1. தோட்டக்கலை

மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit: Pinterest

குறுகிய கால மலர் சாகுபடி உள்ளிட்ட வனவியல் தோட்ட தொழில்நுட்பம் தொடர்பாக வனத்துறை விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வோண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

  • குறுகியக் கால மலர் சாகுபடி

  • தரமான மரக்கன்று வளர்ப்பு

  • பண்ணைக் காடுகளின் துல்லிய சாகுபடி

  • மர அறுவடை மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள்

Floriculture training

வயது

வயது 18 வயது நிறைவு/ உச்சபட்ச வரம்பு கிடையாது

கல்வித்தகுதி

10 வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி

பயிற்சி முறை

நேரடி அல்லது இணைய வழி

பயிற்சிக் கட்டணம்

ரூ.2,500

பயிற்சி காலம்

மாதத்தில் ஒருநாள் வீதம் 6 மாதங்கள் பயிற்சி

சான்றிதழ்

வனவியல்  விஞ்ஞானிகள் மற்றும் வகுப்புகள் நடத்தப்படுவதுடன் களப்பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி நிறைவடைந்ததும், சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

முனைவர் அ. பாலசுப்ரமணியம்
பேராசிரியர் மற்றும் தலைவர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மேட்டுப்பாளையம் - 641 301

மேலும் விபரங்களுக்கு  9443505845/9865303506 என்ற அலைபேசி எண்களிலும், silvifcri@tnau.ac.in என்ற மின்னஞ்சலிலும்,
www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

ஆடியில் விதைக்கத்தவறிவிட்டதா? கவலைவேண்டாம், சாமை விதித்து லாபம் ஈட்டலாம் வாருங்கள்!

வேளாண் பழமொழிகள்! தெரியுமா உங்களுக்கு?

English Summary: Interested in learning more about floriculture? Published on: 01 August 2020, 05:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.