Search for:
PM Modi,
ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ' பிரதமர் மோடிக்கு அறிவித்துள்ளது
ஐக்கிய நாட்டினை தொடர்ந்து தற்போது ரஷ்யாவும் பிரதமர் மோடிக்கு உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ' என்னும் விருதினை அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் பு…
உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்!
உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதன், 75ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை (75 Rupees Coin) பிரதமர் மோடி (Prime Minister Modi) வெ…
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையி…
விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் குறையை தீர்த்த ஆவண செய்யப்படும் என்றும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு எப்பொழு…
வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கு பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து, பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப…
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்த பிரதமர் வலியுறுத்தல்!
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi…
ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து பிரதமர் உரையாற்றுவார்!
டிசம்பர் 16-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தின் பலன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர்களை இயற்கை விவசாயத்தை மேற…
அரசுப் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மந்திரி!
தூய்மை பற்றிய தகவலை பரப்ப அரசு பள்ளியின் கழிவறையை மத்திய பிரதேச மந்திரி கழுவி சுத்தப்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்தியாவில் வளர்ந்து வரும் ட்ரோன் சந்தைக்கு, பிரதமர் ஆதரவு உறுதி!
இந்தியா முழுவதும் உள்ள பண்ணைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்காக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் கொடியசைத்து தொட…
PM : கடந்த 7 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட கிராம திட்டங்கள்!
மத்திய பட்ஜெட் மற்றும் இந்தியாவின் கிராமங்கள் எவ்வாறு வேகமாக வளரும் என்பதைப் பற்றி காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அதில் கடந்த ஏழு வருடங்களாக க…
பி.எம் கிசான் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய பலம்: பிரதமர் பெருமிதம்
விவசாயிகளின் பலத்தை எடுத்துரைத்த மோடி, விவசாயிகள் வலுப்பெறும் போது நாடு தானாகவே முன்னேறும் என்றார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "நாடு நமது விவசாயி…
DigiLocker: பான் கார்டை இனி வாட்ஸ்அப்-இல் பெறலாம்!
DigiLocker என்பது அனைத்து மக்களுக்கும் “டிஜிட்டல் அதிகாரம் அளித்தல்” என்பதை வழங்குவதே இந்த சேவையின் முக்கிய நோக்கம் ஆகும். இது குடிமக்களுக்கு டிஜிட்ட…
ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?
ABDM (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்) கீழ், தனிநபர்கள் தங்கள் உடல்நலப் பதிவுகளை நிர்வகிக்க ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) ஐ உருவாக்கலாம். இ…
இன்றைய செய்திகள்: தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
ஆகஸ்ட் 31க்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே…
PM Kisan திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இதை செய்ய வேண்டியது கட்டாயம்!
பட்டா சிட்டா மற்றும் ஆதார் நகல்-உடன் தங்கள் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் சமர்பித்து பிப்ரவரி 1,2019க்கு முன்னரே நிலம்…
"இந்தியப் பால் உற்பத்தித் துறை 75 சதவீதம் பெண்களால் நடத்தப்படுகிறது" - பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால் உச்சி மாநாட்டை (IDF WDS 2022) இன்று (செப்டம்பர் 12, 2022) காலை 10:30 மணிக்கு கிரேட்டர் நொய்டாவ…
காசி தமிழ் சங்கமம்: 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியீடு
வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்களைப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக தோல்வி-சித்தராமையா குற்றச்சாட்டு
ஒன்றியத்திலும்,கர்நாடகவிலும் ஆளும் பாஜக அரசு நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளதாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கு…
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எப்போது ? கைவிரித்த ஒன்றிய அரசு
விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த திட்டம் எதுவும் தற்போது மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில், 2 லட்சம் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS), பால் பண்ணை…
100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆதாரை இணைக்க வேண்டும் என்கிற ஒன்றிய அரசின் முடிவுக்கு ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
வீடுகளில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு குடிமக்களை பிரதமர் வலியுறுத்தல்
ராஜ்யசபா உறுப்பினர் சங்கீதா யாதவ் மவுரியா, பல்வேறு வகையான கூரை காய்கறிகளின் வீடியோ கிளிப்பை ட்வீட் செய்ததற்கு பிரதமர் பதிலளித்தார்.
விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரிப்பு - மோடி
2014ஆம் ஆண்டிலிருந்து விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்து 1,25,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
PM கிசானின் 13வது தவணை இன்று வெளியீடு!
PM KISAN; பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை பிரதமர் மோடி திங்கள்கிழமை வெளியிடுவார் என இந்திய அரசு ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.
பிரதமர் சிவமோகா விமான நிலையம் திறப்பு! PM கிசான் உட்பட பல திட்டம் வெளியீடு!
சிவமோகாவில், பிரதமர் ரூ .3,600 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுவார்.
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை
உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேலும், பிளவுபடுத்தும் பிரச்சி…
விவசாயிகளின் வாழ்விற்கான கேம் சேஞ்சர் - நானோ டிஏபிக்கு பிரதமர் வாழ்த்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிகப்பெரிய உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோவின் நானோ டிஏபியின் புதிய தொழில்நுட்பத்தைப் பாராட்டியுள்ளார். மேலும் இது நாட…
டிஜிட்டல் இந்தியா மசோதா 2023-ன் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றிய இணை அமைச்சர் விளக்கம்
ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பெங்களூருவில் நடந்த டிஜிட்டல் இந்தியா உரையாடலின் போது விரைவில் கொண்டு…
கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை.. மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றி…
ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்
நியாய விலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் வருகிற…
PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும் என…
அது பேரு இல்ல சார்.. பக்கா பிராண்ட் - இந்தியாவில் நேரடியாக கால்பதிக்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக், இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்டோரை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இ…
உங்கள் வடிவமைப்பு திறனை வெளிக்காட்ட: PM-KISAN லோகோ வடிவமைப்பு போட்டி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், MyGov உடன் இணைந்து, PM-KISAN லோகோ வடிவமைப்பு போட்டியில் திறமையான வடிவமைப்பாளர்கள் பங்கேற்கும் ஒரு அற்புதமான…
PM KISAN அதிரடி அப்டேட்!!
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு வருமான ஆதரவிற்காக மத்திய அரசின் பிரபலமான திட்டமான "பிரத…
அதிக விளைச்சல் தரும் 109 பயிர் ரகங்கள் - பிரதமர் மோடி அறிமுகம்!!
அதிக மகசூல், பருவநிலைக்கு ஏற்ற உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம்' - சாதித்த கேரள இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி
மொட்டை மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில் காஷ்மீரில் உள்ளது போன்ற சீதோஷ்ண நிலையை ஏற்படுத்துவதற்காக விஞ்ஞான யுக்திகளை கையாண்டு வருகிறேன். ஈரப்பதத்தை கூட்…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்