Search for:

paddy


நெல் சாகுபடியில் உச்ச மகசூல் பெற உதவும் சில நடவு முறைகள்

நன்கு மட்கிய பண்ணை எரு அல்லது தொழு உரத்தை எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் சீராக பரப்பி உழவு செய்ய வேண்டும். வேண்டிய அளவு பசுந்தாள் உரப்பயிரை சேற்று உழ…

ஒரு ஏக்கர் நிலம், மூன்று நாளில் நடவு, கல்லூரி மாணவி சாதனை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த அக்கரை வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் விவசாயி. இவர் மகள் கோமதி(எ) ராஜலட்சுமி ஒரத்தநாடு அரசு கலை கல்லூரிய…

புன்னைநல்லூரை சேர்ந்த ரமேஷின் புதிய சாதனை: பேப்பர் ரோல் மூலம் நேரடி நெல் விதைப்பு

விவசாயத்தின் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றானது ஆட்கள் பற்றாக்குறை. இந்த பிரச்சனையை கொண்டு விவசாயிகள் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் பல்வேறு பற்றாக்க…

வேளாண் பணிகள் தொடக்கம்!. விதைநெல்லை இருப்பு வைக்க சிவகங்கை விவசாயிகள் கோரிக்கை!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் நடவுப் பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. நெல் விதைகளை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்பு வ…

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல், தேங்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்!

காரீப் பருவ துவக்க நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளோடு காத்திருந்த வி…

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தில் வெற்றிப்படியை எட்டிப் பிடித்த இஞ்சினியரிங் பட்டதாரிகள்!

உழைப்பை மூலதனதாக்கி, உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். வந்த விலைக்கு விற்று நஷ்டம் அடைகின்றனர். பயி…

மழையில் நனைந்த நெற்கதிர்களை கட்டிலில் போட்டு காய வைக்கும் விவசாயிகள்!

தமிழகத்தில் பல இடங்களில் பருவம் தவறிய மழையால், வயலிலேயே பயிர்கள் சேதமடைந்தன. இருந்த போதிலும் முடிந்த அளவு நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். ஆனா…

ரூ.30 செலவில் நெல் விதைகளை தர ஆய்வு செய்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் - குமரி வேளாண் அலுவலர் தகவல்!

நெல் விதைகளை தர ஆய்வு செய்து, போதிய ஈரப்பதத்துடனும் சேமித்து வைத்தால் விளைச்சலின் போது அதிக மகசூல் கிடைக்கும் என குமரி மாவட்ட வேளாண் அலுவலர் மோகன் தெர…

திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழங்காலத்தில் நெல் மற்றும் தானியங்களை சேமித்து வைக்க உதவிய மண் கலன் கண்டுபிடிப்பு!

திருப்புவனம் பகுதியில் உள்ள அகரத்தில் அகழாய்வின் போது நெல், தானியங்களை சேமித்து வைக்க உதவிய பழங்கால மண் கலன் (Soil pot) கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 2,600 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்க…

நீண்ட நாட்களாக மதுரையில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் புகார்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நடக்காததால் மழையில் நனைந்து நெல் முளைத்து வருவதாக விவசாயிகள் புகார் (Complaint) கூறியு…

மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடத்திற்கு நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை!

நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வ…

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 24,000 மெட்ரி…

ICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரைஸ் ரிசர்ச் ( IIRR) நான்கு புதிய அரிசி வகைகளை அதாவது DRR Dhan 53, DRR Dhan 5…

மஹிந்திரா அறிமுகப்படுத்திய புதிய நெல் நடவு மாஸ்டர் 4RO

புதிய தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு குறிப்பாக இந்த கடினமான காலங்களில் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க உதவும். நெல் நாற்றுகளை நெல்…

தரமற்ற விதையால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் அருகே தரமற்ற விதையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy Crops) பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்…

கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!

[8:58 PM, 7/4/2021] கிராமத்து தமிழ் ரசிகன்: நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.21¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் கூறினார். இதன் மூலம்…

விளை பொருட்களை இருப்பு வைத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பொருளீட்டு கடன் பெறலாம்

வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களை இருப்பு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் கூறினார்.

சீனா விண்வெளியில் நெல் வளர்ந்துள்ளது, சமூக ஊடக பயனர்கள் சொர்க்கத்தின் அரிசியை தெரிவித்தனர்

சீனா விண்வெளியில் நெல் வளர்ந்துள்ளது. விண்வெளியில் வளர்க்கப்படும் நெல்லை விண்வெளி அரிசி என்று சீனா பெயரிட்டுள்ளது. அதன் முதல் பயிர், விதைகள் வடிவில் ப…

நெல் பயிரில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு!

நெற்பயிரில் நல்ல மகசூல் பெறுவதற்கு பயிர்களில் நோய்த்தொற்றுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் நெல் பயிர்களில் நோய் வந்தால், உங்கள…

மழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு இழப்பீடு!!

22 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். நஷ்டஈடு எப்போது வழங்கப்படும் என்பதில் கவனம் செலுத்தப்…

64,000 கோடி மதிப்பில் நெல் கொள்முதல்! 26 லட்சம் விவசாயிகளுக்கு நேரடி பலன்

நாடு முழுவதும் காரீப் பயிர்களை அரசு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. 2021-22 காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் (KMS) இதுவரை 326 லட்சம்…

அரசின் சூப்பர் செய்தி: இனி ஆன்லைனில் நெல் கொள்முதல்

இனிமேல் ஆன்லைன் வழியே நெல் கொள்முதல் செய்யவும் ஆன்லைனில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும் ஒவ்வொரு நிலையங்களிலும் தனி ஊழியர்கள் நியமிக்கப்படவ…

அரசாங்கம்: நெல் விவசாயிகளுக்கு ரூ.2.7 லட்சம் கோடி வழங்கப்படும்!

2021-22 பயிர் ஆண்டில் இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் மாநில ஏஜென்சிகள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) செயல்பாட்டின் கீழ் அரிசி மற்றும் நெல்…

தமிழகத்தில் நெல் கொள்முதலில் தொடரும் முறைகேடுகள்- விவசாயிகள் குற்றச்சாட்டு

"தமிழக அரசின் கொள்முதல் குறித்து வெளிப்படையான கொள்கை நிலையை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்" என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின்…

நெல் கொள்முதல் சர்ச்சைக்கு கே.சி.ஆர் மற்றும் மோடி அரசு திட்டம்!

மையத்தால் உருவாக்கப்பட்ட எஸ்சி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை தெலுங்கானா ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய அணுகுமுறை…

தெலுங்கானா அரசு நெல் கொள்முதலுக்கு கடன் பெற்றுள்ளது!

சமீபத்தில் 5,000 நெல் கொள்முதல் நிலையங்கள் மாநிலத்தின் அனைத்து முக்கிய கிராமங்களிலும் திறக்கப்படும்.

வேலூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

வேலூர் மாவட்டம் ஊசூர் ஊராட்சியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

நெல் விவசாயிகளுக்கு பண்ணை எழுச்சி மற்றும் IRRI ஒத்துழைப்பு!

பண்ணை எழுச்சி மற்றும் IRRI இணைந்து, விவசாயிகளுக்கு IRRI இன் ஊட்டச்சத்து ஆலோசனைகளை வழங்குகின்றன. IRRI இன் அரிசி-கோதுமை பயிர் மேலாளர் (RWCM) ஒரு விவசாயி…

நெல் கொள்முதல் அல்லல்படும் விவசாயிகள் ஆன்லைன் பதிவு செய்வதில் சிக்கல்!

திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு செய்வதில் அதிக முறைகேடுகள் நடப்பதாக திருவண்ணாமலை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிடம் இருந்து 500,000 டன் கோதுமை எகிப்து வாங்க உள்ளது.

இந்திய கோதுமையை கொள்முதல் செய்வதற்கான எகிப்து அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் புது தில்லியின் ஏற்றுமதி தடையால் பாதிக்கப்படாது என்று எகிப்தின் விநியோக அமைச்…

கருநீல நிறத்தில் நெற்பயிர்.. இயற்கை விவசாயியின் புதுமை!

திருச்சி மாவட்டம்: முதலிப்பட்டியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி மோகன் (43), தனது வயலில் அபூர்வ பாரம்பரிய ‘சின்னார்’ ரக நெல் சாகுபடி செய்துள்ளார்.

கேப்சூல் முறையில் நெல் சாகுபடி: அசத்தும் நவீன விவசாயி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கேப்சூல்| (Capsule) முறையில் நெல் சாகுபடி செய்து விவசாயி ஒருவர், நவீன விவசாயத்திற்கு வித்திட்டுள்ளார்.

காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலை அதிகரிப்பு!

நெல் உள்ளிட்ட 14 வகையான காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நெற்களஞ்சியம்- வரலாறு தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது, இது போன்ற நெற்களஞ்சியம் ராமநாதபுரம்…

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- டிடிவி

முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21% வரை உயர்த்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுற…

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசின் உயரதிகாரிகள், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர், இந்நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக…

100% மானியம்|நெற்பயிர் வரம்பு|சேவல் வடிவ காய்|விவசாயி பெண்ணுக்கு விருது|பேருந்து ஆப்

விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறு, நெற்பயிரில் ஈரப்பதம் வரம்பை 23 சதவீதமாக நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை, மாற்றுத் திறனாளிகள…

விவசாயிகளுக்கு நற்செய்தி- உழவன் செயலியை பயன்படுத்தி வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம்

நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகளின் வசதிக்கேற்ப வாடகைக்கு வழங்கப்படும் அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் உழவன் செயல…

7000 மெட்ரிக் டன் நெல் மாயமா?- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

தர்மபுரி மாவட்டம் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல் காணாமல் போனாதாக உண்மைக்கு புறம்பான செய்தியை இன்னும் பலர் பரப்பி வருகின்றனர் எ…

MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு

2023-24 ஆம் ஆண்டுக்கான 14 காரிஃப் பயிர் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அ…

விவசாயிகளுக்காக 9 வேளாண் கருவிகள்- 20 வயது இளைஞன் சாதனை!

இடுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க இயலாமல் விவசாயிகள் அவதியுறும் நிலையில் அவர்களின்…

களைக்கொல்லி பயன்படுத்துவதில் உள்ள நன்மை- தீமைகள் என்ன?

களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பது போல விவசாய நிலத்தில் களைகள் எங்கும் நீக்கமற உள்ளன. அவற்றை அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்துக்கிறோம். அவை நன்மையா…

காத்திருந்து.. காத்திருந்து.. சம்பா சாகுபடியும் விவசாயிகளும்!

இரமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான விதை விற்பனை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரினையும், பருவ மழையையும்…

மின்கம்பம் அருகே நாற்றங்கால் தேர்வு செய்தால் ஆபத்தா? உழவியல் முறையில் IPM!

நெற்பயிரை 1378 வகையான பூச்சி சிற்றினங்கள் (Species) பல்வேறு வழிகளில் தாக்குவதாகவும், அவற்றில் 100-க்கும் அதிகமான பூச்சி இனங்கள் நிலையானதாகவும், 20 முத…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.