Search for:

harvest


கொத்தமல்லிக்கு கட்டுபடியான விலையில்லை! அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்!

தினந்தினம் விவசாயிகளின் வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது. விளைவித்த உணவுப் பொருளுக்கு சரியான விலையில்லாமல் தவித்து வருகின்றனர். இப்போதும் விலை கட்டுபடியாக…

விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!

உழைப்பை மூலதனதாக்கி, உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். வந்த விலைக்கு விற்று நஷ்டம் அடைகின்றனர். பயி…

பயிர்கள் சேதமடைந்து நஷ்டமடைந்த போதிலும், மாடுகளுக்கு தீவனம் அளிக்க அறுவடை செய்யும் விவசாயிகள்!

தண்ணீரில் அறுவடை செய்வதால் செயின் இயந்திரம் (Chain Machine) பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. வைக்கோலும் முழுமையாக கி…

நெல் தரிசில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் சிறந்த வழிகள்!

பாசனப்பகுதியில் சம்பா, தாளடி சாகுபடிக்குப் பிறகு நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி (Cultivation of Lentils) முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தி…

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வந்துவிட்டது பறக்கும் விமான கருவி

நடவு மற்றும் அறுவடை (Harvest) பணிகளுக்கு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புது வரவாக, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க,…

பீட்ரூட் அறுவடைத் துவக்கம்! நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

சூளகிரி, அத்திமுகத்தில் பீட்ருட் அறுவடை (Beetroot Harvest) துவங்கியுள்ள நிலையில், கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். சூளகி…

நெற்கதிரில் கூடு கட்டிய குருவி! கூட்டைக் கலைக்காமல் அறுவடை செய்த விவசாயி!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (Ranganathan), வயது 40. இவர், 3 ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடி (Padd…

கோடை உழவில் தீவிரம் காட்டும் விவசாயிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடியை (Samba Cultivation) அறுவடை செய்த பிறகு விவசாயிகள் தற்போது கோடை நடவு சாகுபடியை தொடங்கியுள்…

பயிர்களில் மகசூலை அதிகரிக்க களை மேலாண்மை அவசியம்!

நெல் வளரும் இடத்தில் மக்காச்சோளம், கம்பு வளர்ந்தால் அது கூட களைச்செடிகள் தான். பயிர்ச் செடிகளின் இடையே வேண்டாதது உருவானால் அது களைச்செடி. இவற்றை முறைய…

மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பட்டு, உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் சொட்டு நீர்…

அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை தொடக்கம்! ஏக்கருக்கு ரூ. 5,000 கிடைக்கிறது!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைக்கு அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியில், நெல் அறுவடை (Paddy Harvest) தொடங்கி நடந்து வரும் நிலையில், வைக்கோல் விற்பனை (Pa…

கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!

கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடிக்காக (Summer cultivation) நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோடை உழவின் அவசிய…

கடலூரில் அமோக விளைச்சலைத் தரும் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி!

கடலூர் மாவட்டத்தில் கோழிக்கொண்டை பூ அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட…

விளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்! இழப்பீடு வழங்க கோரிக்கை!

வியாபாரிகள் வராததால் விளை நிலங்களிலேயே தர்ப்பூசணி அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர…

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

ஊரடங்கால் திராட்சை பழங்கள் அறுவடை (Harvest) பணி முடங்கி விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் அவற்றை பறிக்காமல், கொடிகளிலேயே அழுக விடும் நிலைக்கு விவசாயிகள்…

விளைநிலங்களை தயார் செய்ய நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் விவசாயிகள்!

தஞ்சை அருகே வயல்களில் நாட்டு மாடுகளை மேய விட்டு, விளை நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அதிக மகசூல் (High yield…

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 24,000 மெட்ரி…

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலையை (Basic resource price) குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கத்தரியில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு முறைகள்!

தமிழகத்தில் அதிக பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றைத் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் க…

பயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்!

விதை உற்பத்தி (Seed Production) வயலில் சவாலாக இருப்பது இனத்துாய்மையை பாதுகாப்பது தான். இனத்துாய்மை என்றால் ஒரே ரக நெல் விதையாக இருக்க வேண்டும். பிற கல…

தர்பூசணியை விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலுக்கு உரமாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடு…

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தரிசு நிலங்களை வளப்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க வேண்டும்! சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார…

சந்தைப் போட்டி இல்லாத சாத்துக்குடி சாகுபடி! விவசாயிகள் ஆர்வம்!

உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி, ஆரஞ்சு சாகுபடி (Orange Cultivation) செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற சிறந்த வழிமுறைகள்: வேளாண் அதிகாரி விளக்கம்!

வாழை சாகுபடியில் அதிக மகுசூல் (High Yield) பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழிமுறைகளைப் பின்பற்றனால், நிச்சயமாக…

மகசூலை அதிகரிக்க உதவும் பயிர் பூஸ்டர்கள்!

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி, அதிக வெப்பநிலை, நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பு போன்றவற்றால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் (Yield)…

6 மாதத்திற்கு தொடர் லாபம் பெற மணத்தக்காளிக்கீரை பயிரிடலாம்!

தக்காளி குடும்பத்தைச் சேர்ந்த மணத்தக்காளி கீரை தமிழகத்தில் குறைந்த அளவில் விதை (Seed) மூலம் பயிரிடப்படுகிறது. 25 - 30 நாள் நாற்றுகளை 30க்கு 30 செ.மீ.,…

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பயிர் கடனை (Crop Loan) உடனடியாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்த…

கைகொடுக்கும் பருவ மழையால் விவசாயிகள் மகழ்ச்சி!

தை பருவத்திற்கான விவசாய பணிகள், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் துவங்கி உள்ளதால், விவசாயிகள், அதை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுவதால் விவசாயிகள் தவிப்பு!

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்குவோம் என அடம் பிடிக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கணினி பிழையை தி…

அடுத்த வருடம் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்கும்!

கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின்அளவு 7.37 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளதால், அடுத்தாண்டு குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல்!

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை (Moisture) 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார்.

இலாபத்துக்கான சிறந்த வழி தொடர் சாகுபடி தான்!

வாழை மரங்களை தார் வெட்டிய பின் அப்படியே விடுவதும் வெட்டி வாய்க்காலில் வீசுவதும் பருத்தி, கம்பு, மக்காச்சோள பயிர்களை அறுவடை (Harvest) செய்த பின் தீவைப்…

வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!

நமது நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களின் உயர்வும், தாழ்வும் வானிலை பொறுத்தே அமையும்.

விவசாயிகளுடன் சேர்ந்து மிளகாய் நாற்று நட்ட மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை கிராமத்தில், விவசாயிகளுடன் இணைந்து, மிளகாய் நாற்றினை கலெக்டர் நட்டார்.

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் முன்பதிவுகளை வியாபாரிகள் ரத்து செய்ததால் விவசாயிகள் பரிதவிப்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

தை மாத அறுவடையால் விவசாயிகள் உற்சாகம்!

திருப்பரங்குன்றம் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்க…

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தி சாதனை படைத்த பெண் விவசாயிகள்!

பெண் விவசாயிகளால் நடத்தப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கடந்தாண்டு மட்டும் 18 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடத்தி, 33 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி அசத்…

விளைச்சல் அதிகரிப்பு: கோயம்பேட்டில் குறைந்தது காய்கறி மொத்த விலை!

விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கோயம்பேட்டில் கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு பலவகை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.