பசுமை மின்சாரம்!

தமிழக மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், நீர், காற்றாலை, சூரிய சக்தியை உள்ளடக்கிய, பசுமை மின்சாரத்தின் பங்கு முதலிடத்தில் உள்ளது.

இவர்களுக்கு மட்டும் 100 Unit இலவச மின்சார திட்டம் தொடரும்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க தடை: மத்திய அரசு அதிரடி!

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் கொந்தளிப்பு

திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் மு…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் அறிவிப்பு!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய…

விசைத்தறிக்கு 1000 யூனிட்.. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்- அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம்

திமுக தனது தேர்தல் வாக்குறுதிக்களை நிறைவேற்றும் வகையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக மு…

மின் மோட்டார் குதிரைத்திறன் ஏற்ப மானியத்துடன் விவசாயிகளுக்கு மின் இணைப்பு- விண்ணப்பிக்க தகுதி என்ன?

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடமிருந்து புதிதாக விண்ண…

கோடையில் மின்தடை ஏற்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செ…

மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மொபைல் எண்: மின்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் நேரத்தில், உடனே புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.