Search for:
Sugarcane farmer
ஹர்ப்ரீத் சிங், அறிவியல் விவசாயம் மூலம் பிரபலமான ஒரு கரும்பு விவசாயி
விஞ்ஞானிகளின் அறிவுரைகளை சரிவரக் கடைபிடித்து கரும்பு சாகுபடியில் அதிக இலாபம் அடைந்ததோடல்லாமல் கரும்பு சாகுபடியில் வல்லுநராகவும் ஆகிவிட்டார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை - மத்திய அரசு புதிய திட்டம்!
சர்க்கரைத் துறையின் நம்பகத்தன்மையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் மூலம் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வே…
எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரை ஆலைகளுக்கு கடன் சலுகை! - முழு விபரம் உள்ளே!
நஷ்டத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலைகளால் ஆதாயம் தேடும் வகையில், எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. ஆகவே, கடன் பெற விர…
பொங்கலையொட்டி தயார் நிலையில் கரும்புகள்! உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!
பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை தயாரித்தல், மஞ்சள் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்குமா என…
கூடுதல் கரும்புகளை எத்தனால் உற்பத்திக்காக எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக, நாட்டில் எத்தனால் வடிதிறனை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளிடம் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்யும் அரசு!
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக முழு கரும்பு ரூ.15-க்கு கொள்முதல் செய்கிறது தமிழக அரசு. அரசின் நேரடி கொள்முதல் (Direct purchase) நடவடிக்கையை விவசாயிகள்…
வேளாண் கருவிகளுக்கு 5 லட்சம் வரை மானியம் - உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அழைப்பு!!
வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை…
கரும்பு நடவுக்கு மானியம் வழங்கும் திட்டம் நீட்டிப்பு! - ஜூன் மாதம் வரை வழங்கப்படும்!!
நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை, கரும்பு நடவுக்கு மானியம் வழங்குவதை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இடைக்கணு பூச்சியை…
குவிண்டாலுக்கு ரூ. 290 ஆக கரும்பு விலை! அமைச்சரவை ஒப்புதல் !
ஆகஸ்ட் 2020 இல் ஒன்றிய அரசு நியாயமான மற்றும் ஊதிய விலையை ரூ .10 என்று அதிகரித்து, குவிண்டாலுக்கு ரூ .285 ஆக உயர்த்தியது. 2019-2020 சந்தைப்படுத்தல் ஆண்…
கரும்பு விவசாயிகளுக்கு பெரிய முடிவு! விலை உயர்வு!
விவசாயிகளின் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்போது, அரசு அதிக விலைக்கு தங்கள் பயிர்களை வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் விடுத்தது இருந்தனர…
தித்திக்கும் தீபாவளிக்கு சுடச்சுட தயாராகிறது வெல்லம்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் வெல்லம் தயாரிப்பில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
கரும்பு விவசாயிகளுக்கு வரவிருக்கும் ஆண்டில் கிடைக்கப்போகும் நல்ல வாய்ப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு 2016-17, 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய அளவில் விலை ரூ. 55,340 கோடி, ரூ. 83,629 கோடி, ரூ…
பொங்கல் பரிசு வழங்க விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல்
இரண்டு கோடியே 15 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் இன்று (04-01-2022) முதல் தொடங்கியது. 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புட…
ரேஷன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக…
கரும்புக்கு ஆதாரவிலை ரூ. 252 கோடி அறிவிப்பு: தமிழக அரசு
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதார விலையினை வழங்க வேண்டும் என ரூ. 252 கோடியினைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்த விரிவான…
PMFME: ரூ.10 லட்சம் மானியம்| கரும்பு விவசாயிகள் போராட்டம்| என் முன்னாடி போட்டோ ஷூட்டா? கடுப்பான யானை
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Prdhan Mantri Formalization Of Micro Food Processing Enterprises Scheme - PMFME…
Agri Budget-க்கு முன் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்த விவசாயகள் கோரிக்கை மற்றும் வேளாண் செய்திகள்
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், சட்டசபையில் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் விவசாயிகள் சங்கத்து…
கரும்புக்கு அரசு அறிவித்தது ரூ.33! விவசாயிக்கு எவ்வளவு கிடைக்கிறது?
பொங்கல் பரிசாகச் செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி ரூபாயும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
கரும்புல உயரம் பாக்காதீங்க! - விவசாயிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிபாளையம், நத்தமேடு, அத்தியூர், மரகதபுரம், ஏமப்பூர், திருப்பச்சாவடிமேடு, நாயனூர், அரசங்குப்பம் உள்ளிட்ட கிராமங்க…
பொங்கலுக்குச் செங்கரும்பு அறுவடை தீவிரம் - மகிழ்ச்சியில் விவசாயிகள்!
சேலம் மாவட்டத்தில் செங்கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது. தமிழர் திருநாளான பொங்கல் ப…
Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு
ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி! இன்று முதல் நடைமுறை, TNEB: புதிய மின் கட்டணம்! விரைவில் அமலுக்கு வரும், தமிழ்நாடு முழுவதும் பால் விலை உயர்வு, ரேஷன் கார்ட…
கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை
சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி முற்றுக…
கரும்பு செட் சிகிச்சை என்பது சிவப்பு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த உதவும்
கரும்பு செவ்வழுகல் நோய் (கொல்லட்டோடிரிக்கம் ஃபால்கேட்டம்) என்னும் பூசணம் தாக்குவதால் ஏற்படுகிறது. இந்நோய் திடீரென அதிக அளவில் தோன்றி பெரும் சேதத்தை உர…
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 உயர்த்தப்படும்! அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வேளாண் மற்றும் உழவர் துறை அமைச்சர் எம…
கரும்பு சாகுபடிக்கு அரசு வழங்கும் மானியத் திட்டங்கள் என்ன?
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தமிழக அரசால் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிறைவேற்றப்படும் அரசு மானியதிட்டங்கள் பின்வருமாறு:
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்