Search for:

Horticulture


வாழையின் விலை இனி, உயருமா? குறையுமா? ஆய்வில் வேளாண் பல்கலைக்கழகம் தகவல்!

தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் (TamilNadu Irrigation Agricultural Development Project), விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகள…

மானியத்தோடு, காய்கனி விதைத் திட்டத்தில் சேர, தூத்துக்குடி விவசாயிகளுக்கு அழைப்பு!

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு, ஒரு அருமையான வாய்ப்பை அளித்துள்ளார், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி (Sandeep Nanduri). விவசாயிகள், காய்கனி விதைத்…

தோட்டக்கலைத் துறையின் புதிய பரிசுத் திட்டம்! பசுமைப் பரிசு பெட்டகம்!

பண்டிகைகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில், அன்பை பறிமாறிக் கொள்வதற்கு, பசுமை பரிசு பெட்டகம் (Green Gift Box) என்ற புதிய திட்டத்தை, தோட்டக்கலைத் துறை (Ho…

தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!

மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 35 கோடி ரூபாய் இடுபொருள் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களது வங…

நஞ்சில்லா காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒன்றிணைந்த விவசாயிகள்!

சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி கிராமத்தில் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான (Cultivation) குழு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வேள…

மார்ச் மாதத்தில் வாழை விலை என்னவாக இருக்கும்? வேளாண் துறை கணிப்பு!

பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை மற்றும் சந்தை வரத்து ஆய்வு செய்யப்பட்டது. பிப்., மார்ச்சில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.25, கற்…

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

விளை நிலங்கள், வீட்டில் உள்ள காலி இடங்களில், தோட்டங்கள் அமைத்து, பூ, காய், கனி, கீரை வகைகளை பயிரிட்டு வந்தது தான் காலங்காலமாக இருந்து வரும் மரபு. வீட்…

தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை செயலர் உத்தரவு

தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை (Cultivation) அதிகரிப்பதில் கவனம் செலுத்த, மாவட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். கொர…

வீட்டில் உள்ள விதைகளை வைத்து தக்காளியை வளர்ப்பது எப்படி?

தக்காளி கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமையல் வகைகளிலும் மிக முக்கியமான மூலப்பொருள் ஆகும். இந்த பழங்களின் அல்லது காய்கறிகளின் இனிப்பு சுவையானது இந்திய உணவ…

பழங்கள், பூக்கள், காய்கறிகள் மற்றும் மசாலா பயிரிடும் விவசாயிகளுக்கு 9 ஆயிரம்

சத்தீஸ்கரில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் சாகுபடிக்கு மழையை நம்பியுள்ளனர், எனவே விவசாயத்தின் வ…

MBBY: விவசாயிகளுக்கு ரூ. 40,000 வழங்கும் சிறப்பு திட்டம்

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காய்கறிகள் மற்றும் மசாலாப் பயிர்களுக்கு விவசாயிகளுக்கு ரூ .30,000 மற்றும் ரூ .40,000 காப்பீடு வழங்கப்படும்.

தோட்டத்தில் எளிதாக வளர்க்கப்படும் கிழங்கு! அவசியம் வளர்க்கவும்!

நீங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை எளிதாக வளர்க்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். சரி, மூன்று முதல் நான…

பூச்சிகளால் ஏற்படும் துர்நாற்றத்தை அகற்ற வழிகள் இதோ !

துர்நாற்றம் வீசும் பூச்சிகள் ஒரு முறை தற்செயலாக தோட்டம் அல்லது வீட்டின் உள்ளே நுழைந்தால், துர்நாற்றம் வீசத் தொடங்குகின்றன. குறிப்பாக கோடை மற்றும் மழை…

வெறும் ரூ.20,000 செலவு செய்து 3.5 லட்சம் சம்பாத்தியம்!

போன்சாய் செடி என்பது இன்று மக்களின் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது, ஆனால் இந்த செடியின் மூலம் நீங்கள் நன்றாக சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கீரையில் எலும்பைத் தூண்டும் ஹார்மோன்: நாசா ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

2030 களில் மூன்று ஆண்டு பணியை தொடங்க திட்டமிட்டுள்ள நாசாவின் கூற்றுப்படி, டிரான்ஸ்ஜெனிக் கீரை ஒரு விளையாட்டை மாற்றும். விண்வெளி வீரர்கள் விண்வெளியில்…

எந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிடலாம்?

”ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழிக்கு ஏற்றவாறு விவசாயத்தைப் பொருத்தவரை விளைச்சலின் அளவு என்பது காலநிலை சார்ந்ததாகும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு…

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தோட்டக்கலைப் பயிர்கள்- IIPM இயக்குநர்!

தோட்டக்கலை ஏற்றுமதிகள், ஏற்றுமதிச் சந்தைகளில் உருவாகி வரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள், சர்வதேச சந்தை மற்றும் வர்த்தக உத்திகள், உணவுப் பாதுகாப்பு மற…

PMKSY கீழ் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் ஆட்சேர்ப்பு!

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, தோட்டக்கலை இயக்குநரகம் & F.P ஆட்சேர்ப்பு பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. கீழ…

துணை நடவு: கீரையுடன் 4 செடிகள் வளர்க்க வேண்டும்!

சில பயிர்களில் ஊடுபயிர் அல்லது துணை நடவு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மகசூலை அதிகரிக்கலாம் மற்றும் ஏராளமான தாவர நன்மைகள் கிடைக்கும்.

மானிய விலையில் கத்தரி, மிளகாய் செடிகள்: அரசு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 5 லட்சம் முந்திரி கன்றுகள் மற்றும் 10 லட்சம் மிளகாய், கத்தரி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வ…

தோட்டக்கலை துறைக்கு மாறும் தென்னை சாகுபடி: விவசாயிகள் எதிர்ப்பு!

தமிழக வேளாண்மைத் துறையிலிருந்து தென்னை சாகுபடியை தோட்டக்கலைத் துறைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு தென்னை விவசாயிகள் கடும் எதிர்…

வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்கும் ஜுன்ஸ்: புதுசா ஒரு ஐடியா!

பழையப் பொருட்களை தூக்கி வீசாமல் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதால் வீணாவதை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மட்டுமின்றி பட்ஜெட் செலவையும் மிச்சப்…

தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு!

தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தமிழ அரசு செய்து வருகிறது. அரசு 2022-23ஆம் ஆண்டின் வேளாண் பட…

செங்காந்தள் மலர் சாகுடியை சுயதொழிலாக செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்குமா?

பந்தலுார் வனத்தில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் தமிழக மாநில மலரான…

தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம்: உடனே விண்ணப்பிக்கவும்!

கோவை மாவட்டத்தில் காய்கறி விவசாயத்தைப் பெருக்கும் நோக்கிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், மானியத்தை அள்ளி வீசியுள்ளது.

வீட்டுக்குள்ளேயே ஆக்சிஜன் தோட்டம்: கோவை கஸ்தூரி பாட்டி அசத்தல்!

மக்கள்தொகை பெருக்கத்தால் நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவிலான ம…

தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 40% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு!

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ள தோட்டக்கலை பயிர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ்…

மரத்துல வெண்டைக்காய் பார்த்து இருக்கீங்களா?- மாடி வீட்டுத்தோட்டத்தில் அசத்திய மனோபாலா

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இயற்கை விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் சிறந்த முறையில் மாடித்தோட்டம் அமைத்…

மீன் தொட்டியில் இந்த மீனெல்லாம் வளர்க்க ஆசைப்படாதீங்க.. அவ்வளவும் ஆபத்து!

நம்மில் பலருக்கு  தங்களது அன்றாட வேலைகளுக்கு நடுவில் மொட்டமாடியில் தோட்டப்பயிர்களை பயிரிட்டு வளர்ப்பது, செல்ல பிராணிகளை பராமரிப்பது போல் வீட்டில் மீன்…

20 சதுர அடி பரப்பளவில் தக்காளி மாடித் தோட்டம் அமைக்க: இதோ வழிமுறை!

தக்காளி தோட்டத்திற்கு 20 சதுர அடி பரப்பளவு இருந்தால், தாவரங்களின் அளவு மற்றும் வகையைப் பொறுத்து சுமார் 4-6 தக்காளி செடிகளை நடலாம். 20 சதுர அடி பரப்பளவ…

செம்பருத்தியில் வேர் அழுகல்- முறையாக பராமரிப்பது எப்படி?

தோட்டக்கலையில் ஈடுபடுவோர் மிகவும் விரும்பி வளர்க்கும் பூச்செடிகளில் ஒன்றாக திகழ்வது செம்பருத்தி செடி. அதே நேரத்தில் மற்ற பூச்செடிகளை காட்டிலும் செம்பர…

கோமியம் யூஸ் பண்ணும் போது இதையும் ஞாபகம் வச்சுக்கோங்க!

பசுவின் சிறுநீரை (கோமியம்) உரமாக அல்லது தாவர டானிக்காகப் பயன்படுத்துவது நம்முடைய தாவரங்கள் வளர்ப்பு நடைமுறைகளில் இன்றளவும் ஒன்றாக பலர் கடைப்பிடித்து வ…

காஸ்மஸ்- கூபியா- பாப்பி விதைகளுடன் சூடுபிடிக்கும் உதகை தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் பருவ மலர்காட்சிக்கான செடிகள் நடவு செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் நேற்று…

வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?

விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு இத்திட்டத்த…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.