Search for:

Tamil Nadu's Jallikattu


உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஏறு தழுவ காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை மண் என்பதால் தமிழுக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு என்பது பழமை வாய்ந்தது என்பதை அறியமுடிகிறது. மதுரை மல்லி எப்படி…

புதிய விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்று முதல் தகுச்சான்று வழங்கல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமே எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் காளைகளுக்கு…

Breaking News: மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்

ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மத்திய அரசும் உரிய அரசாணையை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு கட்டாயம் நடைப…

ஜல்லிக்கட்டு: காளை பிடிபட்டதால் விரக்தி, காளையுடன் வெளியேறிய இளம்பெண்!

பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை, வணங்கி பூஜிக்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டா…

ஜல்லிக்கட்டில் முறைகேடாக களமிறங்கிய வீரர்கள், உரிமையாளர் மீது சீரிய காளை!

திருச்சி அருகே இருக்கும் சூரியூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதில் 29 வயது காளை உரிமையாளர் உயிரிழந்தார…

அலங்கநல்லூர் ஜல்லிகட்டு கோலகலமாக நிறைவு, முடிவுகள் இதோ!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை ஏழு மணி முதல் தொடங்கி ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் திறந்ததும் சீறி பாய்ந்து காளைகள…

புதுக்கோட்டையின் ஜல்லிக்கட்டு விதிமுறைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு,மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு சுற்றுப்புறத்தில் உள்ள பல கிராமங்களில் நடப்பது உண்டு.இந…

ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு, தமிழரின் போராட்டத்தினால் நமக்கு கிடைத்த மாபெரும் இன்பக்கனி. இந்த விளையாட்டுக்கான பணிகள் தீவரமடைந்து வருகிற…

"வாடா தமிழா"- ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் தமிழர்கள்

"வாடா தமிழா" "உன்ன திமிறி ஓடும் காளை, அது திமிலை பிடிக்கும் வேல, அந்த சாமி இறங்கும் மேல"-ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் தமிழர்கள். தமிழக கிராமங்கள் ஜல்லிக…

TNAU: விதை தரப் பரிசோதனை குறித்து ஒரு நாள் கட்டணப் பயிற்சி

இன்றைய விவசாய செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விதையின் தரத்தை கண்டறிவதற்கான பின்வரும் விதைப் பரிசோதனை முறைகள் குறித்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி

முட்டை விலை அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில்கடந்த ஒரு வாரமாக 555 காசுகளாக இருந்த நிலையில்..

1 குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வழங்கப்படும்-அமைச்சர் சக்கரபாணி உறுதி

"உழவர்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது....


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.