Search for:

COVID-19


தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று : முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

PMGKAY: ரேஷன் இலவசப் பொருட்கள் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிப்பு!!

கொரோனா ஊரடங்கு காலத்தில்,ஏழைகள் பசியால் வாடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, ரேஷனில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட தானி…

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று! கட்டுக்கடங்காமல் போனால் நிலைமை என்னவாகும்?

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் இன்று மேலும் 4,329 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற…

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!!

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரிப்பு!

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் போக்…

ஈஷா மஹாசிவராத்திரி: இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ளுங்கள்

ஈஷாவில் (Isha) மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூ…

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான…

கொரோனா 2வது அலை: கால்நடை ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோவிட்-19 : வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரத்தேவைக்காக பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!

கொரோனா நோய்தொற்று இந்தியாவில் மீண்டும் அதிகரித்த வண்ணம் உன்னது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று பரவல் வேகத்தை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வருகின்ற…

தமிழகத்தில் உச்சத்தைத் தொடும் கொரோனா! இந்திய அளவில் 6-வது நாளாக பாதிப்பு குறைவு!!

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாளவில் தொடர்ந்து 6-வது நாளாகப் பாதிப்பு குறைந்த…

தமிழகத்தில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா தொற்று

ஒரே நாளில் தமிழகத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்த covid-19 தொற்று.

கொரோனா ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்களை பாதுகாக்கும்?

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. ஒரு முறை கொரோனா நோய் ஏற்பட்டு குணமாகிவிட்டால…

உலகிலேயே முதல்முறையாக கழுதைப்புலிக்கும் கரோனா தொற்று!

உலகிலேேய முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று (Corona Virus) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்: புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Covid-19: சுகாதாரப் பணியாளர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்!

"COVID-19 உடன் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஏப்ரல் 19, 2022 முதல் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அரசா…

கோவிட்-19 கட்டுப்பாடுகளை விதித்து டெல்லி பள்ளிகள் இன்று மூடப்படும்!

PTI அறிக்கைகளின்படி, பொது இடங்களில் முகமூடி அணியாததற்காக அபராதத்தை மீண்டும் விதிக்க DDMA அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.